புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_m10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_m10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_m10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10 
284 Posts - 45%
heezulia
சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_m10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_m10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_m10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_m10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10 
20 Posts - 3%
prajai
சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_m10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_m10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_m10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_m10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10 
7 Posts - 1%
mruthun
சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_m10சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 15, 2012 8:31 pm



மீடியா அலுவலகங்களில் எடிட்டோரியல் மீட்டிங் தொடங்கி, குக்கிராமங்களில் அதிகாலை டீக்கடை அரட்டை வரை சங்கரன்கோயில்தான் இப்போது ஹாட் டாபிக். பொதுவாகவே இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிக்குத்தான் வெற்றிவாய்ப்பு அதிகம். அதுவும் சங்கரன்கோயில் அ.தி.மு.க.வின் கோட்டை வேறு! என்றாலும்கூட தொடர் மின்வெட்டு, பேருந்துக் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, எதிர்க்கட்சிகளின் பிரசாரம், தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப்பிடி யாவற்றையும் சமாளிக்க வேண்டிய நிலையில் ஆளும் அ.தி.மு.க. இருக்கிறது.

வெற்றி யாருக்கு? தொகுதிக்குள் ஒரு ரவுண்ட் வந்தோம்.

அ.தி.மு.க. தரப்பில் அனைத்து அமைச்சர்களும் தொகுதிக்குள் முகாம் இட்டு செயல்படுகின்றனர். அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளாக சொன்ன அனைத்தையும் தொகுதிக்குள் வழங்கிவிட்டனர். ஒருசில இடங்கள் மட்டுமே பாக்கி; அங்கே வழங்குவதற்குள் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது. அதனால், அவர்களுக்கு தேர்தலுக்குப் பிறகு கட்டாயம் உண்டு என்று சொல்லி வாக்கு சேகரிக்கின்றனர்.

அ.தி.மு.க. வேட்பாளரான முத்துச்செல்வி சங்கரன்கோயில் நகராட்சித் தலைவராக இருப்பவர். அம்மாவின் ஆட்சியிலே ஏகப்பட்ட நலத்திட்டங்கள் உள்ளது. மேலும், சங்கரன்கோயில் தொகுதி மக்கள் என்றைக்கும் அ.தி.மு.க. விசுவாசிகள். எனது வெற்றி என்பது அம்மாவின் வெற்றி என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் முத்துச்செல்வி.

முதல்வர் ஜெயலலிதா மார்ச் 13ம் தேதி பிரசாரம் செய்ய உள்ளாராம். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் கூடுதல் உற்சாகத்துடன் உள்ளார்கள்.

தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் சூரியகுமார் நிற்கிறார். மறைந்த அமைச்சர் கருப்பசாமி பாணியில் சூரியகுமாரும் வாக்காளர்கள் காலில் விழுந்து வாக்கு கேட்கிறார்.

சங்கரன்கோயில் தொகுதி மக்களின் உயிர்நாடி விவசாயமும் கைத்தறியும்தான். இவை இரண்டையும் செயல்படுத்த மின்சாரம் தேவை. மின் தட்டுப்பாடு இருந்தாலும், தி.மு.க. ஆட்சியில் ஒழுங்குமுறைப்படி மின்சாரத்தை விநியோகித்தோம். அந்த மரபு இப்பொழுது பின்பற்றப்படவில்லை. விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைக்கின்றது. எனவே, எத்தனை அமைச்சர்கள் தொகுதிக்குள் வலம் வந்தாலும் வெற்றி எங்களுக்குத்தான் என்கிறார் சூரியகுமார்.

தி.மு.க. சார்பில் மு.க. அழகிரி முன்னதாகவே தொகுதிக்குள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார். கருணாநிதி, மு.க. ஸ்டாலின், அன்பழகன், குஷ்பு என்று முக்கிய தலைவர்களும் வாக்கு கேட்டு வரவிருப்பதால் கூடுதல் ஓட்டு கிடைக்கும் என திமு.க. தரப்பில் நம்பப்படுகிறது. தி.மு.க.வை ஆதரித்து ஞானதேசிகன் உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவது கூடுதல் பலம் என்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு தலித் ஓட்டுகளை கணிசமாகப் பெற்றுத் தரும் என்கிறார்கள்.

தேர்தல் களத்தை தன்மானப் பிரச்னையாகவே கருதி நிற்கிறது ம.தி.மு.க. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ம.தி.மு.க. தள்ளப்பட்டதனால் இழந்த தனது செல்வாக்கை மீட்டெடுக்கவும் சொந்த தொகுதியில் தங்களுக்கு அதிக செல்வாக்கை காட்டவேண்டிய நிலையிலும் வைகோ இருக்கிறார். ம.தி.மு.க. சார்பில் களம் காணும் சதன் திருமலைக்குமார் ஒரு மருத்துவர். கடந்த ஐந்து வருடங்கள் வாசுதேவநல்லூர் தொகுதி ம.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

இங்கு எங்கள் பொதுச் செயலாளர் வைகோவுக்கென்று ஒரு செல்வாக்கு உண்டு. ம.தி.மு.க.வின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க மக்கள் உதவி செய்வார்கள். ஆளும் அ.தி.மு.க.விற்கு ஒரு பாடம் புகட்டும் தேர்தலாகவும் இந்த இடைத் தேர்தல் இருக்கும் என்கிறார் ஆவேசமாக சாதன் திருமலைக்குமார்.

திராணியிருந்தால் சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் தனித்து நின்று பாருங்கள் என்று முதல்வரின் சவாலை ஏற்று களத்தில் குதித்துள்ள தே.மு.தி.க. வேட்õபளராக முத்துக்குமார் நிற்கிறார். சென்னையில் சாஃப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருந்தவர். தேர்தலுக்காக தனது பணியை ராஜினாமா செய்து களம் காண்கிறார். 2006 தேர்தலில் சங்கரன்கோயிலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்டு 5800 வாக்குகள் பெற்றவர்.

விஜயகாந்தும் பிரேமலதாவும் தங்களுடன் அனைத்து தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களையும் களத்தில் இறக்கி அனல் பறக்க வைத்திருக்கிறார்கள்.

பா.ஜ.க.வும் இம்முறை தனித்து தன் பலத்தைக் காட்டவிருக்கிறது.

சின்னச் சின்னக் கட்சிகள், புதிய தமிழகம் கட்சி போன்ற ஜாதிய அமைப்புகளை அ.தி.மு.க. கையில் எடுத்துவிட்டது. இது வெற்றி வித்தியாசத்தை அதிகரிக்க உதவும் எனக் கூடுதல் நம்பிக்கையுடன் இருக்கிறாரகள் அ.தி.மு.க.வினர்.

21ஆம் தேதி தெரிந்துவிடும்!

-டி.ஜோசப்



சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 15, 2012 9:54 pm

அம்மா ஜெயிக்காம விட மாட்டாங்க. ஜெயிச்சவுடன் எல்லாரையும்
கேவலப் படுத்தி அசிங்க அசிங்கமா அறிக்கை விடுவாங்க.

வேற யாராவது ஜெயிச்சா அது உலக அதிசயமாத்தான் இருக்கும்.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 15, 2012 9:58 pm

எல்லா ஊர்லயும் இடைதேர்தல் வச்சா நல்லா இருக்கும்.. சிரி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 16, 2012 9:45 am

ஜாலி

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri Mar 16, 2012 9:48 am

டி‌எம்‌கே போட்டி இடாமல் இருந்தால் எம்‌டி‌எம்‌கே வெற்றிபெற வாய்ப்புள்ளது . அய்யோ, நான் இல்லை



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Mar 16, 2012 9:55 am

நேரு wrote:டி‌எம்‌கே போட்டி இடாமல் இருந்தால் எம்‌டி‌எம்‌கே வெற்றிபெற வாய்ப்புள்ளது . அய்யோ, நான் இல்லை
அறிவிச்சிடாருயா. தேர்தல் கமிஷ்னரு ... நக்கல் நாயகம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 16, 2012 12:29 pm

கே. பாலா wrote:
நேரு wrote:டி‌எம்‌கே போட்டி இடாமல் இருந்தால் எம்‌டி‌எம்‌கே வெற்றிபெற வாய்ப்புள்ளது . அய்யோ, நான் இல்லை
அறிவிச்சிடாருயா. தேர்தல் கமிஷ்னரு ... நக்கல் நாயகம்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 16, 2012 12:40 pm

உனமையில் இந்தத் தேர்தல் வெறும் கண்துடைப்புதான்...
இதைப் பற்றிப் பேசுதல் கால விரயம் என்பது என் கருத்து...



சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? 224747944

சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Rசங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Aசங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Emptyசங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? Rசங்கரன்கோயில் வெற்றி யாருக்கு? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 16, 2012 6:23 pm

ரா.ரா3275 wrote:உனமையில் இந்தத் தேர்தல் வெறும் கண்துடைப்புதான்...
இதைப் பற்றிப் பேசுதல் கால விரயம் என்பது என் கருத்து...
ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக