புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 13:47
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
by ayyasamy ram Today at 13:47
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெடித்தது இலங்கை விவகாரம்: மத்திய அரசிலிருந்து விலகுகிறதா தி.மு.க.,?
Page 1 of 1 •
""இலங்கையில் 40 ஆயிரம் அப்பாவி மக்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளதை அறிந்த பிறகும், நாம் எப்படி வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியும்?'' என, பார்லிமென்டில் தி.மு.க., எம்.பி., கனிமொழி, ஆவேசமாக கேள்வி எழுப்பியதன் மூலம், "மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியேறப் போகிறதா?' என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான ஐ.நா., தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என, பார்லிமென்டில் நடந்த விவாதத்தில், கனிமொழி பேசியதாவது: இலங்கைத் தமிழர்களுக்கு நீதி வழங்கப்படும் என்றும், கொடுத்த வாக்கை அவர்கள் காப்பாற்றிவிடுவர் என்றும், இலங்கை அரசு மீது, வெளியுறவு அமைச்சர் நிறைய நம்பிக்கை வைத்திருப்பது, அவரது அறிக்கையிலிருந்து தெரிகிறது. ஆனால், எதன் அடிப்படையில் கிருஷ்ணாவுக்கு இந்த நம்பிக்கையும், உறுதியும் வந்தது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், மூன்று ஆண்டுகளுக்கு முன், இலங்கை பிரதமர் இங்கு வந்த போது, அங்குள்ள தமிழர்களுக்கு, 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என, வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அறிக்கையில், 300 வீடுகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், அங்குள்ள தமிழர்களுக்காக, 50 வீடுகளாவது கட்டித் தரப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே.
கிருஷ்ணா இலங்கை சென்று திரும்பியபோது, "30வது சீர்திருத்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசு செயல்படும்' என, பத்திரிகையாளர்களிடம் கூறினார். அடுத்த சில நாட்களிலேயே இலங்கை பிரதமர், "அது நடக்காது' என, மறுத்து விட்டார். "இந்தியாவுக்கு அப்படி எந்த வாக்குறுதியும் தரப்படவில்லை' எனக் கூறிவிட்டார். நமது வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, இலங்கை பிரதமர் அளித்த வாக்குறுதியை அவரே மீறும்போது, அந்நாட்டு அரசு நியாயமாக நடந்து கொள்ளும் என நாம் எப்படி எதிர்பார்ப்பது? அவர்களுடைய வார்த்தைகளிலோ, இலங்கைத் தமிழர் வாழ்க்கையிலோ நீதி பிறக்கும் என எப்படி நம்ப முடியும்? மேலும், "இலங்கையில் ஏற்கனவே விசாரணை நடந்து கொண்டிருக்கிறது; அதன் இறுதியில் நீதி கிடைக்கும்' என நம்புவதாக அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் நாட்டு விசாரணை அறிக்கை, அங்கு எந்த போர்க் குற்றமும் நடக்கவில்லை என அறிவித்துவிட்டது.
அந்த அறிக்கையில், "குழந்தைகள், பெண்கள் உட்பட, 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், இலங்கை அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை' எனக் கூறப்பட்டுள்ளது. இருந்தும், எப்படி இலங்கையை மத்திய அரசு நம்புகிறது எனத் தெரியவில்லை. வழக்கமாக நாம் அண்டை நாட்டுப் பிரச்னைகளில் தலையிடுவதில்லை என பேசுகிறோம். ஆனால், 1971ம் ஆண்டு வங்கதேசப் போரில் நமது பங்களிப்பு பற்றி நாம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகமும் அறியும். காசாவில் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள் பற்றி, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் 2009ல் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. அதை, தென் ஆப்ரிக்காவுக்கு நமது பிரதமர் சென்றிருந்தபோது, ரொம்பப் பெருமையாகக் குறிப்பிட்டார். ஆனால், இலங்கைத் தமிழர்கள் என வரும் போது, தென் மாநில மற்றும் தமிழக மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயம் என வரும்போது மட்டும் ஏன் விலகி நிற்க வேண்டும்? நாங்கள், அதிகப்படியாக எதையும் கேட்கவில்லை. இலங்கையில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மீதான விசாரணையை இந்தியா ஆதரிக்குமா என்பதை மட்டுமே அறிய விரும்புகிறோம். உலகத்தில் உள்ள யாருமே, அப்படி ஒன்று நடக்கவில்லை எனக் கூற முடியாது. 40 ஆயிரம் மக்கள் காணவில்லை; 40 ஆயிரம் மக்களின் உயிர் போய்விட்டது அல்லது எடுக்கப்பட்டுள்ளது.
இதன் பிறகும் நாம் எப்படி வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியும்? எல்லாரும், தமிழ் உணர்வு, தமிழ் உணர்வு என்கின்றனர். இது, தமிழ் உணர்வு இல்லை. இது மனித உரிமை மீறல் விவகாரம். தமிழகம், இன்னமும் இந்தியாவின் ஓர் அங்கம் தான் என நம்புகிறோம். இந்தப் பிரச்னையை எழுப்பும் போதெல்லாம், என்னவோ பிரிவினைவாதிகள் போல எங்களைப் பற்றி பேசுகின்றனர். இது தமிழர்களின் பிரச்னை இல்லை. இது, இந்தியா கவனிக்க வேண்டிய பிரச்னை; மனித உரிமை பிரச்னை. இதை உலகம் உணர்ந்திருக்கிறது. இந்திய அரசும் இதை உணர்ந்து, செயல்பட வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.
"தமிழகம், இந்தியாவின் அங்கம் தானா' என்ற அளவுக்கு ஆவேசமாக கனிமொழி பேசியிருப்பது, கட்சித் தலைமையின் ஒப்புதல் பெற்றே நடந்திருக்க வேண்டும். எனவே, பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் மீது கோபத்தில் இருக்கும் தி.மு.க., தலைமை, இலங்கை விவகாரத்தைப் பயன்படுத்தி, ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெறும் அல்லது அமைச்சரவையிலிருந்து வெளியேறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அது நடக்குமா என்று தெரியாது ஆனால் இவர்கள் வரமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. பதவி ஆசை கொண்ட இவர்களா இனத்திற்காக பதவியை துறப்பார்கள்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கணிமொழிய பேச வச்சு இலங்கைத் தமிழர்களுக்காக
அயராது பாடுபட்ட தங்கத் தமிழ் கனிமொழின்னு
போஸ்டர் அடிச்சு 2g ஊழலை மறைக்க
ப்ளான் பண்ணிட்டானுங்கடோய்.
அயராது பாடுபட்ட தங்கத் தமிழ் கனிமொழின்னு
போஸ்டர் அடிச்சு 2g ஊழலை மறைக்க
ப்ளான் பண்ணிட்டானுங்கடோய்.
- பேனாமுனைபாரதிபண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012
- இவண்
[i]பேனாமுனைபாரதி
[/i]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
:silent:கொலவெறி wrote:கணிமொழிய பேச வச்சு இலங்கைத் தமிழர்களுக்காக
அயராது பாடுபட்ட தங்கத் தமிழ் கனிமொழின்னு
போஸ்டர் அடிச்சு 2g ஊழலை மறைக்க
ப்ளான் பண்ணிட்டானுங்கடோய்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
அனைத்தும் நடந்து முடிந்த பின் ஏன் இந்த நாடகம்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
தெலுங்ககரான கலைஞர் தமிழருக்காக குரல் கொடுப்பது நாடகம்
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|