புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_lcapவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_voting_barவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_lcapவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_voting_barவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_lcapவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_voting_barவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_lcapவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_voting_barவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_lcapவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_voting_barவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_lcapவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_voting_barவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_lcapவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_voting_barவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_lcapவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_voting_barவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_lcapவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_voting_barவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_lcapவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_voting_barவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_lcapவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_voting_barவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_lcapவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_voting_barவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_lcapவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_voting_barவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_lcapவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_voting_barவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_lcapவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_voting_barவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_lcapவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_voting_barவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை?


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 15, 2012 5:22 pm

First topic message reminder :

வைகை நதி கடலில் போய் சேராதது ஏன் என்று ஒரு விவாதம் நடந்தது குலோத்துங்க சோழன் அவையிலே. அவையில் ஒட்டக்கூத்தர் புலவர் பேரரசாக வீற்றிருக்கிறார். அருகில் வெண்பா வீறுடையவராக புகழேந்தி அமர்ந்திருக்கிறார். ஒட்டக்கூத்தர் சோழ நாட்டில் பிறந்தவர். புகழேந்தி களந்தையில் பிறந்தவர். பாண்டிய நாட்டின் பால் பற்றுடையவர். இருவரும் பெரும் புலவர்கள்.

ஒட்டக்கூத்தர் சொன்னார், “எங்க சோழ நாட்டு காவிரி மாதிரி உங்க பாண்டிய நாட்டு வைகை வருமா? வைகை கடலில் கலக்காத நதி”

அந்தந்த நாட்டுக்கு உரியவர்கட்கு அந்தந்த நாட்டின் மேல் பற்று தானாக இயல்பாக வந்து விடுகிறது. புகழேந்தி சொன்னார், “உங்க நதி சாதாரண நதி. எல்லாவற்றையும் போல அதுவும் கடலில் கலக்குது. எங்க வைகை நதி கடலில் கலக்கலே.ஏன் தெரியுமா? இந்தக் கடல் இருக்கே இது பாற்கடலுக்கு உறவு. பாற்கடல் சிவபெருமானுக்கு நஞ்சளித்தது. ஆலகாலம் அங்கே இருந்து தானே வந்தது? எம்பெருமானுக்கு நஞ்சை அளித்த பாவியாகிய இந்த கடலோடு நான் போய் சேர்வேனா? என்று சொல்லி சிவபத்தி மிக்க வைகை கடலில் கலக்கலே”.

இதை உள்ளடக்கி அவர் பாடிய அருமையான பாடல்
நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.


அற்புதமான தற்குறிப்பேற்றக் கற்பனை. இந்தக் கற்பனை புகழேந்திக்கு எப்படித் தோன்றியது? இந்தக் கற்பனைக்கு வித்திட்டவர் தெய்வச் சேக்கிழார். ‘சுடர்நிலை மாளிகைப் புலியூர்’ என்ற சேக்கிழாரின் பாடலில் இருந்து புகழேந்தி எடுத்துக் கூறினார்.

மைசூருக்கு அருகே குடகு மலையில் சிறியதாக தொட்டி போல ஒரு இடத்தில் காவிரி ஆறு தொடங்குகிறது. இதை தலைக்காவிரி என்பர். இது வெளியே கிளம்பி பெரிதாகி விரிந்து சோழ நாட்டிற்கு வரும் போது அகண்ட காவிரி என்று பெயர் பெறும். கடலில் கலக்கின்ற இடத்தில் மிகக்குறுகி சிறிதளவே இருக்கும். சிறிதாய் ஆரம்பித்து, அகண்டு கடலில் கலக்கும்போது மீண்டும் குறுகி விடுவது ஏன்? சேக்கிழார் காரணம் சொல்கிறார்.

எம்பெருமானுக்கு நஞ்சளித்த பாவியாகிய கடலுக்குப் போய் என்னுடைய வளத்தையெல்லாம் ஏன் போய் கொட்டுவது என்று சோழ நாட்டுள் செல்லும்போது வளத்தை எல்லாம் வாரி வழங்கி கடலை அடையும் போது கடல் வயிறு நிறையாதபடி குறுகி அடைந்ததாம்.

(நன்றி: மு.பெ.ச அவர்கள் எழுதிய திருமந்திரச்சிந்தனைகள் புத்தகம்)


பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Postபேனாமுனைபாரதி Fri Mar 16, 2012 12:07 pm

நல்ல செய்தி



[You must be registered and logged in to see this image.]

- இவண்

[i]பேனாமுனைபாரதி

[/i]
solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Sun Mar 18, 2012 9:31 am

அது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும்...... முதலில் ஆத்துல தண்ணி ஒடுதாணு பாருங்கப்பா!!!!!!



:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 18, 2012 9:34 am

அது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும்...... முதலில் ஆத்துல தண்ணி ஒடுதாணு பாருங்கப்பா!!!!!!

சாலமன் மாமி யாரோட ஆத்துல சொல்ரிங்கோ குதூகலம்

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக