புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் குற்றவாளி?


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 15, 2012 4:30 pm

First topic message reminder :

அன்று விடுமுறை நாள் என்றபடியால் காலையில் எழுந்து தனது தோட்டத்தில் வேலைகளை முடித்துவிட்டு வந்த குளிக்கப்போனான் தம்பிமுத்து.
அவனது மனைவி சிறிது நேரம் கழித்து குளியலறை சென்றாள்.
அங்கேதனது கணவன் பாத்ரூமில் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டவள் உடனடியாக பொலிஸுக்கு தகவல் கொடுத்தாள்.
சம்பவ இடத்திற்கு தனது பொலிஸ் படையுடன் வந்த ஆய்வாளர் தனது விசாரனையைத் ஆரம்பித்தார்.
முதலாவதாக தம்பிமுத்துவின் மனைவியை விசாரணை செய்தார்:- காலையில் தான் தூங்கிக் கொண்டு இருந்ததாகக் கூறினாள்.
அவளைத் தொடர்ந்து தம்பிமுத்துவின் மகனை விசாரித்தார்:- தனது வழக்கு விசாரணைக்காக நீதி மன்றம் சென்றிருந்ததகத் தெரிவித்தான்.
அடுத்து சமையல்காரன்:- தான் காலை உணவு தாயாரித்துக் கொண்டிருந்ததாக சொன்னான்.
மற்றது தோட்டக்காரன்:- பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்ததாக தெரிவித்தான்.
பின்னர் வேலைக்காரன்:- பேப்பர் பையனிடம் பேப்பர் பெற்றுக் கொண்டிருந்ததாக தனது கூறினான்.
இறுதியாக கார் சாரதி:- காரைத் சர்வீஸுக்கு கொண்டு சென்றதாகத் தெரிவித்தான்.
விசாரனையின் பின்னர் எந்தத் தடயமும் கிடைக்காததால் எந்த நேரத்தில் அழைத்தாலும் அனைவரும் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு வரவேண்டும் என்று கூறி கடுமையாக சிந்தனை செய்தவாறு தனது ஜீப் வண்டிக்குச் சென்று ஏறியவர் முக மலர்ச்சியுடன் இறங்கி வந்து குற்றவாளியைக் கைது செய்தார்.

யார் குற்றவாளி? ஆய்வாளர் எப்படிக் கண்டு பிடித்தார்?




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 18, 2012 1:41 pm

உண்மையை வெளியே சொன்னதால் இவர்தான் குற்றவாளி.

"யார் குற்றவாளி?" என்ற கேள்வியோடு முடிகிறதல்லவா?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Haazi
Haazi
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 03/10/2010

PostHaazi Sun May 13, 2012 8:58 am

.
கண்டிப்பா மகன் தான் குற்றவாளி.... இது நாள் சம்பந்த பட்டது புன்னகை
.

iyyanar
iyyanar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 19/06/2012
http://inrcuddalore312@gmail.com

Postiyyanar Wed Jun 20, 2012 10:25 am

கண்டிபாக தோட்ட காரன் தான் குற்றவாளி . காரணம் தம்பிமுத்து ஏற்கனவே தோட்ட வேலை முடித்து விட்டு தான் குளிக்க சென்றிருந்தார்

e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Wed Jun 20, 2012 10:39 am

றினா wrote:
அவளைத் தொடர்ந்து தம்பிமுத்துவின் மகனை விசாரித்தார்:- தனது வழக்கு விசாரணைக்காக நீதி மன்றம் சென்றிருந்ததகத் தெரிவித்தான்.

விசாரனையின் பின்னர் எந்தத் தடயமும் கிடைக்காததால் எந்த நேரத்தில் அழைத்தாலும் அனைவரும் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு வரவேண்டும் என்று கூறி கடுமையாக சிந்தனை செய்தவாறு தனது ஜீப் வண்டிக்குச் சென்று ஏறியவர் முக மலர்ச்சியுடன் இறங்கி வந்து குற்றவாளியைக் கைது செய்தார்.

யார் குற்றவாளி? ஆய்வாளர் எப்படிக் கண்டு பிடித்தார்?

விடுமுறையன்று நீதி மன்றத்தில் என்ன வேலை ?

மகன் தான் குற்றவாளி



நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Wed Jun 20, 2012 3:15 pm

சரியான விடை. மகன் தான் குற்றவாளி.விடுமுறைநாளில் நீதிமன்றம் சென்றவன். புன்னகை



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 20, 2012 4:22 pm

கபாலி wrote:சரியான விடை. மகன் தான் குற்றவாளி.விடுமுறைநாளில் நீதிமன்றம் சென்றவன். புன்னகை
இவ்ளோ நாளும் மத்த சிபிஐ விசாரணையில் அய்யா பிசியா இருந்தீங்களோ? புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக