புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெரியார் எழுத்துகள் யாருக்குச் சொந்தம்?
Page 1 of 1 •
அறிவு தளத்திலும் சரி, அரசியல் களத்திலும் சரி திராவிட இயக்கத்தின் தாக்கத்தை குறைத்து எடைபோட முடியாது. ஆனால் திராவிட இயக்கம் நூற்றாண்டைக் கொண்டாடும் இப்போதும், தமிழ் மண்ணில் அவ்வியக்கத்தின் அடிமரமான பெரியாரின் எழுத்துகள் இன்னும் அரசுடமை ஆக்கப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. பெரியார் ஆதரவாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துமம், நாற்பதாண்டுகள் மாறி மாறி திராவிடக் கட்சிகளின் ஆட்சி நடந்தும், ஏன் இந்த நிலை?
“தன் நாடகத்தால் திராவிட இயக்கத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பு செய்த எம்.ஆர். ராதாவின் நூற்றாண்டையே தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது கொண்டாடவில்லை. ஆனால் இப்போது திராவிட இயக்கத்தின் நூற்றாண்டை விழா எடுத்து ஏதோ ஒப்புக்கு கொண்டாடுகிறது தி.மு.க. கருணாநிதி எப்போதெல்லாம் அரசியல் ரீதியாக படுதோல்வி அடைகிறாரோ அப்போதெல்லாம் சாதியப் பிரிவினை, பொய்யான பிராமண எதிர்ப்பு, தமிழ்மொழி பிரச்னை என்பதை கையில் எடுத்துக் கொள்வார். அதுதான் அவரது வழக்கமான ஆயுதம். நியாயமாகப் பார்த்தால் பெரியாரின் நூல்களை கருணாநிதி ஆட்சியில் அரசுடமையாக்கி இருக்க வேண்டும். அரசுடமையாக்கியிருந்தால் பல்வேறு மொழிகளுக்கு பெரியாரின் கருத்துகள் போய் சேர்ந்திருக்கும்’ என்று தன் ஆதங்கத்தை முன் வைத்தார் பத்திரிகையாளர் ஞாநி.
பெரியாரின் எழுத்துகளை நாட்டுடமையாக்க வேண்டும் என்று நீதிமன்றம் வரை சென்றுவென்று திரும்பிö இயக்கம் பெரியார் திராவிட கழகம். அதன் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் என்ன சொல்கிறார்?
பெரியாரின் எழுத்துகளை நாட்டுடமையாக்க வேண்டிய அவசியமே இனி இல்லை. நாங்கள் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் பெரியாரின் எழுத்துகளை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் அதை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்றும் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன் பிறகு, நாங்கள் குடியரசு இதழில் வெளியான பெரியாரின் எழுத்துகளை தொகுத்து வெளியிட்டோம். உண்மையில் தன்னை திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக நினைக்கும் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் பெரியாரின் எழுத்துகளை அரசுடமையாக்கியிருக்க வேண்டும். அதற்கான கோரிக்கை எழுந்த போது கருணாநிதி மௌனமாக கண்டுகொள்ளாமலே இருந்தார். இந்த விஷயத்தில் கி.வீரமணியைப் பகைத்துக் கொள்ள அவருக்கு மனம் வரவில்லை. இது பெரியார் கொள்கைகளுக்கு அவர் செய்த மிகப் பெரிய துரோகம். இன்று நூற்றாண்டு கொண்டாடுபவர் அன்றைக்கே இதை முன்நின்று செய்திருக்க வேண்டாமா? என்று வேதனை பொங்கப் பேசுகிறார் விடுதலை ராஜேந்திரன்.
இந்தக் குற்றச்சாட்டுகள் திராவிடர் கழகம் தரப்பு என்ன பதில் சொல்கிறது? மூத்த பெரியார் தொண்டர் அறிவுக்கரசுவிடம் பேசினோம்.
“பெரியாரின் எழுத்துகள் சார்ந்த இண்டலக்சுவல் பிராப்பர்ட்டி எங்களிடம்தான் இருக்கிறது. நாங்களே இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பிற மாநில மொழிகளுக்கு அவரின் கருத்துகளை மொழிமாற்றம் செய்து வெளியிட்டு வருகிறோம். பலரும் அதை வெளியிட ஆரம்பித்தால் பெரியாரின் எழுத்துகளில் திரிடுகள் வந்துவிடும். அமெரிக்காவில் வசிக்கும் பாரதியாரின் கொள்ளுபேத்தி தன் பாட்டனார் பாரதியின் கவிதைகளில் திரிபுகள் வந்திருப்பதாக சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். இன்னும் பல முன்னுதாரணங்களைச் சொல்ல முடியும். பைபிள் அப்படி பல முறை திருத்தப்பட்டு இருக்கிறது. பகவத்கீதை திருத்தப்பட்டு இருக்கிறது. காரல்மார்க்ஸின் மூலதனமே திருத்தப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. ஆகவே அப்படியொரு நிலை பெரியாருக்கு வர நாங்கள் விடமாட்டோம்.
இந்த விஷயத்தில் குரல் எழுப்புகிறவர்களை நான் கேட்க விரும்புவது, காந்தியின் எழுத்துகளை நாட்டுடமையாக்கி விட்டார்களா என்ன? நவஜீவ டிரஸ்ட்தான் இன்னும் அதை வெளியிட்டு வருகிறது. நேருவின் எழுத்துகள் கவர்மெண்ட் ஆஃப் இண்டியா ஆகிவிட்டதா என்ன? தொண்டர்கள் இல்லாத தலைவருக்கு வேண்டுமானால் நாட்டுடமை என்பது பொருந்தும். ஆனால், பெரியாருக்கு இன்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களின் கையில் அதன் உரிமை இரப்பதே சரியாக இருக்கும்’ என காரசாரமாக தன் கருத்தை அடுக்கினார் பகுத்தறிவாளர் கழக அறிவுக்கரசு.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை அணுகி கேட்டோம். கோபம் கொப்பளிக்கப் பேசியவர், “ஏன் நாட்டுமையாக்கப்படவில்லை என்பதற்கான பதிலை கோட்டைக்குப் போய் கேளுங்கள். என்னை ஏன் கேட்கிறீர்கள்’ என்று முகம் சிவந்தார்.
தி.மு.க. என்ன சொல்கிறது? திருச்சி சிவாவிடம் பேசினோம்.
“திராவிட இயக்க நூற்றாண்டைக் கொண்டாடுவது முக்கியமான நிகழ்வு. அவ்வியக்கம் அளப்பரிய மாற்றங்களை இம்மண்ணில் நிகழ்த்தி உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களின் ஆலயப் பிரவேசம், சுயமரியாதை திருமணத்திற்கு சட்டரீதியான அங்கீகாரம், கல்வியில் சம உரிமை, வேலைவாய்ப்பில் சம அந்தஸ்து என்று எண்ணற்ற காரியங்களை அரசியல் கட்சியான தி.மு.க. செய்துள்ளது. பெரியாரின் எழுத்துக்களை ஏன் நாட்டுடமை ஆக்கவில்லை என்ற ஒரு விஷயத்தோடு இதை சுருக்கிப் பார்க்க வேண்டாம்’ என்பதோடு முடித்துக் கொண்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதியிடம் கேட்டோம்.
“பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகள் மிகவும் வலிமையானவை. அவர் விதவை மறுமணம், பால்ய விவாக எதிர்ப்பு, பெண்களுக்கு சமூக ரீதியாக சம உரிமை என்று பல கருத்துக்களைப் பேசவே அஞ்சிய சூழலில் பகிரங்கமாக பேசியும் எழுதியும் இருக்கிறார். அவரத எழுத்துகள் அரசுடமையாக்கப்படாமல் இருப்பது மிகப் பெரிய இழப்புதான். அவ்வாறு செய்திருந்தால் அக்கருத்துகள் பாமரனையும் போய்ச் சேர்ந்திருக்கும்’ என்று ஆதங்கம் கொள்கிறார்.
திராவிட இயக்க நூற்றாண்டு கொண்டாடும் வேளையிலாவது இதை கவனிக்குமா தமிழக அரசு?
- கடற்கரய்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கலைஞர் செய்திருந்தால் அம்மா அதை நீக்கி இருப்பாங்களோ
இந்த நூலகம், சட்டசபை மாத்தின மாதிரி?
சுய லாபம் இல்லாத காரியங்களை இந்த அரசியல் வாதிகள் மறந்தும் செய்யறதில்ல சிவா.
இந்த நூலகம், சட்டசபை மாத்தின மாதிரி?
சுய லாபம் இல்லாத காரியங்களை இந்த அரசியல் வாதிகள் மறந்தும் செய்யறதில்ல சிவா.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
கொலவெறி wrote:கலைஞர் செய்திருந்தால் அம்மா அதை நீக்கி இருப்பாங்களோ
இந்த நூலகம், சட்டசபை மாத்தின மாதிரி?
சுய லாபம் இல்லாத காரியங்களை இந்த அரசியல் வாதிகள் மறந்தும் செய்யறதில்ல சிவா.
மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|