புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
44 Posts - 60%
heezulia
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
2 Posts - 3%
viyasan
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
236 Posts - 42%
heezulia
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
13 Posts - 2%
prajai
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிதைகள் - கதம்பம் Poll_c10கவிதைகள் - கதம்பம் Poll_m10கவிதைகள் - கதம்பம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைகள் - கதம்பம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 02, 2009 10:52 pm


காதல்


உள்ளக் கிடக்கையில்
உள்ளதெல்லாம் கொட்டிவிட
காலம் கடந்து வந்தது
கவிதை மட்டுமல்ல
காதலும் தான்!!!!


பூக்கள் . . .

பூக்களே!!!
ஏன் உதிர்ந்தீர்கள் ?
நீங்கள் காத்திருந்த
காலம்!
கடந்துவிட்டது என்றா ?

நிலவு

நிலவே ஏன்
முகம் மறைத்தாய் ?
உன் உள்ளக் கறையை
மூடி மறைப்பதற்கா ?

கனவு

கனவே கலையாதே
உன்னில் மட்டும்தான்
என் கற்பனைகளை
நிசமாகக் காண்கின்றேன்!


அலை

அலையே
ஏன் அலைகின்றாய்
நீ தொலைத்துவிட்ட
உன் இதயத்தை
தேடித் தேடி
அலைகின்றாயோ ?



கவிதைகள் - கதம்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 02, 2009 10:53 pm

தாய்

குழந்தைக்கு தாய் அவள்
அம்மா!!!
தாலாட்ட பாலுட்ட அவள்
அம்மா!!!
இளமை போனால்
அவளுக்குப் பெயர்
சும்மா!!!

நட்சத்திரம்

வானத்தில் ஓர் நட்சத்திரம்
தனியாக துணை தேடி
அலைந்தது..

கடல் போல மனிதர் கூட்டம்
நீ மட்டும் தனியாகத் தெரிந்தாய்
உன் கைகளில் விழுந்தது.

கைகள் சுடுகிறதா? குளிர்கிறதா?
கைபிடிப்பாயா? கைவிடுவாயா?

பட்டமரம்

பாதையில் ஓர் பட்டமரம்
யார் கண்ணிலும்
படாமல் இருந்தது.

உன் பார்வையால் பசுமையாக்கினாய்
பாசம் என்னும் நீர் ஊற்றினாய்
நேசம் என்னும் உரம் இட்டாய்

பட்டமரம் துளிர்த்தது
செழித்து வளர்ந்து விரிந்தது
பாதுகாப்பாயா?
பாராமல் இருப்பாயா?

உள்ளம்

உள்ளத்தில் குளித்து
முத்துக்கள் எடுக்கச் சொன்னேன்
முத்துக்களை விட்டுவிட்டு
உள்ளத்தையே எடுத்துக் கொண்டாய்
சிந்திக்க முடியவில்லை- என்
சிந்தையெல்லாம் நீயாய்
இருக்கிறாய்,..*



கவிதைகள் - கதம்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 02, 2009 10:54 pm

பேனா

உருவத்தைப்; பார்த்தல்ல
உள்ளத்தைப் பார்த்தேன்
அழகைப் பார்த்தல்ல
வார்த்தை அலங்காரத்தைப்
பார்த்தேன்..
காதல் உன் மேலல்ல
உன் பேனா மேல்தான்

கண்கள்

ஒளி வீசும் நட்சத்திரம்
படம் எடுக்கும் பாம்பு
விடாமல் துடிக்கும் இதயம்
பட்டை தீட்டிய வைரம்
உன் கண்களைச் சொல்கிறேன்.

எப்படி?

காற்றுகூட
புக விடாமல்
பூட்டுப் போட்ட
என் இதயத்துக்குள்
நீ மட்டும்
எப்படிப் புகுந்தாய்?
எனக்கு மட்டும்
சொல்லேன்*

என்ன செய்ய?

காற்றாகி உன்னைத் தீண்டவா?
மழை நீராகி உன்னைக்
குளிப்பாட்டவா?
நிழலாகி உன்னைத் தொடரவா?
இல்லை?
நிஜமாகி உறவாடவா?

நீ

கல்லுக்குள் ஈரம் என்று
அறிந்ததுண்டு உணர்ந்ததில்லை
கல்லான
என் உள்ளத்துக்குள்
ஈரம் உண்டென்று
உணர்த்தியவன் நீ



கவிதைகள் - கதம்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 02, 2009 10:57 pm

கனவு

கனவே வந்துவிடு
என் கதாநாயகன்
உன் வரவுக்காக
காத்திருக்கிறான்

சந்தேகம்

அன்பரே*
கனநேர சந்தேகத்தால்
நம் காதலுக்குக்
கருப்புச் சாயம்
பூசிவிட்டீரே*


காதல்

காதலை அழிப்பதற்கு
அது பேனாவால்
எழுதப்பட்ட எழுத்தல்லவே
வேண்டும் போது எழுதி
வேண்டாதபோது அழிப்பதற்கு*,,,


கல்லறை

சாகாமலே எனக்கு
சமாதி கட்டிவிட்டாய்
உன் அம்பான
வார்த்தைகளால்*,,,,,,


நினைவு

உன் கைகள் படாமல்
மெய் சிலிர்க்கின்றேன்
உன் எண்ணங்களின்
தீண்டலால் தினமும்
தீக்குளிக்கின்றேன்.

ராணி - சிங்கை




கவிதைகள் - கதம்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 02, 2009 11:02 pm

"உள்ளக் கிடக்கையில்
உள்ளதெல்லாம் கொட்டிவிட
காலம் கடந்து வந்தது
கவிதை மட்டுமல்ல
காதலும் தான்!!!!'"

கவிதைகள் - கதம்பம் 677196

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 02, 2009 11:12 pm

தாய்

குழந்தைக்கு தாய் அவள்
அம்மா!!!
தாலாட்ட பாலுட்ட அவள்
அம்மா!!!
இளமை போனால்
அவளுக்குப் பெயர்
சும்மா!!!

கவிதைகள் - கதம்பம் 67637

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Oct 02, 2009 11:14 pm

உன் கைகள் படாமல்
மெய் சிலிர்க்கின்றேன்
உன் எண்ணங்களின்
தீண்டலால் தினமும்
தீக்குளிக்கின்றேன்.

கவிதைகள் - கதம்பம் 677196 கவிதைகள் - கதம்பம் Drunken_smilie



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 02, 2009 11:48 pm

ஆஹா இதல்லவோ கவிதை கதம்பம்.. அருமை அருமை..எல்லாமே அழகான அர்த்தமுள்ள கவிதைகள்.. நன்றிகள் அண்ணா

கல்லறை

சாகாமலே எனக்கு
சமாதி கட்டிவிட்டாய்
உன் அம்பான
வார்த்தைகளால்*,,,,,,



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக