ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதினா

Go down

புதினா  Empty புதினா

Post by krishnaamma Thu Mar 15, 2012 11:50 am

பல ஆண்டுகள் பயிர் செய்யக்கூடிய ‘மெந்தா’ என்ற இனத்தைச் சேர்ந்தது. பெப்பர்மின்ட் தைலமும் பச்சைக் கற்பூரமும் இச்செடிகளிலிருந்து கிடைக்கின்றன. வாசனை தரும் மூலிகைச் செடியாகும். இதன் இலைகளும் தண்டும் வாசனை மிக்கவை.

புட்டுப் போன்ற மிருதுத் தன்மையடைய புதினா செடி ஆண்டு முழுவதும் வளர்வது.

இலைகளின் சாறு குளிர்ச்சி தரக்கூடியது. பருக்கள் மற்றும் வடுக்களுக்கு மருந்தாகவும், தோலின் வனப்பை ஊக்கப்படுத்தும் டானிக்காகவும், எண்ணெய் சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.

இந்தியாவின் எல்லா பாகங்களிலும், எல்லா காலங்களிலும் பயிரிடப்படுகிறது. புதினாச் செடி பூக்கும் பருவ காலங்களில் அந்த எண்ணெய்ச் சத்து கொண்டதாயிருக்கும். அதன் பிறகு எண்ணெய் அளவு குறைந்து விடும். இலைகளும் பூக்களின் மேல் பகுதிகளும் அதிக எண்ணெய் கொடுக்கும். எண்ணெயைக் குளிரவைத்தால் ஐம்பது சதவிகிதம் பச்சைக் கற்பூரம் படிக வடிவிலும் எஞ்சியவை பெப்பர்மின்ட் தைலமாகவும் பயன்படுகிறது. தைலம் புளிப்புச் சத்து கொண்டது.

பல்வேறு வகை உணவிற்கும் மணத்தையும், சுவையையும் கூட்டுகிறது. இலைகளின் சாறு பானவகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. புதினா இலைகள் பல்வேறு நிலைகளில் வயிற்றுக் கோளாறுகளுக்கு மருந்தாகவும், இருமல், தலைவலி மருந்துகள், பற்பசை என அனைத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.

வியர்வை சுரப்பிகளினின்று வியர்வையை வெளியேற்றும். வியர்வையைப் பெருக்கும். செரியாமை போன்ற பல நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இரத்தத்தை சுத்திகரிக்கக் கூடிய தன்மை இதன் சாறுக்கு உண்டு. சருமத்தில் கிருமிகளையும், அழுக்கையும் அகற்றக் கூடியது.

குளியல் தைலங்களிலும், பொடுகை அகற்றி கேசத்தின் வேர்க்கால்களில் ஊடுருவி கேச வளர்ச்சியைத் தூண்டுகின்றது.

ஆஸ்துமா, சளித்தொல்லை போன்ற சிகிச்சைக்கு இலைகளும், எண்ணெயும் பயன்படுகிறது. ருதுவுண்டாக்குதல், காமாலை நோய் சிகிச்சை, பித்த வாந்தியைத் தடுக்கும் குணம் அதன் இலைகளுக்கு உண்டு.

சீழ்த்தடுப்புக்கும், உணர்ச்சி தூண்டலுக்கும், அஜீரணம் மற்றும் காய்ச்சல் தணிப்புக்கும் பயன்படுகிறது. பொடியாக்கப்பட்ட இலைகள் தலைவலிக்கும் மற்ற காயங்களுக்கும் உபபோயகப்படுத்தப்படுகின்றன. வீட்டு மருந்தாக தினசரி உணவிலே அனைவராலும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

எண்ணெய், சரும டானிக்காக சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. புதினா விதையை வாயில் போட்டு கூசுகிற பற்களினால் கடித்து, காலை, மாலை என இருவேளை மெல்ல, பற்கூச்சம் நீங்கும்.


Last edited by krishnaamma on Sun Mar 20, 2022 10:50 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதினா  Empty Re: புதினா

Post by krishnaamma Sun Mar 20, 2022 10:50 pm

எத்தனை பழய பதிவு...ஆனால் ஒரு பதில் கூட இல்லை.... அழுகை அழுகை அழுகை யாருக்கும் புதினா பிடிக்காதா???? ஒன்னும் புரியல


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'
» பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
» சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !
» பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum