Latest topics
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்.... by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
sanji |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொத்துமல்லி
Page 1 of 1
கொத்துமல்லி
'சைனீஸ் பார்ஸ்லி’ என்று அழைக்கப்படும் பச்சைக் கொத்தமல்லியும், அதன் விதைகளும் நாம் அனைவரும் நன்கறிந்த பொருள். நம் அன்றாட உணவின் அத்தியாவசியப் பொருளுங்கூட.
பண்டைக் காலந்தொட்டு வளர்க்கப்பட்டு வரும் முக்கிய மருத்துவத் தாவரங்களில் கொத்துமல்லியும் ஒன்று ஆகும். ஒரு குறிப்பிட்ட பருவத்தில் வளரும் குறுஞ்செடியுமான இதன் இலை, விதை, தண்டு என அனைத்து பாகங்களும் இனிய மணம் கொண்டவை.
இந்தியாவில் பொதுவாக எல்லா மாநிலங்களிலும் கொத்தமல்லி பயிரிடப்படுகிறது. இவ்விலைகளில் வைட்டமின் ‘சி’ மற்றும் வைட்டமின் ‘இ’ ‘ஏ’ மற்றும் இரும்பு சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
முழுத் தாவரமும் மண்மூட்டும் பொருளாகக் காணப்படுகிறது. கொத்தமல்லி தைலத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சோடிய உப்பு நறுமணம் கொண்டதாயிருக்கும். மேலும், அதிக நுரைக்கும் தன்மையும், மிருதுவாயும், பச்சை நிறமாகவும் இருக்கும்.
இலைகளின் சாறு தோலின் மீது தோன்றும் சிவப்பு திட்டுகளைக் குணப்படுத்தும் உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது. உடல் வெப்பம் மற்றும் தாகத்தினைத் தீர்க்கும். ஜீரண உறுப்புகளைத் தூண்டக் கூடியது. வாய்வு மற்றும் வயிறு உபாதைகளைத் தீர்க்க வல்லது.
கீரை வகைகளில் அதிக அளவு இரும்புச்சத்து உடையது கொத்தமல்லிதான். கொத்தமல்லி நீர் மூட்டுகளில் ஏற்படும் எரிச்சல், வயிற்றில் ஏற்படும் ரணம் ஆகியவற்றைத் தடுக்கும். கொத்தமல்லி இலை நீரைக் கொண்டு கண்களைக் கழுவுவதனால் அம்மை நோயால் கண்கள் பாதிக்கப்படுவதில்லை என்று யுனானி மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கொத்தமல்லி கீரையை, வாயில் போட்டு மென்று தின்ன வேண்டும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர புதிய இரத்தம் ஊறும். கண்கள் குளிர்ச்சியுடன் பார்வை தெளிவு பெறும்.
கொத்தமல்லி கீரையின் சாறை சருமத்தின் கொரகொரப்பான பகுதிகளில் காலையில் தேய்த்து மாலையில் குளித்து வர தோல் தடிப்பு மாறி சொரசொரப்பின்றி சருமம் வழவழப்பாகும்.
உடலில் தோல் தடித்து சொரசொரப்பாகவும், கருப்பாகவும் இருந்தால் கொத்தமல்லி இலைகளை எடுத்து தோல்பகுதியின் மீது வைத்து நன்கு தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி சுத்தம் செய்து வந்தால் தடிப்பும், கருப்பும் நீங்கிவிடும்.
கொத்தமல்லி இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, வதக்கிய விழுதை எடுத்து, வீக்கம், கட்டி இருக்கும் இடத்தில் வைத்துக் கட்டி வர, வீக்கம் வடிந்து, கட்டி பழுத்து உடைந்து விரைவில் ஆறிவிடும்.
கொத்துமல்லி தைலத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சோடிய உப்பு நறுமணம் கொண்டதாயிருக்கும். வாசனைப் பொருட் தயாரிப்பில் கொத்தமல்லி விதைத் தைலம் பயனுள்ள உட்பொருள், மணம் கூட்டுவதில் கொத்துமல்லித் தைலம் தன்னுடைய நறுமணத்தை மற்ற தைலங்களைவிட அதிக காலம் நிலைக்கச் செய்யும் தன்மையுடையது. இதன் இனிய நறுமணம் மற்ற வாசனைப் பொருட்களுடன் இயல்பாக இணைகிறது.
மல்லி விதைகளுடன் சமபங்கு சந்தனம், நெல்லி வற்றல் கலந்து சுத்தமான நீரில் ஊற வைத்து காலையில் ஒரு அவுன்ஸ் வீதம் குடித்து வர ரத்தக் கொதிப்பு, தலைசுற்றல், மயக்கம் நீங்கும்.
'முதன் முதலாகச் சமையலுக்குப் பயன்படுத்தப்பட்ட வகைகளில் கொத்தமல்லியும் ஒன்று.
மிதமிஞ்சி மதுபானம் அருந்துவதால் ஏற்படும் போதையைக் குறைக்கும் தன்மை இதற்கு உண்டு. கொத்தமல்லி கஷாயத்தால் பித்தப்பிணிகள், நீர்க்கோவை, தொண்டையில் உண்டாகும் புண் முதலியன குணமாகும். விதையை நீர் விட்டரைத்து தலைவலிக்கு பற்றிடலாம். சந்தனத்துடன் சேர்த்தரைத்து பித்தத் தலை வலிக்குப் பற்றிடலாம். வாயிலிட்டு மெல்ல வாய் துர்நாற்றம் நீங்கும். சந்தனத்துடன் கொத்தமல்லி விதையினை அரைத்துப் பூச பித்த தலைவலியும், தனியாக அரைத்துப் பற்றிட தலைவலி, மண்டையிடி முதலியனவும், கிளறிக் கட்ட நாள்பட்ட புண், பிளவை முதலியவை நீங்கும்.
பண்டைக் காலந்தொட்டு வளர்க்கப்பட்டு வரும் முக்கிய மருத்துவத் தாவரங்களில் கொத்துமல்லியும் ஒன்று ஆகும். ஒரு குறிப்பிட்ட பருவத்தில் வளரும் குறுஞ்செடியுமான இதன் இலை, விதை, தண்டு என அனைத்து பாகங்களும் இனிய மணம் கொண்டவை.
இந்தியாவில் பொதுவாக எல்லா மாநிலங்களிலும் கொத்தமல்லி பயிரிடப்படுகிறது. இவ்விலைகளில் வைட்டமின் ‘சி’ மற்றும் வைட்டமின் ‘இ’ ‘ஏ’ மற்றும் இரும்பு சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.
முழுத் தாவரமும் மண்மூட்டும் பொருளாகக் காணப்படுகிறது. கொத்தமல்லி தைலத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சோடிய உப்பு நறுமணம் கொண்டதாயிருக்கும். மேலும், அதிக நுரைக்கும் தன்மையும், மிருதுவாயும், பச்சை நிறமாகவும் இருக்கும்.
இலைகளின் சாறு தோலின் மீது தோன்றும் சிவப்பு திட்டுகளைக் குணப்படுத்தும் உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது. உடல் வெப்பம் மற்றும் தாகத்தினைத் தீர்க்கும். ஜீரண உறுப்புகளைத் தூண்டக் கூடியது. வாய்வு மற்றும் வயிறு உபாதைகளைத் தீர்க்க வல்லது.
கீரை வகைகளில் அதிக அளவு இரும்புச்சத்து உடையது கொத்தமல்லிதான். கொத்தமல்லி நீர் மூட்டுகளில் ஏற்படும் எரிச்சல், வயிற்றில் ஏற்படும் ரணம் ஆகியவற்றைத் தடுக்கும். கொத்தமல்லி இலை நீரைக் கொண்டு கண்களைக் கழுவுவதனால் அம்மை நோயால் கண்கள் பாதிக்கப்படுவதில்லை என்று யுனானி மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கொத்தமல்லி கீரையை, வாயில் போட்டு மென்று தின்ன வேண்டும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர புதிய இரத்தம் ஊறும். கண்கள் குளிர்ச்சியுடன் பார்வை தெளிவு பெறும்.
கொத்தமல்லி கீரையின் சாறை சருமத்தின் கொரகொரப்பான பகுதிகளில் காலையில் தேய்த்து மாலையில் குளித்து வர தோல் தடிப்பு மாறி சொரசொரப்பின்றி சருமம் வழவழப்பாகும்.
உடலில் தோல் தடித்து சொரசொரப்பாகவும், கருப்பாகவும் இருந்தால் கொத்தமல்லி இலைகளை எடுத்து தோல்பகுதியின் மீது வைத்து நன்கு தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி சுத்தம் செய்து வந்தால் தடிப்பும், கருப்பும் நீங்கிவிடும்.
கொத்தமல்லி இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, வதக்கிய விழுதை எடுத்து, வீக்கம், கட்டி இருக்கும் இடத்தில் வைத்துக் கட்டி வர, வீக்கம் வடிந்து, கட்டி பழுத்து உடைந்து விரைவில் ஆறிவிடும்.
கொத்துமல்லி தைலத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சோடிய உப்பு நறுமணம் கொண்டதாயிருக்கும். வாசனைப் பொருட் தயாரிப்பில் கொத்தமல்லி விதைத் தைலம் பயனுள்ள உட்பொருள், மணம் கூட்டுவதில் கொத்துமல்லித் தைலம் தன்னுடைய நறுமணத்தை மற்ற தைலங்களைவிட அதிக காலம் நிலைக்கச் செய்யும் தன்மையுடையது. இதன் இனிய நறுமணம் மற்ற வாசனைப் பொருட்களுடன் இயல்பாக இணைகிறது.
மல்லி விதைகளுடன் சமபங்கு சந்தனம், நெல்லி வற்றல் கலந்து சுத்தமான நீரில் ஊற வைத்து காலையில் ஒரு அவுன்ஸ் வீதம் குடித்து வர ரத்தக் கொதிப்பு, தலைசுற்றல், மயக்கம் நீங்கும்.
'முதன் முதலாகச் சமையலுக்குப் பயன்படுத்தப்பட்ட வகைகளில் கொத்தமல்லியும் ஒன்று.
மிதமிஞ்சி மதுபானம் அருந்துவதால் ஏற்படும் போதையைக் குறைக்கும் தன்மை இதற்கு உண்டு. கொத்தமல்லி கஷாயத்தால் பித்தப்பிணிகள், நீர்க்கோவை, தொண்டையில் உண்டாகும் புண் முதலியன குணமாகும். விதையை நீர் விட்டரைத்து தலைவலிக்கு பற்றிடலாம். சந்தனத்துடன் சேர்த்தரைத்து பித்தத் தலை வலிக்குப் பற்றிடலாம். வாயிலிட்டு மெல்ல வாய் துர்நாற்றம் நீங்கும். சந்தனத்துடன் கொத்தமல்லி விதையினை அரைத்துப் பூச பித்த தலைவலியும், தனியாக அரைத்துப் பற்றிட தலைவலி, மண்டையிடி முதலியனவும், கிளறிக் கட்ட நாள்பட்ட புண், பிளவை முதலியவை நீங்கும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!
» பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
» துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'
» காய்கறி வாங்கலாம் வரிங்களா?
» சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !
» பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
» துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'
» காய்கறி வாங்கலாம் வரிங்களா?
» சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|