புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபூர்வக்  கவிதை  Poll_c10அபூர்வக்  கவிதை  Poll_m10அபூர்வக்  கவிதை  Poll_c10 
91 Posts - 63%
heezulia
அபூர்வக்  கவிதை  Poll_c10அபூர்வக்  கவிதை  Poll_m10அபூர்வக்  கவிதை  Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
அபூர்வக்  கவிதை  Poll_c10அபூர்வக்  கவிதை  Poll_m10அபூர்வக்  கவிதை  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அபூர்வக்  கவிதை  Poll_c10அபூர்வக்  கவிதை  Poll_m10அபூர்வக்  கவிதை  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
அபூர்வக்  கவிதை  Poll_c10அபூர்வக்  கவிதை  Poll_m10அபூர்வக்  கவிதை  Poll_c10 
1 Post - 1%
viyasan
அபூர்வக்  கவிதை  Poll_c10அபூர்வக்  கவிதை  Poll_m10அபூர்வக்  கவிதை  Poll_c10 
1 Post - 1%
eraeravi
அபூர்வக்  கவிதை  Poll_c10அபூர்வக்  கவிதை  Poll_m10அபூர்வக்  கவிதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபூர்வக்  கவிதை  Poll_c10அபூர்வக்  கவிதை  Poll_m10அபூர்வக்  கவிதை  Poll_c10 
283 Posts - 45%
heezulia
அபூர்வக்  கவிதை  Poll_c10அபூர்வக்  கவிதை  Poll_m10அபூர்வக்  கவிதை  Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
அபூர்வக்  கவிதை  Poll_c10அபூர்வக்  கவிதை  Poll_m10அபூர்வக்  கவிதை  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அபூர்வக்  கவிதை  Poll_c10அபூர்வக்  கவிதை  Poll_m10அபூர்வக்  கவிதை  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அபூர்வக்  கவிதை  Poll_c10அபூர்வக்  கவிதை  Poll_m10அபூர்வக்  கவிதை  Poll_c10 
19 Posts - 3%
prajai
அபூர்வக்  கவிதை  Poll_c10அபூர்வக்  கவிதை  Poll_m10அபூர்வக்  கவிதை  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அபூர்வக்  கவிதை  Poll_c10அபூர்வக்  கவிதை  Poll_m10அபூர்வக்  கவிதை  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அபூர்வக்  கவிதை  Poll_c10அபூர்வக்  கவிதை  Poll_m10அபூர்வக்  கவிதை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அபூர்வக்  கவிதை  Poll_c10அபூர்வக்  கவிதை  Poll_m10அபூர்வக்  கவிதை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அபூர்வக்  கவிதை  Poll_c10அபூர்வக்  கவிதை  Poll_m10அபூர்வக்  கவிதை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபூர்வக் கவிதை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 14, 2012 11:54 pm

அபூர்வக்  கவிதை  Images?q=tbn:ANd9GcRr7SATkAHkHBwjZY968qkYDR1H2TN6mnNMNYwyyAGDdyi70XOT

அடியே பழைய காதலியே!
அழகின் ரசனையே...
அபூர்வக் கவிதையே...
பெரிதாய் ஒன்றுமில்லைப்
பேசுவதற்கு
ஆனாலும் இருக்கிறது ஆயிரம்
அழகழகாய்ச் சொல்ல

விடுதி வாசலில் நின்று
வீதிப் பார்ப்பதுபோல் பார்த்தால்
ஜன்னலில் தெரியும் 'சரிகமபதநி' நீ

இரண்டு மூன்று முறைதான்
பார்த்திருப்போம்
எளிதில் நெருங்கிவிட்டோம்

பார்ப்பதும்-சிரிப்பதும்
சிரிப்பதும்-பார்ப்பதும்
இந்த இரண்டிலும்
இடம் மாறும்-பொருள் மாறும்
இருவருக்கும் தெரிந்தே

உன்னை நெருக்கமாய் நின்று
கரம் பிடித்துக்
கன்னத்தில் கைகளால் முத்தமிட்ட
அந்தத் தெப்பக்குளச் சந்திப்பு

யாரும் இல்லாத நேரத்தில்
வீட்டுக்கழைத்து நீ வைத்த
'ஜில்'தண்ணீர் விருந்து
தம்ளர் தவறியதால்
தரையும் குடித்த அந்தத் தண்ணீர்

எனக்குத் தெரிந்து
இரண்டு மூன்று முறை
நெருங்கி மீறினோம் எல்லையை
இளமையின் வாசல் வரை சென்று
அந்தக் கதவங்கள் மட்டும் திறக்காமல்

கல்லூரிக் காலம் முடிகையில்
மதி சைக்கிள் கடை முன்பு
நீ சொன்னது கல்வெட்டாய் இன்னும்:

"பெரிதாய் ஒன்றும் நடந்திடவில்லை
பிரிவோம் என்று தெரிந்தே சேர்ந்தேன்
ஆண்களுக்கு மட்டுமன்று
பெண்கள் சிலருக்கும் இது பிடிக்கும்"


இப்போது புரிகிறது
'அபூர்வக் கவிதை' என
உன்னை அழைத்தது சரியென்று

அபூர்வக்  கவிதை  Images?q=tbn:ANd9GcSMfV1K7SHrRY0uXJdflQHgV7LxkXv89H_wHk4yJpPEwQ1Uo0s4jw



அபூர்வக்  கவிதை  224747944

அபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  Aஅபூர்வக்  கவிதை  Emptyஅபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 15, 2012 12:00 am

எளிதில் நெருங்கி எளிதாக சேர்ந்தாள் பிரிவதற்கே
எல்லை மீற துணிவில்லா ஆடவனோடு சேர்ந்தென்ன
லாபமென நினைத்து விட்டாளோ இந்த அபூர்வக் கவிதை?
அபூர்வக் கவிதைகளும் உண்டு அதனை நினைத்து அழும் கதைகளும் உண்டு.

நடப்பதை விந்தை நயத்தோடு விவரித்தது அழகிய அபூர்வ கவிதையே ராரா.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 12:28 am

கொலவெறி wrote:எளிதில் நெருங்கி எளிதாக சேர்ந்தாள் பிரிவதற்கே
எல்லை மீற துணிவில்லா ஆடவனோடு சேர்ந்தென்ன
லாபமென நினைத்து விட்டாளோ இந்த அபூர்வக் கவிதை?
அபூர்வக் கவிதைகளும் உண்டு அதனை நினைத்து அழும் கதைகளும் உண்டு.

நடப்பதை விந்தை நயத்தோடு விவரித்தது அழகிய அபூர்வ கவிதையே ராரா.

நன்றிகள் நண்பரே...




அபூர்வக்  கவிதை  224747944

அபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  Aஅபூர்வக்  கவிதை  Emptyஅபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 15, 2012 7:43 am

அபூர்வ சிரி கவிதையை
இன்னும் வசித்து முடிக்கலையா ? ரா ரா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 10:02 am

கே. பாலா wrote:அபூர்வ சிரி கவிதையை
இன்னும் வசித்து முடிக்கலையா ? ரா ரா

அப்படி வாசிக்கும் பழக்கம் இல்லை...காரணம் எழுத்துக் கூட்டிப் படிப்பவன் நான்...
போதுமைய்யா போங்கள்...பொங்கல் வைக்க வேண்டாம்...

நன்றி பாலா சார்...



அபூர்வக்  கவிதை  224747944

அபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  Aஅபூர்வக்  கவிதை  Emptyஅபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 4:22 pm

அபூர்வக் கவிதைகளும் உண்டு அதனை நினைத்து அழும் கதைகளும் உண்டு.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமோதித்தல்



அபூர்வக்  கவிதை  224747944

அபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  Aஅபூர்வக்  கவிதை  Emptyஅபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Mar 15, 2012 4:27 pm

புத்தம் புதிய புத்தகமே - உனை
புரட்டி பார்க்கும் கவிஞன் நான் !

........இந்த கண்ணதாசனின் வரிகளைப் படிக்கும் பொது ஏற்படும் உணர்வு உங்களின் 'அபூர்வ கவிதை' படிக்கும் போது ஏற்படுகிறது.
என் இப்படி இளமைக் காலங்களை எங்கள் மனதில் அலைபாய விட்டு
வேடிக்கை பார்க்கிறீர்கள் ரா.ரா.

வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 4:31 pm

என் இப்படி இளமைக் காலங்களை எங்கள் மனதில் அலைபாய விட்டு
வேடிக்கை பார்க்கிறீர்கள் ரா.ரா.

நன்றி அய்யா...



அபூர்வக்  கவிதை  224747944

அபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  Aஅபூர்வக்  கவிதை  Emptyஅபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Mar 15, 2012 4:38 pm

சூப்பர் அருமை ரா ரா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 4:41 pm

ஹிஷாலீ wrote:சூப்பர் அருமை ரா ரா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



அபூர்வக்  கவிதை  224747944

அபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  Aஅபூர்வக்  கவிதை  Emptyஅபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக