ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபூர்வக் கவிதை

+9
Dr.சுந்தரராஜ் தயாளன்
கேசவன்
பது
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
கா.ந.கல்யாணசுந்தரம்
கே. பாலா
யினியவன்
ரா.ரா3275
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அபூர்வக்  கவிதை  - Page 2 Empty அபூர்வக் கவிதை

Post by ரா.ரா3275 Wed Mar 14, 2012 11:54 pm

First topic message reminder :

அபூர்வக்  கவிதை  - Page 2 Images?q=tbn:ANd9GcRr7SATkAHkHBwjZY968qkYDR1H2TN6mnNMNYwyyAGDdyi70XOT

அடியே பழைய காதலியே!
அழகின் ரசனையே...
அபூர்வக் கவிதையே...
பெரிதாய் ஒன்றுமில்லைப்
பேசுவதற்கு
ஆனாலும் இருக்கிறது ஆயிரம்
அழகழகாய்ச் சொல்ல

விடுதி வாசலில் நின்று
வீதிப் பார்ப்பதுபோல் பார்த்தால்
ஜன்னலில் தெரியும் 'சரிகமபதநி' நீ

இரண்டு மூன்று முறைதான்
பார்த்திருப்போம்
எளிதில் நெருங்கிவிட்டோம்

பார்ப்பதும்-சிரிப்பதும்
சிரிப்பதும்-பார்ப்பதும்
இந்த இரண்டிலும்
இடம் மாறும்-பொருள் மாறும்
இருவருக்கும் தெரிந்தே

உன்னை நெருக்கமாய் நின்று
கரம் பிடித்துக்
கன்னத்தில் கைகளால் முத்தமிட்ட
அந்தத் தெப்பக்குளச் சந்திப்பு

யாரும் இல்லாத நேரத்தில்
வீட்டுக்கழைத்து நீ வைத்த
'ஜில்'தண்ணீர் விருந்து
தம்ளர் தவறியதால்
தரையும் குடித்த அந்தத் தண்ணீர்

எனக்குத் தெரிந்து
இரண்டு மூன்று முறை
நெருங்கி மீறினோம் எல்லையை
இளமையின் வாசல் வரை சென்று
அந்தக் கதவங்கள் மட்டும் திறக்காமல்

கல்லூரிக் காலம் முடிகையில்
மதி சைக்கிள் கடை முன்பு
நீ சொன்னது கல்வெட்டாய் இன்னும்:

"பெரிதாய் ஒன்றும் நடந்திடவில்லை
பிரிவோம் என்று தெரிந்தே சேர்ந்தேன்
ஆண்களுக்கு மட்டுமன்று
பெண்கள் சிலருக்கும் இது பிடிக்கும்"


இப்போது புரிகிறது
'அபூர்வக் கவிதை' என
உன்னை அழைத்தது சரியென்று

அபூர்வக்  கவிதை  - Page 2 Images?q=tbn:ANd9GcSMfV1K7SHrRY0uXJdflQHgV7LxkXv89H_wHk4yJpPEwQ1Uo0s4jw


Last edited by ரா.ரா3275 on Thu Mar 15, 2012 4:19 pm; edited 1 time in total


அபூர்வக்  கவிதை  - Page 2 224747944

அபூர்வக்  கவிதை  - Page 2 Rஅபூர்வக்  கவிதை  - Page 2 Aஅபூர்வக்  கவிதை  - Page 2 Emptyஅபூர்வக்  கவிதை  - Page 2 Rஅபூர்வக்  கவிதை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


அபூர்வக்  கவிதை  - Page 2 Empty Re: அபூர்வக் கவிதை

Post by ஜாஹீதாபானு Thu Mar 15, 2012 5:07 pm


யாரும் இல்லாத நேரத்தில்
வீட்டுக்கழைத்து நீ வைத்த
'ஜில்'தண்ணீர் விருந்து
தம்ளர் தவறியதால்
தரையும் குடித்த அந்தத் தண்ணீர்

தண்ணீரும் விருந்து தானா .... அதிர்ச்சி
அப்போ இனிமே என் வீட்டுக்குஉறவினர் யார் வந்தாலும் தண்ணீர் தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




கவிதை ரொம்ப அருமை சூப்பருங்க சூப்பருங்க


Last edited by ஜாஹீதாபானு on Thu Mar 15, 2012 7:44 pm; edited 2 times in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அபூர்வக்  கவிதை  - Page 2 Empty Re: அபூர்வக் கவிதை

Post by பது Thu Mar 15, 2012 5:11 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

அபூர்வக்  கவிதை  - Page 2 Empty Re: அபூர்வக் கவிதை

Post by கேசவன் Thu Mar 15, 2012 5:25 pm

சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அபூர்வக்  கவிதை  - Page 2 1357389அபூர்வக்  கவிதை  - Page 2 59010615அபூர்வக்  கவிதை  - Page 2 Images3ijfஅபூர்வக்  கவிதை  - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

அபூர்வக்  கவிதை  - Page 2 Empty Re: அபூர்வக் கவிதை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 15, 2012 7:33 pm

கவிதை மிகவும் அருமை ரா.ரா. மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அபூர்வக்  கவிதை  - Page 2 Empty Re: அபூர்வக் கவிதை

Post by dhilipdsp Thu Mar 15, 2012 7:34 pm

அண்ணா அருமை
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

அபூர்வக்  கவிதை  - Page 2 Empty Re: அபூர்வக் கவிதை

Post by ரா.ரா3275 Fri Mar 16, 2012 1:08 pm

ஜாஹீதாபானு wrote:
யாரும் இல்லாத நேரத்தில்
வீட்டுக்கழைத்து நீ வைத்த
'ஜில்'தண்ணீர் விருந்து
தம்ளர் தவறியதால்
தரையும் குடித்த அந்தத் தண்ணீர்

தண்ணீரும் விருந்து தானா .... அதிர்ச்சி
அப்போ இனிமே என் வீட்டுக்குஉறவினர் யார் வந்தாலும் தண்ணீர் தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




கவிதை ரொம்ப அருமை சூப்பருங்க சூப்பருங்க

நன்றிங்க...


அபூர்வக்  கவிதை  - Page 2 224747944

அபூர்வக்  கவிதை  - Page 2 Rஅபூர்வக்  கவிதை  - Page 2 Aஅபூர்வக்  கவிதை  - Page 2 Emptyஅபூர்வக்  கவிதை  - Page 2 Rஅபூர்வக்  கவிதை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அபூர்வக்  கவிதை  - Page 2 Empty Re: அபூர்வக் கவிதை

Post by அதி Fri Mar 16, 2012 6:51 pm

மயிலிறகாய் வருடி சென்றது என்று சொல்வார்களே? அது உங்கள் கவிதையைப் படிக்கையில் நானும் உணர்ந்தேன்.
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

அபூர்வக்  கவிதை  - Page 2 Empty Re: அபூர்வக் கவிதை

Post by இரா.பகவதி Fri Mar 16, 2012 7:05 pm

ராஜசேகர் அண்ணா கவிதை அருமை உங்கள் அனுபவத்தை அப்படியே புட்டு புட்டு வைத்துள்ளீர்கள் மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு ஜாலி 🐰 நடனம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அபூர்வக்  கவிதை  - Page 2 Empty Re: அபூர்வக் கவிதை

Post by ரா.ரா3275 Sat Mar 17, 2012 10:30 am

அதிபொண்ணு wrote:மயிலிறகாய் வருடி சென்றது என்று சொல்வார்களே? அது உங்கள் கவிதையைப் படிக்கையில் நானும் உணர்ந்தேன்.

நன்றி அதிபொண்ணு அவர்களே...


அபூர்வக்  கவிதை  - Page 2 224747944

அபூர்வக்  கவிதை  - Page 2 Rஅபூர்வக்  கவிதை  - Page 2 Aஅபூர்வக்  கவிதை  - Page 2 Emptyஅபூர்வக்  கவிதை  - Page 2 Rஅபூர்வக்  கவிதை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அபூர்வக்  கவிதை  - Page 2 Empty Re: அபூர்வக் கவிதை

Post by ரா.ரா3275 Sat Mar 17, 2012 10:31 am

இரா.பகவதி wrote:ராஜசேகர் அண்ணா கவிதை அருமை உங்கள் அனுபவத்தை அப்படியே புட்டு புட்டு வைத்துள்ளீர்கள் மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு ஜாலி 🐰 நடனம்

என்ன பண்றது?...உண்மையா சொல்லி அது நீதான்னு உன்ன மாட்டிவிட வேணாம்னுதான் அமைதியா பழிய ஏத்துகிட்டேன் பகவதி...


அபூர்வக்  கவிதை  - Page 2 224747944

அபூர்வக்  கவிதை  - Page 2 Rஅபூர்வக்  கவிதை  - Page 2 Aஅபூர்வக்  கவிதை  - Page 2 Emptyஅபூர்வக்  கவிதை  - Page 2 Rஅபூர்வக்  கவிதை  - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அபூர்வக்  கவிதை  - Page 2 Empty Re: அபூர்வக் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஐந்தாம் பாகம்)
» நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை கவிதை போல இல்லையென்றாலும் எனக்கு கவிதைதான்
»  திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum