புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபூர்வக்  கவிதை  I_vote_lcapஅபூர்வக்  கவிதை  I_voting_barஅபூர்வக்  கவிதை  I_vote_rcap 
91 Posts - 54%
heezulia
அபூர்வக்  கவிதை  I_vote_lcapஅபூர்வக்  கவிதை  I_voting_barஅபூர்வக்  கவிதை  I_vote_rcap 
60 Posts - 36%
mohamed nizamudeen
அபூர்வக்  கவிதை  I_vote_lcapஅபூர்வக்  கவிதை  I_voting_barஅபூர்வக்  கவிதை  I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அபூர்வக்  கவிதை  I_vote_lcapஅபூர்வக்  கவிதை  I_voting_barஅபூர்வக்  கவிதை  I_vote_rcap 
4 Posts - 2%
சுகவனேஷ்
அபூர்வக்  கவிதை  I_vote_lcapஅபூர்வக்  கவிதை  I_voting_barஅபூர்வக்  கவிதை  I_vote_rcap 
3 Posts - 2%
prajai
அபூர்வக்  கவிதை  I_vote_lcapஅபூர்வக்  கவிதை  I_voting_barஅபூர்வக்  கவிதை  I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
அபூர்வக்  கவிதை  I_vote_lcapஅபூர்வக்  கவிதை  I_voting_barஅபூர்வக்  கவிதை  I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
அபூர்வக்  கவிதை  I_vote_lcapஅபூர்வக்  கவிதை  I_voting_barஅபூர்வக்  கவிதை  I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
அபூர்வக்  கவிதை  I_vote_lcapஅபூர்வக்  கவிதை  I_voting_barஅபூர்வக்  கவிதை  I_vote_rcap 
1 Post - 1%
Saravananj
அபூர்வக்  கவிதை  I_vote_lcapஅபூர்வக்  கவிதை  I_voting_barஅபூர்வக்  கவிதை  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அபூர்வக்  கவிதை  I_vote_lcapஅபூர்வக்  கவிதை  I_voting_barஅபூர்வக்  கவிதை  I_vote_rcap 
21 Posts - 53%
heezulia
அபூர்வக்  கவிதை  I_vote_lcapஅபூர்வக்  கவிதை  I_voting_barஅபூர்வக்  கவிதை  I_vote_rcap 
17 Posts - 43%
mohamed nizamudeen
அபூர்வக்  கவிதை  I_vote_lcapஅபூர்வக்  கவிதை  I_voting_barஅபூர்வக்  கவிதை  I_vote_rcap 
1 Post - 3%
சுகவனேஷ்
அபூர்வக்  கவிதை  I_vote_lcapஅபூர்வக்  கவிதை  I_voting_barஅபூர்வக்  கவிதை  I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபூர்வக் கவிதை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 14, 2012 11:54 pm

அபூர்வக்  கவிதை  Images?q=tbn:ANd9GcRr7SATkAHkHBwjZY968qkYDR1H2TN6mnNMNYwyyAGDdyi70XOT

அடியே பழைய காதலியே!
அழகின் ரசனையே...
அபூர்வக் கவிதையே...
பெரிதாய் ஒன்றுமில்லைப்
பேசுவதற்கு
ஆனாலும் இருக்கிறது ஆயிரம்
அழகழகாய்ச் சொல்ல

விடுதி வாசலில் நின்று
வீதிப் பார்ப்பதுபோல் பார்த்தால்
ஜன்னலில் தெரியும் 'சரிகமபதநி' நீ

இரண்டு மூன்று முறைதான்
பார்த்திருப்போம்
எளிதில் நெருங்கிவிட்டோம்

பார்ப்பதும்-சிரிப்பதும்
சிரிப்பதும்-பார்ப்பதும்
இந்த இரண்டிலும்
இடம் மாறும்-பொருள் மாறும்
இருவருக்கும் தெரிந்தே

உன்னை நெருக்கமாய் நின்று
கரம் பிடித்துக்
கன்னத்தில் கைகளால் முத்தமிட்ட
அந்தத் தெப்பக்குளச் சந்திப்பு

யாரும் இல்லாத நேரத்தில்
வீட்டுக்கழைத்து நீ வைத்த
'ஜில்'தண்ணீர் விருந்து
தம்ளர் தவறியதால்
தரையும் குடித்த அந்தத் தண்ணீர்

எனக்குத் தெரிந்து
இரண்டு மூன்று முறை
நெருங்கி மீறினோம் எல்லையை
இளமையின் வாசல் வரை சென்று
அந்தக் கதவங்கள் மட்டும் திறக்காமல்

கல்லூரிக் காலம் முடிகையில்
மதி சைக்கிள் கடை முன்பு
நீ சொன்னது கல்வெட்டாய் இன்னும்:

"பெரிதாய் ஒன்றும் நடந்திடவில்லை
பிரிவோம் என்று தெரிந்தே சேர்ந்தேன்
ஆண்களுக்கு மட்டுமன்று
பெண்கள் சிலருக்கும் இது பிடிக்கும்"


இப்போது புரிகிறது
'அபூர்வக் கவிதை' என
உன்னை அழைத்தது சரியென்று

அபூர்வக்  கவிதை  Images?q=tbn:ANd9GcSMfV1K7SHrRY0uXJdflQHgV7LxkXv89H_wHk4yJpPEwQ1Uo0s4jw



அபூர்வக்  கவிதை  224747944

அபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  Aஅபூர்வக்  கவிதை  Emptyஅபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 15, 2012 12:00 am

எளிதில் நெருங்கி எளிதாக சேர்ந்தாள் பிரிவதற்கே
எல்லை மீற துணிவில்லா ஆடவனோடு சேர்ந்தென்ன
லாபமென நினைத்து விட்டாளோ இந்த அபூர்வக் கவிதை?
அபூர்வக் கவிதைகளும் உண்டு அதனை நினைத்து அழும் கதைகளும் உண்டு.

நடப்பதை விந்தை நயத்தோடு விவரித்தது அழகிய அபூர்வ கவிதையே ராரா.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 12:28 am

கொலவெறி wrote:எளிதில் நெருங்கி எளிதாக சேர்ந்தாள் பிரிவதற்கே
எல்லை மீற துணிவில்லா ஆடவனோடு சேர்ந்தென்ன
லாபமென நினைத்து விட்டாளோ இந்த அபூர்வக் கவிதை?
அபூர்வக் கவிதைகளும் உண்டு அதனை நினைத்து அழும் கதைகளும் உண்டு.

நடப்பதை விந்தை நயத்தோடு விவரித்தது அழகிய அபூர்வ கவிதையே ராரா.

நன்றிகள் நண்பரே...




அபூர்வக்  கவிதை  224747944

அபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  Aஅபூர்வக்  கவிதை  Emptyஅபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 15, 2012 7:43 am

அபூர்வ சிரி கவிதையை
இன்னும் வசித்து முடிக்கலையா ? ரா ரா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 10:02 am

கே. பாலா wrote:அபூர்வ சிரி கவிதையை
இன்னும் வசித்து முடிக்கலையா ? ரா ரா

அப்படி வாசிக்கும் பழக்கம் இல்லை...காரணம் எழுத்துக் கூட்டிப் படிப்பவன் நான்...
போதுமைய்யா போங்கள்...பொங்கல் வைக்க வேண்டாம்...

நன்றி பாலா சார்...



அபூர்வக்  கவிதை  224747944

அபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  Aஅபூர்வக்  கவிதை  Emptyஅபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 4:22 pm

அபூர்வக் கவிதைகளும் உண்டு அதனை நினைத்து அழும் கதைகளும் உண்டு.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமோதித்தல்



அபூர்வக்  கவிதை  224747944

அபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  Aஅபூர்வக்  கவிதை  Emptyஅபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Mar 15, 2012 4:27 pm

புத்தம் புதிய புத்தகமே - உனை
புரட்டி பார்க்கும் கவிஞன் நான் !

........இந்த கண்ணதாசனின் வரிகளைப் படிக்கும் பொது ஏற்படும் உணர்வு உங்களின் 'அபூர்வ கவிதை' படிக்கும் போது ஏற்படுகிறது.
என் இப்படி இளமைக் காலங்களை எங்கள் மனதில் அலைபாய விட்டு
வேடிக்கை பார்க்கிறீர்கள் ரா.ரா.

வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 4:31 pm

என் இப்படி இளமைக் காலங்களை எங்கள் மனதில் அலைபாய விட்டு
வேடிக்கை பார்க்கிறீர்கள் ரா.ரா.

நன்றி அய்யா...



அபூர்வக்  கவிதை  224747944

அபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  Aஅபூர்வக்  கவிதை  Emptyஅபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Mar 15, 2012 4:38 pm

சூப்பர் அருமை ரா ரா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 4:41 pm

ஹிஷாலீ wrote:சூப்பர் அருமை ரா ரா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



அபூர்வக்  கவிதை  224747944

அபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  Aஅபூர்வக்  கவிதை  Emptyஅபூர்வக்  கவிதை  Rஅபூர்வக்  கவிதை  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக