ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

+11
பிரசன்னா
ராஜ்அருண்
ஹர்ஷித்
சிவா
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
ரா.ரா3275
அதி
யினியவன்
கே. பாலா
15 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 3 Empty நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by கே. பாலா Wed Mar 14, 2012 10:26 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே !....
சித்தர்கள் ...ஞானியர்கள்...எங்கும் எப்போது தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றனர்!
வாழையடி வாழை என வந்துகொண்டிருக்கும் இந்த மரபில் ,,
நான் அறிந்த சில ஞானியர்களைபற்றிய விபரங்களை உங்களுடன் பகிந்துகொள்ளவே...இப்பதிவு

அண்ணன் ஸ்வாமிகள் - புதூர் [
எனது திருத்துறைபூண்டியை அடுத்துள்ளது ...புதூர் என்ற கிராமம் ...16 கி,மி. தூரம்

1937 ஆம் ஆண்டு பிறந்தவர் அருணாசலம் என்று அழைக்கப்படும் அண்ணன் ஸ்வாமிகள் .
திருத்துறைபூண்டி"போர்ட் ஹை ஸ்கூல்" என்று அழைக்கப்பட்ட (தற்போது அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி ) பள்ளியில் பயின்று கொண்டிருந்தார் ஒரு நாள் மதிய வேளையில் ....ஒரு சந்நியாசி ....மாணவனாகிய அருணாசலத்திடம் உணவு கேட்டாராம் ...
தான் மதிய உணவாக கொண்டு வந்த சாப்பாட்டைஅருணாசலம் கொடுத்தார் ...உணவு சாப்பிட்ட பின் அந்த வடநாட்டு ஞானி (வங்காளம் என்று சொல்கிறார்கள்) அருணாசலத்தை நாக்கை நீட்ட செய்து ..ஏதோ எழுதியிருக்கிறார் .
மதிய உணவு டப்பவை ஆற்றில் இறங்கி கழுவிய பின் ...அருணாசலம் சாமியாரை தேடி பார்க்க ...அவரை காணவில்லை.


வீட்டுக்கு வந்த அருணாசலம் தொடர்ந்து ..தியான நிலையில் இருந்து வந்துள்ளார்
அவரின் ஞானநிலையை உணராத குடும்பத்தினர் ஏதோ புத்தி சரியில்லாமல்,அல்லது ,தவறான சேர்க்கையினால் இப்படி மாறிவிட்டார் என்று நினைக்க துவங்கினார்கள்

அவரின் சகோதரர் தற்போது அரிசி அறைவை ஆலை (rice mill) நடத்திவருகிறார் ...அவரை சந்தித்தபோது அவர் என்னிடம் சொன்னது
" அப்போ அவனோட பெருமை தெரியல ....தொடர்ந்து ஒரு மாதம் கூட யார்கூடவும் பேச மாட்டான் ..அதோ அந்த கொட்டகை வீட்டில் தியானம் இருப்பான்
இல்லை என்றால் குளத்துபக்கம் படுத்துகிடப்பான் ..நாங்கள் கிண்டல் பண்ணுவோம்

ஒரு அத்திமரத்தை வளர்த்துவந்தார் ...(தற்போதும் உள்ளது ) அது மிக ஆற்றல் வாய்ந்தது என்று கூறுவார் .
தன்னுடைய பக்தர்களிடம் கட்டிய அன்பு அளவிட முடியாதது. அவரை சுற்றி நன்கு படித்த, நல்ல குணங்களுடன் இருந்த இளைஞர் களை வைத்துக் கொண்டு தன்னுடைய தவ வலிமையை சோதிக்க விட்டாராம். மெத்தப் படித்த பலரும் அவருடைய தத்துவங்களை அறிவுத் திறனை கண்டு வியந்தார்கள். மந்திரங்கள், தந்திரங்கள், கடவுட்களைப் பற்றிய ரகசியங்கள், யோகக் கலை போன்றவற்றைப் பற்றி அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் போதனை செய்தார்.
தன்னை நம்பிய பேர்களின் குறைகளை நீக்கினார் .

பல சித்தாடல்களையும் புரிந்துள்ளார் .1989 பிப்ரவரி 22 நாள் சமாதி அடைந்தார் ... அவர் உடல் அடக்கம் செய்யும் சமயம் அவர் உடலில் இருந்து வியர்வை வழிந்துகொண்டிருந்ததாம் ..பக்தர்கள் துடைத்துக் கொண்டிருந்தார்களாம்

அந்த சமாதிக்கோயிலில் தியான அதிர்வுகளை இப்போதும் உணர முடிகிறது .
தினசரி மூன்றுவேளையும் சுமார் 50 பேருக்கு அன்பார்கள் உணவளித்துவருகிறார்கள் ...
கோயில் பற்றிய தகவல்களையும் படங்களையும் வரும் வாரங்களில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
உங்களின் வேண்டுதல்களை ...அண்ணன் ஸ்வாமிகளிடம் சமர்ப்பியுங்கள் ..நிறைவேறுவது திண்ணம் .
அண்ணன் ஸ்வாமிகளே சரணம்



Last edited by கே. பாலா on Thu Mar 15, 2012 7:38 am; edited 2 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 3 Empty Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by sinthiyarasu Thu Mar 15, 2012 6:54 pm

நினைக்கவே ஆச்சரியமாக உள்ளது. பதிவிற்கு நன்றி.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 3 Empty Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by கே. பாலா Fri Mar 16, 2012 6:00 am

கேசவன் wrote:அருமையான பதிவு
sinthiyarasu wrote:நினைக்கவே ஆச்சரியமாக உள்ளது. பதிவிற்கு நன்றி.

நன்றி நண்பர்களே நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 3 Empty Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by கே. பாலா Fri Mar 16, 2012 9:45 pm



அண்ணான்ஸ்வாமிகள் ஆலயம் ...இன்று மாலையில் எடுத்த படம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 3 Empty Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by அசுரன் Fri Mar 16, 2012 10:04 pm

உங்கள் 4000 மாவது பதிவுகளுக்கு வாழ்த்துகள் பாலா சார்.

நீங்கள் சொன்ன அண்ணன் சாமிகள் விசயம் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. கடவுள் இப்படிதான் இருப்பார் அப்படித்தான் இருப்பார் என்று சொல்கிறோம். ஆனால் கடவுள் நம்மிடையே இப்படி ஆச்சர்யபடும்படியும் வாழ்கிறார் என்பதை படிக்கும்போது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 3 Empty Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by கே. பாலா Fri Mar 16, 2012 10:10 pm

நன்றி அசுரன் !..
சிலவற்றை நாம் ஒதுக்கி தள்ளிவிடவும் முடியாது !....சிலவற்றை அப்படியே நம்பிவிடவும் முடியாது !
ஞானிகளை பற்றிய உண்மைகளை ..நாம் முடிந்த வரை அனுபவத்தில் , உணர்ந்தே ஏற்றுக்கொள்ளவேண்டும் !
புகழ் பெற்ற ஒரு நூல் "பரமஹம்ஸ யோகானந்தர் எழுதிய " ஒரு யோகியின் சுயசரிதையை நீங்கள் படிக்கும் படி வேண்டுகிறேன்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 3 Empty Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by அசுரன் Fri Mar 16, 2012 10:29 pm

கே. பாலா wrote:நன்றி அசுரன் !..
சிலவற்றை நாம் ஒதுக்கி தள்ளிவிடவும் முடியாது !....சிலவற்றை அப்படியே நம்பிவிடவும் முடியாது !
ஞானிகளை பற்றிய உண்மைகளை ..நாம் முடிந்த வரை அனுபவத்தில் , உணர்ந்தே ஏற்றுக்கொள்ளவேண்டும் !
புகழ் பெற்ற ஒரு நூல் "பரமஹம்ஸ யோகானந்தர் எழுதிய " ஒரு யோகியின் சுயசரிதையை நீங்கள் படிக்கும் படி வேண்டுகிறேன்

அதை மின்நூல் வடிவில் தரயியலுமா பாலா சார்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 3 Empty Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by கே. பாலா Fri Mar 16, 2012 10:37 pm

http://www.udumalai.com/?prd=&page=products&id=3842

இங்கே புத்தகமாக வாங்கலாம் !
மின்னூல் தமிழில் இல்லை என்றே நினைக்கிறேன்
ஆங்கிலத்தில் சில பகுதிகள் படிக்க கிடைக்கிறது
http://www.crystalclarity.com/yogananda/chap1.php


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 3 Empty Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by அசுரன் Fri Mar 16, 2012 10:55 pm

நன்றி பாலா சார்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 3 Empty Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by இரா.பகவதி Sat Mar 17, 2012 7:38 am

பல அண்ணா பகிர்வுக்கு நன்றி , மேலும் 4000 பதிவுகள் பதிந்தமைக்கு என் அன்பான வாழ்த்துக்கள்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 3 Empty Re: நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum