புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_m10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10 
56 Posts - 46%
heezulia
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_m10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_m10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_m10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10 
3 Posts - 2%
Shivanya
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_m10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10 
1 Post - 1%
prajai
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_m10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_m10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_m10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_m10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_m10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_m10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_m10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_m10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10 
12 Posts - 2%
prajai
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_m10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_m10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10 
9 Posts - 2%
Jenila
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_m10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_m10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10 
4 Posts - 1%
jairam
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_m10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10 
4 Posts - 1%
Baarushree
கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_m10கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 14, 2012 1:01 pm



நடைபாதைகளின் ஊடாகச் செடிகள் வளர்கின்றன. தொலைபேசிக் கம்பங்கள் ஒரு தினுசான கோணத்தில் சாய்ந்து கிடக்கின்றன. புகுஷிமா நிர்வாகப்பகுதியின் கடலோரத்தில், தெற்கே சில மைல்களுக்கு அப்பால், மற்ற சமூகத்தினர் புது குடியிருப்புகளைக் கட்டியெழுப்பும் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தோமியோகா இருப்பது புகுஷிமா டாய்-ச்சி அணுஉலைக் கூடத்திலிருந்து எட்டு மைல்களுக்கு உள்ளாக - தடை செய்யப்பட்டுள்ள 13 மைல்கள் ஆரம்கொண்ட மண்டலத்துக்குள்ளாக! இங்கு வசித்தவர்கள் வெளியேறி ரொம்ப நாளாகிவிட்டது.

நெüடோ மட்சுமுரா மட்டுமே தோமியோகாவில் எஞ்சி நிற்பவர். மின்சாரம் இல்லாமலும், குடிநீர் விநியோகம் இல்லாமலும், தனிமையை எதிர்கொண்டபடியும், உயரளவு கதிர்வீச்சின் நிரந்தர அச்சத்துடனும் அங்கேயே இருக்கிறார்-ஒரு நெருப்புக்கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு தீனி போடுவதற்காக!

ஓராண்டு கழிந்த நிலையில், மட்சுமுரா (வயது 52) மனிதர்களைவிடவும் பிராணிகளுக்கு முக்கியத்துவம் தருவதாகத் தோன்றுகிறது. சாலை போடும் இயந்திரங்களை இயக்குபவரான மட்சுமுரா, ""நிலநடுக்கம் தாக்கியபோது நான் வேலை செய்துகொண்டிருந்தேன். ஆழிப்பேரலை வந்து கொண்டிருப்பதாக வானொலியில் சொல்லக் கேட்டோம்''. என்கிறார். ""அடுத்தநாள் அணுஉலைக் கூடம் வெடித்ததைக் கேட்டேன். என்ன நடந்தது என்பதை எனக்கு யாரும் சொல்ல வேண்டிய தேவையே இருக்கவில்லை. ஏனென்றால், அவ்வளவு பெரிய "டமால்' சத்தம்''.

வீட்டில் தாய், தந்தை மற்றும் உள்ளூர் மக்களுடன் வாழ்ந்து கொண்டிருந்த அவர்கள் மேலும் பல வெடியோசைகளைக் கேட்டனர். இறுதியாக, தெற்குநோக்கிச் செல்வதென தீர்மானித்தனர். ""ஐவாகி ஊருக்குப் போய் என் அத்தை வீட்டுக் கதவைத் தட்டினேன். அவள் எங்களில் ஒருவரைக்கூட வீட்டுக்குள் விடவில்லை. ஏனென்றால், நாங்கள் கதிர்வீச்சால் கெட்டுப்போய்க் கிடப்பதாக அவள் சொன்னாள். ஆகவே, அருகில் இருந்த அடைக்கலமையத்துக்குச் சென்றோம். ஆனால், அங்கேயும்கூட எங்களை அவர்கள் தங்கவிடவில்லை. ஆகவே, வீடு திரும்பினோம் என்கிறார்.

ஏப்ரல் மாதம் மட்சுமுராவின் தாய்க்கு உடல்நலம் குன்றியது. ஆகவே, குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்கள் அனைவரும், ஏற்கெனவே தடைசெய்யப்பட்டிருந்த 18 மைல் தூரத்துக்கு அப்பால் சென்று உறவினர்களுடன் தங்கினர். ""எங்களால் கால்நடைகளைக் கொண்டு செல்ல இயலவில்லை. ஆகவே, நான் இங்கேயே தங்கிவிட்டேன்'' என்கிறார்.

தொடக்கத்தில், வளர்த்தவர்களால் கைவிடப்பட்ட 60 நாய்கள், 100 பூனைகளை இவர் பார்த்துக் கொண்டார். தவிர, நூற்றுக்கணக்கான வாத்துகளும், இன்னமும் பூட்டப்பட்டுக் கிடக்கும் தொழுவத்தில் கால்நடைகளும் இருந்தன. வீட்டுப் பிராணிகள் பலவும் கூட்டுச் சேர்ந்து கிளம்பிச் சென்றபோது - இவரிடம் 7 நாய்களும், 14 குட்டிகளையும் விட்டுவிட்டுச் சென்றன. மட்சுமுராவின் நோவா பாதுகாப்புப் பெட்டகத்தில் 60 ஆடுகளும், அதில் பாதி அளவுக்கு பன்றிகளும், ஒரு பண்ணையின் முப்பது பறவைகளில் பிழைத்திருக்கும் ஒரேயொரு பறவையாகிய நெருப்புக்கோழியும் இருக்கின்றன.

தடைசெய்யப்பட்ட பகுதியில் ரோந்து வந்த போலீஸôர் நெருப்புக்கோழியின் முதலாளியை அழைத்தனர். அவர்களைச் சமாதானம் செய்ய மட்சுமுராவுக்கு ஒரு முற்பகல் முழுதும் தேவைப்பட்டது. திரும்பிவந்தபோது நெருப்புக்கோழியைக் காணவில்லை. ஐந்து மைல்களுக்கு அப்பால் இரை தேடிக்கொண்டிருந்த வான்கோழியைத் தேடிப்பிடித்து கொண்டு வந்தார்.

ஆளரவமற்ற அந்த நிலப்பரப்பில் மட்சுமுரா தனது வாகனத்தை ஓட்டிப்போய் மற்ற பிராணிகளைத் தேடிச் சென்று உதவி செய்கிறார். இவர் எந்த இடத்தில் தங்களுக்கான தீனியை வைக்கின்றார் என்பதை கால்நடைகள் அறிந்துள்ளன. அவருக்காக அங்கே அவை காத்திருக்கின்றன.

""நான் வெளியேற வேண்டும் என்று போலீஸôர் கூறுகின்றனர். அப்படிச் செய்தால் இந்த பிராணிகளைப் பார்த்துக்கொள்ள யாருமில்லை என்றாகிவிடும்'' என்கிறார் மட்சுமுரா.

அக்டோபர் மாதம் இவர் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டதில், இவர் உடலில் கதிர்வீச்சு அளவு 134 முதல் 137 வரை இருந்தது. ""இதற்குக் காரணம் நான் இந்த மண்ணிலேயே விளையும் காய்கறிகளைத்தான் சாப்பிடுகின்றேன்'' என்கிறார் மட்சுமுரா.

மட்சுமுராவின் மிகப்பெரும் கவலை, அவரது குடும்பத்தின் ஐந்து தலைமுறைகள் வாழ்ந்த இந்த ஊர், மெல்லக் காணாமல் போய்விடும் என்பதுதான். ""இந்த இடத்தில் கதிர்வீச்சு மாசினை நீக்க குறைந்தது 40 ஆண்டுகள் ஆகும் என்று அரசு சொல்கிறது. அதற்குள் இது பேய்களின் ஊராக மாறிவிடும். இளைஞர்கள் யாரும் திரும்பி வர மாட்டார்கள்'' என்கிறார் மட்சுமுரா.

(மார்ச் 6, 2012-ல் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியிடப்பட்ட, டெய்லி டெலிகிராப் செய்திக்கட்டுரையின் தமிழாக்கம்.)

தினமணி



கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 14, 2012 1:43 pm

சிவா wrote:ஆளரவமற்ற அந்த நிலப்பரப்பில் மட்சுமுரா தனது வாகனத்தை ஓட்டிப்போய் மற்ற பிராணிகளைத் தேடிச் சென்று உதவி செய்கிறார். இவர் எந்த இடத்தில் தங்களுக்கான தீனியை வைக்கின்றார் என்பதை கால்நடைகள் அறிந்துள்ளன. அவருக்காக அங்கே அவை காத்திருக்கின்றன.
படிக்கும்போதே கண்ணீரை வரவைக்கிறது, இந்த மனிதரின் தியாகத்திற்கு கடவுள் அருள் நிச்சயம் கிடைக்கும்

சிவா wrote:மட்சுமுராவின் மிகப்பெரும் கவலை, அவரது குடும்பத்தின் ஐந்து தலைமுறைகள் வாழ்ந்த இந்த ஊர், மெல்லக் காணாமல் போய்விடும் என்பதுதான். ""இந்த இடத்தில் கதிர்வீச்சு மாசினை நீக்க குறைந்தது 40 ஆண்டுகள் ஆகும் என்று அரசு சொல்கிறது. அதற்குள் இது பேய்களின் ஊராக மாறிவிடும். இளைஞர்கள் யாரும் திரும்பி வர மாட்டார்கள்'' என்கிறார் மட்சுமுரா.
வேதனையாக இருக்கிறது. கூடங்குளம் , கல்பாக்கம் பகுதிகளில் வாழையடி வாழையாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ உறவுகளையும் நம் அரசியல்வாதிகள் எண்ணிபார்க்கவேண்டும்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 14, 2012 2:06 pm

ராஜா wrote: கூடங்குளம் , கல்பாக்கம் பகுதிகளில் வாழையடி வாழையாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ உறவுகளையும் நம் அரசியல்வாதிகள் எண்ணிபார்க்கவேண்டும்.

ஒரு வித பயமாகதான் உள்ளது . இலங்கையில் தமிழ் மக்களை அழித்தது போல , தமிழ் நாட்டில் உள்ள மக்களை அணு உலை அழிக்க முயல்கிறாத மத்திய அரசு ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 14, 2012 2:10 pm

இந்த நல்ல மனிதரின் நல்ல எண்ணத்திற்கு கடவுள் அருள் நிச்சயம் கிடைக்கும்



கால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Uகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Dகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Aகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Yகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Aகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Sகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Uகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Dகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் Hகால்நடைகளுக்காக கதிர்வீச்சு ஏற்கும் மனிதர் - ஜூலியன் ரெயால் A
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 2:11 pm

மனிதர்களுக்காக போராடவே தயங்கும் உலகில் இப்படியும் ஓர் அபூர்வ மனிதர் அருமையிருக்கு

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 14, 2012 2:23 pm

சிவா wrote:
மட்சுமுராவின் மிகப்பெரும் கவலை, அவரது குடும்பத்தின் ஐந்து தலைமுறைகள் வாழ்ந்த இந்த ஊர், மெல்லக் காணாமல் போய்விடும் என்பதுதான். ""இந்த இடத்தில் கதிர்வீச்சு மாசினை நீக்க குறைந்தது 40 ஆண்டுகள் ஆகும் என்று அரசு சொல்கிறது. அதற்குள் இது பேய்களின் ஊராக மாறிவிடும். இளைஞர்கள் யாரும் திரும்பி வர மாட்டார்கள்'' என்கிறார் மட்சுமுரா.
இவர் ஆற்றும் தொண்டு அளவிடர்க்காரியது! சோகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 5:03 pm

சோகம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 14, 2012 5:11 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote: கூடங்குளம் , கல்பாக்கம் பகுதிகளில் வாழையடி வாழையாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ உறவுகளையும் நம் அரசியல்வாதிகள் எண்ணிபார்க்கவேண்டும்.

ஒரு வித பயமாகதான் உள்ளது . இலங்கையில் தமிழ் மக்களை அழித்தது போல , தமிழ் நாட்டில் உள்ள மக்களை அணு உலை அழிக்க முயல்கிறாத மத்திய அரசு ..
நினைக்கவே பயங்கரமாக உள்ளது. பயம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Mar 14, 2012 5:22 pm

சோகம் சோகம் சோகம்

மட்சுமுரா - உண்மையான அர்ப்பணிப்பு

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Wed Mar 14, 2012 7:18 pm

அந்த நல்ல மனிதரை கை கூப்பி :வணக்கம்: .....



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக