புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
65 Posts - 63%
heezulia
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%
viyasan
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
257 Posts - 44%
heezulia
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
17 Posts - 3%
prajai
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_m10பரஞ்சோதி மகான் பொன்மொழிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரஞ்சோதி மகான் பொன்மொழிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 14, 2009 8:24 am

1. ஈசனே மனிதனாகிறான். மனிதனான ஈசனே தன்உயர் ஞானத்தால் தன்னை அறிவான்.

2. நாயகன் செயல், நாயகன் செயலென்று நழுவவிடாமல் நல்லறிவாய்; நாட்டம் கொண்டீர்களானால் நல்ல இடத்தில் நாயகனும் நாமும் ஒன்றே.

3. கடவுள் என்ற தத்துவம் இன்னதுதான் என்று விளக்கத்துடன் விளக்கியதும் மனிதனின் தன்னிலையை அறிவித்ததும், இவ்வுலக சமாதான ஆலயத்தைத்தவிர உலகில்தோன்றியது வேறு எதுவுமில்லை.

4. நடந்ததெல்லாம் நன்மையென்று கருதுவதினால் நடக்கப்போவதெல்லாம் நன்மையாகவே முடியும்.

5. புகழை நம்பி அறிவை அடிமைப்படுத்தாதீர்கள்.

6. அனுபவம் முந்தியது வேதம் பிந்தியது.

7. பெற்றவரும் தாயல்ல! பாலூட்டியவரும் தாயல்ல! வளர்த்தவரும் தாயல்ல! அறிவை அறிவித்தவரே தாய்!

8. பற்றற்ற துணிவாய்ப் பற்றற்ற நிலையில் பற்றற்று இருப்பதுவே முக்தி

9. நாவில் ஒருசிறு நோய் இருந்தபோது நல்லருசிஅறியாதது போல், பிறர்மேல் வேறுபாடு சிறிதளவு இருந்தாலும் பேரறறிவுக்காளாக மாட்டார்கள்.

10. குருவுக்கு செய்த தொண்டும் சபைக்குச் செய்த கடமையும் கடனாகாது. துரிதம் கொண்டாவது, தூரம் சென்றாவது மக்களின் துன்பங்களை நிவர்த்திக்க முற்படுவதே துறவறத்தின் செயலாகும்.

11. சுருதி, நூல், சாஸ்திர, வேதமதங்களெல்லாம் சுருக்கிசொல்லொன்றில் அடக்கிச்சுழிமுனையும் கடத்தி சும்மாயிருக்கும் சுகமே உணர்வு.

12. ஞானத்தின் மூதாதை துன்பம், ஞானத்தின் பரம்பரை பொறுமை, ஞானத்தின் நண்பன் அனுபவம்.

13. நடுப்பகலும் நடுநிசியும் நெடுநேரம் நிலைப்பதில்லை. அதுபோல் உலகத்தின் நெருக்கடியும் மனிதர்களின் துன்பங்களும் நெடுங்காலம் நிலைத்திருக்கா.

14. வறுமையில் பொறுமையுள்ளோர் வல்லவராவார்.

15. அன்பில் நீராயிருந்தால் பள்ளம் நிரவியும் பள்ளம் பள்ளமே. அன்பில் நெருப்பாயிருங்கள், குளிரும் காய்வர். அவர்களின் அழுக்கும் எரிந்து அறிவு பிரகாசிக்கும்.

16. இருக்கும் இடத்தின் அழுக்கும், உடுத்தும் உடையின் அழுக்கும், பரு உடலின் மேல் அழுக்கும், உள்ளத்தின் மன அழுக்கும் இல்லாதிருந்தால் அறிவாளியாவர்

17. குருவை அடைவதுமேல் அதற்கும்மேல் விசுவாசம் கொள்ளுதல் அதற்குமேல் அனுபவத்திற்கு வருதல் அதற்கும் மேல் தானே தன்னிலை அடைதல்

18. உருக்கமும் உணர்தலும் விசுவாசமும் உணர்வும் இருந்தால், தொல்லையும் நோயும் தானே விலகும்.

19. அறிவை அறிந்தோர் அன்பை மறவார், பொருளை அறிந்தோர் புகழை விரும்பார் கருவை அறிந்தோர் கடவுளை நாடார். குருவையடைந்தறிந்தோர் குறையில்லாதார்.

20. அறிவின் அறிவால், அறிவின் தெளிவால் தெளிவிலும் தெளிவாய்த்தேர்ந்தது ஞானம். ஞானமே உணர்வு, உணர்வே உயர்வு, உயர்வே உணர்வு, உணர்வை உணர்வது உங்களின் அறிவு.

21.எந்த இடையூறு இன்னல்களையும் அனுபவத்தில் இன்பமாக கருதுகிறவன் எவனோ, அவன் வரும் எதிர்கால உலகில் கோடானுகோடி இன்னல்களைத் தீர்க்கக்கூடிய வன்மை உடையவனாகப் பிரகாசிப்பான்.

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 14, 2009 9:01 am

சூப்பர் முத்தம்

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Sun Jun 14, 2009 4:26 pm

அருமையான பொன்மொழிகள் தோழரே!

படித்து பயனடைவேன். நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக