புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
81 Posts - 68%
heezulia
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
1 Post - 1%
viyasan
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
273 Posts - 45%
heezulia
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
18 Posts - 3%
prajai
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மங்கள் பாண்டே! Poll_c10மங்கள் பாண்டே! Poll_m10மங்கள் பாண்டே! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கள் பாண்டே!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 14, 2012 9:30 am

மங்கள் பாண்டே! Mangal_pandey

நம் நாட்டில் 1857-ம் ஆண்டு பரபரப்பூட்டும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

அந்தச் சமயத்தில் ஆங்கிலப் படையில் இருந்த நம் நாட்டு வீரர்கள் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.

அந்தப் புரட்சியை சிப்பாய்கள் நடத்திய சாதாரணக் கலகம் என்று வெளியுலகத்துக்குத் தெரியாமல் மறைத்துவிட வெள்ளை ஆட்சி யினர் முயன்றனர்.

ஆங்கிலேயரின் அந்தப் பொய்ப் பிரசாரத்தை முறியடித்து அது பாரதப் படை வீரர்கள் நடத்தும் புரட்சியே என்று வெளியுலகத்துக்குத் தெரியச் செய்தவர் மங்கள் பாண்டே என்ற போர் வீரர்.

பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் பாரத ராணுவத்தில் ஒரு வீரராக இருந்தார் மங்கள் பாண்டே.

விடுதலைப் போராட்ட வீரர்கள் மத்தியில் சுதந் திரப் போராட்ட உணர்ச்சியை அவர் தூண்டிவிட்டார்.

அந்தச் செய்தி அக் காலத்தில் போர்ப் படைத் தளபதியாக இருந்த கிïசன் என்ற ஆங்கிலேயருக்கு எட்டியது.

மங்கள் பாண்டேயைக் கைது செய்யுமாறு அவர் இடம்பெற்றிருந்த 34-வது படைப் பிரிவு வீரர்களுக்குக் கிïசன் உத்தரவிட்டார்.

படை வீரர்கள் அவர் உத்தரவுக்குப் பணிய மறுத்தனர். எந்த வீரரும் மங்கள் பாண்டேயைக் கைது செய்ய முன்வரவில்லை.

ஆத்திரமும், ஆவேசமும் கொண்ட கிïசன், மங்கள் பாண்டேயை கைது செய்ய மறுத்த வீரர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்குமாறு உத்தரவிட்டார்.

34-வது படை வீரர்கள் மங்கள் பாண்டேயின் தலைமையில் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடத் தொடங்கினர்.

கிïசன், லெப்டினன்ட் பாக் ஆகியோர் இந்திய வீரர் களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனவே ஆங்கில அதிகாரிகள் கலக்கமடைந்தனர்.

ஜெனரல் கீயர்சே என்ற வெள்ளையரிடம் படை வீரர் களின் கிளர்ச்சியை அடக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஜெனரல் கீயர்சே ஒரு பெரும் படையுடன் வந்து மங்கள் பாண்டேயின் தலைமையில் இருந்த படை வீரர்களை வளைத்துக் கொண்டு கண்மூடித்தனமாகச் சுட்டார்.

ஜெனரல் கீயர்சேயை எதிர்த்துச் சமாளிக்க முடியாது என்று உணர்ந்த மங்கள் பாண்டே, கீயர்சேயிடம் சிக்கிக்கொள்ள விரும்பாமல் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்கில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். ஆனால் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் உயிர் பிழைத்துக் கொண்டார்.

பின்னர் மங்கள் பாண்டே சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருடன் சேர்ந்து புரட்சி செய்த படை வீரர்களின் பெயர் களைத் தெரிவித்தால் மங்கள் பாண்டே மன்னிக்கப்படுவார் என பிரிட்டீஷ் படை தலைமையினர் ஆசை காட்டினர். ஆனால் தம்மைச் சேர்ந்த யாரையுமே காட்டிக்கொடுக்க மங்கள் பாண்டே விரும்பவில்லை.

எனவே அவரைச் சித்திரவதை செய்து உண்மையை வரவழைக்க முயன்றனர். ஆனால் அவை எல்லாவற்றையும் தாங்கிக்கொண்ட பாண்டே, கிளர்ச்சியாளர்கள் யாரையும் காட்டிக்கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

கடைசியில் மங்கள் பாண்டேக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அப்போதுகூட, கிளர்ச்சிக்காரர்கள் பெயர்களை அறிவித்தால் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படும் என்று பாண்டேக்கு பிரிட்டீஷ் அதிகாரிகள் ஆசை காட்டினர்.

ஆனாலும் மங்கள் பாண்டே அசைந்து கொடுக்கவில்லை. ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு, மங்கள் பாண்டேயைத் தூக்கிலிட்டு வஞ்சம் தீர்த்துக் கொண்டது.

இவரைப் போன்ற எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை பிரிட்டீஷ் ஆட்சி கொன்று தீர்த்தது.

ஆனாலும் இறுதியில் ஏகாதிபத்தியம் ஒழிந்தது. அதன் பின்னணியில் மங்கள் பாண்டே போன்ற தூய வீரர்களின் பங்கு உள்ளது.



மங்கள் பாண்டே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 14, 2012 10:08 am

இறுதியில் ஏகாதிபத்தியம் ஒழிந்தது
ஏகாதிபத்தியம் மட்டும்தான் ஒழிந்தது என்ன கொடுமை சார் இது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 1:28 pm

இவர்களின் பெயர்கள் நமது வரலாறு புத்தகத்தில் கூட இல்லை , என்ன ஒரு கொடுமை சோகம் நன்றி

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Mar 14, 2012 1:31 pm

பகிர்வுக்கு நன்றி



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக