ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி?

4 posters

Go down

25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Empty 25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி?

Post by சிவா Wed Mar 14, 2012 8:20 am

கூலி தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளுக்கு சொந்தக்காரர்கள் ஆனது பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன்பு..

இப்போது கோடிகளை பதுக்கி வைத்து கோமான்களாக வாழும் நாகராஜனும், மூர்த்தியும் 25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித்தொழிலாளிகளாக இருந்துள்ளனர். 1984-ம் ஆண்டு பிரபல லாட்டரி ஏஜெண்டு நிறுவனம் ஒன்றில் லாட்டரி சீட்டுகளை பண்டல் போடுவதுதான் இவர்களது தொழில்.

அதன்பிறகு சொந்தமாக லாட்டரி ஏஜெண்டுகளாகி முதலில் லட்சங்களை சேர்த்தார்கள். அதன்பிறகு தமிழகத்தில் லாட்டரிக்கு தடைவிதிக்கப்பட்ட பிறகும், இவர்களது தொழில் மேலும் அபிவிருத்தியாகி, கோடிகளை அள்ளி கோமான்களாகி விட்டார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு இவர்கள் இருவரும் நெருக்கமான நண்பர்கள். அதிலும் மூர்த்தி, மார்ட்டினுக்கு வலதுகை போன்றவர் என்று சொல்லப்படுகிறது. மார்ட்டின் சென்னை வந்தால், விமானநிலையத்துக்கு காரில் சென்று, மூர்த்திதான் அவரை வரவேற்று அழைத்து வருவாராம். சென்னையில் இருக்கும்வரை அவரோடு, மூர்த்தி நிழல்போல் இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

மாட்டி விட்டது யார்?

நாகராஜன் வீட்டில் கோடிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள தகவலை, மார்ட்டினின் எதிரி ஒருவர்தான் போலீசுக்கு கசிய விட்டதாக சொல்லப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மார்ட்டின் அவரை போலீசில் சிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

இப்போது அதற்கு பதிலடியாக மார்ட்டினை மாட்டிவிட்டதோடு நிற்காமல், அவரது கூட்டாளிகள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட கோடிகளை பற்றியும், போலீசுக்கு கோள்மூட்டி விட்டதாக போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

சொகுசு பங்களா வீடுகள்

நாகராஜன், மூர்த்தி இருவரும் வாழும் வீடுகள் பளிங்கு மாளிகை போல உள்ளது. 2 கிரவுண்டு நிலத்தில் இந்த அரண்மனை பங்களா வீடுகள் கட்டப்பட்டுள்ளதாம். கிரானைட் கற்களும், பர்மா தேக்கு மரங்களும் இந்த வீடுகளுக்கு செலவழிக்கப்பட்ட கோடிகள் எவ்வளவு என்பதை பறை சாற்றி நிற்கிறது என்று சோதனை வேட்டை நடத்திய போலீசார் சொல்கிறார்கள்.

மூர்த்தி வீட்டில் 3 சொகுசு கார்களும், நாகராஜன் வீட்டில் 2 சொகுசு கார்களும் போர்டிகோவை அலங்கரித்து நிற்கின்றன என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தினதந்தி


25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Empty Re: 25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி?

Post by சுடர் வீ Wed Mar 14, 2012 10:11 am

இதெல்லாம் நம்முடய தலை எழுத்து. இல்லைன்னா இன்னைக்கு தெறிஞ்ச போலீசுக்கு அன்னைக்கு தெறியாதோமோ???????????????????


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Empty Re: 25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி?

Post by அதி Wed Mar 14, 2012 12:53 pm

குறுக்கு வழியில் செல்பவர்களுக்கு கோடிகள் பெரிய விஷயமே இல்லை இப்பொழுது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Empty Re: 25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி?

Post by ஹர்ஷித் Wed Mar 14, 2012 1:05 pm

தவறு செய்தால் நிச்சயம் ஒரு நாள் மாடிக்குவாணுங்க ஆனா தப்பிச்சுருவாங்க....பல கோடிகளில் சில கொடிகளை தள்ளி மேட்டர மறைச்சுறுவானுங்க, முழு சொத்துல பூசணிக்காயா! சுட்டுத்தள்ளூ!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Empty Re: 25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum