புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 13:47
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
by ayyasamy ram Today at 13:47
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
திருப்பூர்: "பெற்ற தாய்க்கு அன்ன ஆகாரம் தர மறுத்து, வீட்டை விட்டுத் துரத்திய மகன்களிடம் இருந்து சட்டப்பூர்வமாக தனது வீட்டை மீட்டுத்தர வேண்டும்,' என, திருப்பூரில் நேற்று நடந்த குறைகேட்பு முகாமில் விதவை தாய் ஒருவர் மனு அளித்தார்.
வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., கஜலட்சுமி தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் சம்பத், துணை கலெக்டர்கள் சரஸ்வதி, கலைவாணி, ஆர்.டி.ஓ., செங்கோட்டையன் முன்னிலை வகித்தனர். நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் சார்பில் உதவித்தொகைக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. முதியோர் ஓய்வூதியத்துக்கு 13, ஆதரவற்ற விதவை உதவித் தொகை 7 மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 3 பேருக்கு என மொத்தம் 23 பேருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான உத்தரவு வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், 240 மனுக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காகப் பெறப்பட்டன.
மகன்கள் மீது தாய் புகார்: குமாரசாமி காலனியை சேர்ந்த முகமது அனிபா மனைவி ஹவ்வாமா அளித்த மனு: கணவரை இழந்த நான், என் பெயரில் இருந்த இரண்டு வீடுகளை என் மகன்களுக்கு செட்டில்மெண்ட் முறையில் எழுதி வைத்தேன். எனக்கு உணவு மற்றும் மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில், அதை கொடுத்தேன். மனைவி பேச்சைக் கேட்டு, எனக்கு எந்த உதவியும் செய்யாமல் வீட்டில் இருந்து விரட்டி விட்டனர். எனவே, சொத்து செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்து விட்டேன். என் வீட்டை எனக்கு மீட்டுத்தர வேண்டும், என்று கூறியுள்ளார்.
வங்கி கடன் கிடைக்கவில்லை: திருப்பூர் நகரப்பகுதியைச் சேர்ந்த 10 பேர், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சுய தொழில் துவங்க கடன் வழங்காமல் வங்கிகள் இழுத்தடிக்கின்றன. யு.ஒய்.இ.ஜி. பி., திட்டத்தில் தேர்வாகி, பயிற்சி பெற்று, மாவட்ட தொழில் மையம் பரிந்துரை செய்த பின்பும் வங்கிகள் கடன் தர மறுக்கின்றன. பலமுறை சென்று கேட்டும், கலெக்டர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் செய்தும் எந்தப் பயனும் இல்லை,' என்று மனு
அளித்தனர்.
சுகாதார மையம் அமைவது எங்கே: கே.கிருஷ்ணாபுரம், மல்லேகவுண்டம்பாளையம், கரடிவாவி, பருவாய், அனுப்பட்டி, பணிக்கம்பட்டி மற்றும் சித்தம்பலம்புதூர் ஆகிய ஊராட்சிகளின் சார்பில் ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் பொதுமக்கள் அளித்த மனு:முதல்வரின் சிறப்பு திட்டத்தில் எங்கள் பகுதியில் முதன்மை ஆரம்ப சுகாதார மையம் அமைக்கப்பட உள் ளது. பல்வேறு பகுதியினரும் வந்து செல்ல வசதியாக உள்ள புளியம்பட்டி ஊராட்சி பகுதியில் அமைக்க வேண்டும். இதற்காக பெருமுயற்சி செய்து, தனியார் சமூக சேவை அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்து இடமும் தானமாகப் பெறப்பட்டது.ஆனால், வெள்ளமடை பகுதியில் குட்டையும், பள்ளமும் அமைந்துள்ள மண்பாதை வழித்தடம் உள்ள பகுதியில் அமைக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதை மாற்றி, அனைவரும் பயன்பெறும் விதமாக புளியம் பட்டியில் அமைக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளனர்.
தினமலர்..!
வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., கஜலட்சுமி தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் சம்பத், துணை கலெக்டர்கள் சரஸ்வதி, கலைவாணி, ஆர்.டி.ஓ., செங்கோட்டையன் முன்னிலை வகித்தனர். நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் சார்பில் உதவித்தொகைக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. முதியோர் ஓய்வூதியத்துக்கு 13, ஆதரவற்ற விதவை உதவித் தொகை 7 மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 3 பேருக்கு என மொத்தம் 23 பேருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான உத்தரவு வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், 240 மனுக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காகப் பெறப்பட்டன.
மகன்கள் மீது தாய் புகார்: குமாரசாமி காலனியை சேர்ந்த முகமது அனிபா மனைவி ஹவ்வாமா அளித்த மனு: கணவரை இழந்த நான், என் பெயரில் இருந்த இரண்டு வீடுகளை என் மகன்களுக்கு செட்டில்மெண்ட் முறையில் எழுதி வைத்தேன். எனக்கு உணவு மற்றும் மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில், அதை கொடுத்தேன். மனைவி பேச்சைக் கேட்டு, எனக்கு எந்த உதவியும் செய்யாமல் வீட்டில் இருந்து விரட்டி விட்டனர். எனவே, சொத்து செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்து விட்டேன். என் வீட்டை எனக்கு மீட்டுத்தர வேண்டும், என்று கூறியுள்ளார்.
வங்கி கடன் கிடைக்கவில்லை: திருப்பூர் நகரப்பகுதியைச் சேர்ந்த 10 பேர், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சுய தொழில் துவங்க கடன் வழங்காமல் வங்கிகள் இழுத்தடிக்கின்றன. யு.ஒய்.இ.ஜி. பி., திட்டத்தில் தேர்வாகி, பயிற்சி பெற்று, மாவட்ட தொழில் மையம் பரிந்துரை செய்த பின்பும் வங்கிகள் கடன் தர மறுக்கின்றன. பலமுறை சென்று கேட்டும், கலெக்டர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் செய்தும் எந்தப் பயனும் இல்லை,' என்று மனு
அளித்தனர்.
சுகாதார மையம் அமைவது எங்கே: கே.கிருஷ்ணாபுரம், மல்லேகவுண்டம்பாளையம், கரடிவாவி, பருவாய், அனுப்பட்டி, பணிக்கம்பட்டி மற்றும் சித்தம்பலம்புதூர் ஆகிய ஊராட்சிகளின் சார்பில் ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் பொதுமக்கள் அளித்த மனு:முதல்வரின் சிறப்பு திட்டத்தில் எங்கள் பகுதியில் முதன்மை ஆரம்ப சுகாதார மையம் அமைக்கப்பட உள் ளது. பல்வேறு பகுதியினரும் வந்து செல்ல வசதியாக உள்ள புளியம்பட்டி ஊராட்சி பகுதியில் அமைக்க வேண்டும். இதற்காக பெருமுயற்சி செய்து, தனியார் சமூக சேவை அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்து இடமும் தானமாகப் பெறப்பட்டது.ஆனால், வெள்ளமடை பகுதியில் குட்டையும், பள்ளமும் அமைந்துள்ள மண்பாதை வழித்தடம் உள்ள பகுதியில் அமைக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதை மாற்றி, அனைவரும் பயன்பெறும் விதமாக புளியம் பட்டியில் அமைக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளனர்.
தினமலர்..!
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
வாய் விட்டு சொன்ன கதை இது ஒன்று....இன்னும் சொல்லாமல் எத்தனை கொடுமைகள் எங்கெங்கு நடக்கிறதோ
- Sponsored content
Similar topics
» இலங்கை செல்ல மறுத்து விமானநிலையத்தில் பயணச்சீட்டை கிழித்து எறிந்த பெண்
» மூணாறு ரோட்டில் வாகனங்களை துரத்திய யானை
» ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி
» அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி
» பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள்
» மூணாறு ரோட்டில் வாகனங்களை துரத்திய யானை
» ஜேட்லி பதிலை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளி
» அதிகாரம், பதவியை ஏற்க மறுத்து மக்கள் பணியாற்றியவர் மூப்பனார்: பிரணாப் முகர்ஜி
» பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|