புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
1 Post - 50%
heezulia
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
284 Posts - 45%
heezulia
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
20 Posts - 3%
prajai
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_m10சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோறு போட மறுத்து தாயை துரத்திய மகன்கள்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 13, 2012 7:03 pm

திருப்பூர்: "பெற்ற தாய்க்கு அன்ன ஆகாரம் தர மறுத்து, வீட்டை விட்டுத் துரத்திய மகன்களிடம் இருந்து சட்டப்பூர்வமாக தனது வீட்டை மீட்டுத்தர வேண்டும்,' என, திருப்பூரில் நேற்று நடந்த குறைகேட்பு முகாமில் விதவை தாய் ஒருவர் மனு அளித்தார்.

வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., கஜலட்சுமி தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் சம்பத், துணை கலெக்டர்கள் சரஸ்வதி, கலைவாணி, ஆர்.டி.ஓ., செங்கோட்டையன் முன்னிலை வகித்தனர். நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் சார்பில் உதவித்தொகைக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. முதியோர் ஓய்வூதியத்துக்கு 13, ஆதரவற்ற விதவை உதவித் தொகை 7 மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 3 பேருக்கு என மொத்தம் 23 பேருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான உத்தரவு வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், 240 மனுக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காகப் பெறப்பட்டன.

மகன்கள் மீது தாய் புகார்: குமாரசாமி காலனியை சேர்ந்த முகமது அனிபா மனைவி ஹவ்வாமா அளித்த மனு: கணவரை இழந்த நான், என் பெயரில் இருந்த இரண்டு வீடுகளை என் மகன்களுக்கு செட்டில்மெண்ட் முறையில் எழுதி வைத்தேன். எனக்கு உணவு மற்றும் மருத்துவம் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில், அதை கொடுத்தேன். மனைவி பேச்சைக் கேட்டு, எனக்கு எந்த உதவியும் செய்யாமல் வீட்டில் இருந்து விரட்டி விட்டனர். எனவே, சொத்து செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்து விட்டேன். என் வீட்டை எனக்கு மீட்டுத்தர வேண்டும், என்று கூறியுள்ளார்.

வங்கி கடன் கிடைக்கவில்லை: திருப்பூர் நகரப்பகுதியைச் சேர்ந்த 10 பேர், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சுய தொழில் துவங்க கடன் வழங்காமல் வங்கிகள் இழுத்தடிக்கின்றன. யு.ஒய்.இ.ஜி. பி., திட்டத்தில் தேர்வாகி, பயிற்சி பெற்று, மாவட்ட தொழில் மையம் பரிந்துரை செய்த பின்பும் வங்கிகள் கடன் தர மறுக்கின்றன. பலமுறை சென்று கேட்டும், கலெக்டர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் செய்தும் எந்தப் பயனும் இல்லை,' என்று மனு
அளித்தனர்.

சுகாதார மையம் அமைவது எங்கே: கே.கிருஷ்ணாபுரம், மல்லேகவுண்டம்பாளையம், கரடிவாவி, பருவாய், அனுப்பட்டி, பணிக்கம்பட்டி மற்றும் சித்தம்பலம்புதூர் ஆகிய ஊராட்சிகளின் சார்பில் ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் பொதுமக்கள் அளித்த மனு:முதல்வரின் சிறப்பு திட்டத்தில் எங்கள் பகுதியில் முதன்மை ஆரம்ப சுகாதார மையம் அமைக்கப்பட உள் ளது. பல்வேறு பகுதியினரும் வந்து செல்ல வசதியாக உள்ள புளியம்பட்டி ஊராட்சி பகுதியில் அமைக்க வேண்டும். இதற்காக பெருமுயற்சி செய்து, தனியார் சமூக சேவை அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்து இடமும் தானமாகப் பெறப்பட்டது.ஆனால், வெள்ளமடை பகுதியில் குட்டையும், பள்ளமும் அமைந்துள்ள மண்பாதை வழித்தடம் உள்ள பகுதியில் அமைக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதை மாற்றி, அனைவரும் பயன்பெறும் விதமாக புளியம் பட்டியில் அமைக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளனர்.
தினமலர்..!

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 13, 2012 11:14 pm

வாய் விட்டு சொன்ன கதை இது ஒன்று....இன்னும் சொல்லாமல் எத்தனை கொடுமைகள் எங்கெங்கு நடக்கிறதோ

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 14, 2012 6:20 am

நாம் எங்கே போகிறோம் ! அதிர்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக