ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள்

2 posters

Go down

ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Empty ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள்

Post by சிவா Tue Mar 13, 2012 7:59 am



பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ஆற்றிய உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*ஊழலற்ற நிர்வாகத்தை அளிக்க அரசு உறுதி பூண்டுள்ளது.

*மற்ற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது.

*நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் விரைவில் 9 சதவீதத்தை எட்டும்.

*கறுப்பு பணத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

*லஞ்சத்தை ஒழிப்பதற்கான உறுதியான மசோதாவை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

*கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விசேஷ திறன் படைத்தவர்கள் மீது கவனம் செலுத்தப்படும்.

*பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்.

*பாராளுமன்றத்துக்கு முக்கிய அலுவல்கள் உள்ளன. அதை நிறைவேற்ற அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும்.


ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Empty விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி - இங்கிலாந்து தொலைக்காட்சி வெளியிடுகிறது

Post by சிவா Tue Mar 13, 2012 8:02 am

ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் CNI130314

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லபட்ட வீடியோ காட்சியை இங்கிலாந்து டெலிலிஷன் நிறுவனமான சேனல்-4 வெளியிடுகிறது.

இலங்கைக்கு எதிராக தீர்மானம்

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களை சிங்கள ராணுவத்தினர் கொன்று குவித்தனர்.

போரின்போது, நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, தற்போது, ஜெனீவாவில் நடைபெற்று வரும் சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து உள்ளது.

தண்டிக்கப்படாத போர்க்குற்றம்

இந்த தீர்மானத்தின் மீது வருகிற 23-ந் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சிங்கள அரசுக்கு எதிரான மற்றொரு போர்க்குற்ற ஆதாரத்தை இங்கிலாந்தின் சேனல்-4 டெலிவிஷன் வெளியிட உள்ளது.

``தண்டிக்கப்படாத போர்க் குற்றம்'' என்ற பெயரில் பிரபல எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான காலம் மாக்ரே மேலும் ஒரு ஆவணப்படத்தை தயாரித்து இருக்கிறார்.

பிரபாகரனின் 12 வயது மகன்

சேனல்-4 தொலைக்காட்சியில் நாளை இரவு 10.55 மணி அளவில் (இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 4.25 மணி அளவில்) இந்த வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் இடம் பெற்றுள்ள போர்க்குற்ற காட்சிகள், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளதை உறுதி செய்துள்ளன.

5 துப்பாக்கிச்சூடு காயங்கள்

இதுபற்றி இங்கிலாந்தின் `தி இன்டிபென்டென்ட்' நாளேட்டில் சேனல்-4 ஆவணப்படத்தை தயாரித்து உள்ள காலம் மாக்ரே எழுதி உள்ள கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சேனல்-4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட உள்ள புதிய ஆவணப்படம், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதை தெளிவாக உறுதி செய்கிறது. நீதிக்கு புறம்பான முறையில் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். அவருடைய உடலில் 5 துப்பாக்கிச்சூடு காயங்கள் இருக்கின்றன.

கைகள் கட்டப்பட்ட நிலையில்....

அந்த சிறுவனின் உடலுக்கு அருகே, 5 பேருடைய சடலங்கள் கிடக்கின்றன. இவர்கள் அனைவரும் பாலச்சந்திரனுடைய மெய்க் காவலர்களாக இருக்கலாம் என்று நம்பபப்படுகிறது. அவர்களை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உடைகள் தரையில் கிடக்கின்றன. எனவே, அவர்கள் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளது தெளிவாகிறது.

இதேபோன்று, கடைசி கட்டத்தில் சரண் அடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட பல போராளிகளும், முன்னணி தலைவர்களும், சிறுவர்களும், சிங்கள ராணுவத்தினரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

கைக்கெட்டும் தூரத்தில் நிறுத்தி..

பாலச்சந்திரன் மற்றும் மெய்க்காவலர்களின் உடல்கள் கிடக்கும் மிகத் தெளிவான வீடியோ ஆதாரங்கள் சேனல்-4 தொலைக்காட்சிக்கு கிடைத்து உள்ளன. இவை சிங்கள ராணுவத்தினர் சிலரால் படம் பிடிக்கப்பட்டு உள்ளன.

இந்த காட்சிகள் பிரபல தடயவியல் நிபுணரான டெரிக் பவுண்டர் மூலமாக ஆராயப்பட்டது. அதன் மூலமாக, சிறுவன் பாலச்சந்திரன் கைக்கெட்டும் தூரத்தில் அதாவது 2 அல்லது 3 அடி தூரத்தில் இருந்தே சுட்டுக் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு காலம் மாக்ரே தெரிவித்து உள்ளார்.

ராஜபக்சே உத்தரவுப்படி

இதேபோன்று, பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், ``இறுதிகட்ட யுத்தத்தில் பொதுமக்களை குறிவைக்கப்பட்டதற்கு அதிபர் ராஜபச்சே, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயா ராஜபக்சே மற்றும் ராணுவ தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட உயர்மட்ட தளபதிகளின் உத்தரவே காரணம்'' என்று குற்றம் சாட்டி உள்ளார்.

மே 18-ந்தேதி


ரத்தத்தை உறைய வைக்கும் இந்த வீடியோ காட்சி படம் பிடிக்கப்பட்ட நாள், மே 18-ந்தேதி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், பாதுகாப்பு வலயங்கள் என்று சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட இடங்களில் இவர்களுடைய கட்டளையின் பேரிலேயே தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கு நேரடியான பொறுப்பை இவர்களே வகித்து உள்ளனர்.

ஐ.நா. பதுங்கு குழிகள் மீதும்

ஐ.நா. அறிவித்த பதுங்கு குழிகள் மீதும், அதனைச் சுற்றியும் முறைப்படி திட்டமிட்ட எறிகணைத் தாக்குதல்களை சிங்கள ராணுவத்தினர் மேற்கொண்டனர். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தெளிவானவை, ஆவணப்படுத்தப்பட்டவை, அவற்றுக்கு சவால்விட முடியாது.

இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதி கட்டத்தில், சிங்கள ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு அப்போது, ஐ.நா.சபையோ, மேற்குலக நாடுகளோ போதுமான எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

மறுப்பு தெரிவிக்கவில்லை

சிங்கள ராணுவத்தினரால் பாலச்சந்திரன் சட்டவிரோதமாக படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக சேனல்-4 தொலைக்காட்சி சுமத்தி உள்ள குற்றச்சாட்டை, இலங்கை அரசு இதுவரையில் நிராகரிக்கவும் இல்லை, இதுதொடர்பாக எந்தவிதமான கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, சில மாதங்களுக்கு முன்பு ``இலங்கையின் கொலைக் களங்கள்'' என்ற பெயரில் காலம் மாக்ரே தொகுத்திருந்த, சிங்கள ராணுவத்தினரின் போர்க்குற்ற காட்சிகளை சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டது நினைவு கூறத்தக்கது.


தினதந்தி


ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Empty Re: ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள்

Post by யினியவன் Tue Mar 13, 2012 8:44 am

வெறும் ரப்பர் ஸ்டாம்ப்பாக இருந்து கடமைக்காக தனது கடைசி உரையை ஆற்றியதைத் தவிர வேறு ஒன்றும் விசேஷமாக இல்லை இவ்வுரையில்.

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் ஆதரவு தெரிவித்து
மக்களின் ஆதரவை பெற்று மீண்டும் மக்கள் மனதில் இடம் பிடித்தால் அறிந்தே செய்த கொடுமைக்கு துணை போனதிலிரிந்து மீள ஒரு வாய்ப்பாவது உண்டு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் Empty Re: ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum