புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
284 Posts - 45%
heezulia
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
19 Posts - 3%
prajai
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அந்த திருக்கோவில் Poll_c10அந்த திருக்கோவில் Poll_m10அந்த திருக்கோவில் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த திருக்கோவில்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Mar 13, 2012 11:36 am

அந்த திருக்கோவில் Tir2

வான் முகத்தில்
படிந்திருந்த இருளை
மெல்ல மெல்ல துடைத்தது
கதிரொளிக் குழந்தைகள்

அன்ன நடையிடும்
மேகங்களுக்கு இடையே
ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தது
மூன்றாம் பிறை

அதிகாலை
பனிமூட்டங்களை அங்கும் இங்குமாய்
அலைக்களித்துக் கொண்டிருந்தது
வீதியில் சுற்றும் காற்று

சுப்ரபாதமும்
சந்தனதிரி சாம்பராணி புகைகளின்
நறுமணங்கள் எழுப்பியது
அக்ரகார வீதியை

தண்ணீர்தெளித்து
அடித்து பெருக்கிய முற்றத்தில்
மங்களகராமாய் மலர்ந்தது
பலவண்ணக் கோலங்கள்

ஸ்லோகத்தை
இதழில் மெல்ல உச்சரித்தபடி
கிணற்றடியில் நீராடிக் கொண்டிர்ந்தார்
குருக்கர்

அர்ச்சனைப் பூக்கள்
அபிஷேகப் பொருட்களுமாய்
விடியாத வீதியில் நடைதுறக்க
அவசரமாய்

ஆலய
மணியோசையில் சிதறிப் பறந்தது
கோபுரத்தில் உறங்கியிருந்த
புறாக்கள்

கிரிகைகளை
முடித்து குருக்கள் நடைதிறக்க
பக்தி பரவேசமுமாய் பக்த
கூட்டங்கள்

குறையுடன்
நிற்கும் பக்த மனங்களில்
கடக்ஷமாய் காட்சியளித்தார்
கடவுள்

தீப ஆராதனையை
கண்ணில் தொட்டும் பொட்டுதொட்டும்
அகமுணர்ந்து தொழுதார்கள்
வாடிக்கைப் பக்தர்கள்

உச்சுக்கொட்டியும்
கன்னத்தில் போட்டபடியும்
வாசலிலே தொழுதார்கள் அவசரமாய்
எங்கோ புறப்பட்டு செல்வகர்கள்

வெளியே
வாசலோரத்தில் பூகெட்டும் பெண்
தேங்காய் விற்கும் மூதாட்டி
செருப்பிற்கு காவலிருக்கும் பையன்

கருவேலம்
நடை அடைத்தபின்
திரைமறைவில் வழிபட்டார்கள்
நேரம் தாழ்ந்து வந்தகர்கள்

ஆசை நிறைவேற
அங்க அடியென கோவிலை சுற்றி
சுயகாணிக்கை வழிபாட்டில்
ஆண்களும் பெண்களும்

எண்ணம்
நிறைவேறிய சந்தோசத்தில்
ஆவேசமாய் தேங்காய் உடைக்கும்
ஏழைப் பக்தன்

ஜென்மநாள்
பாவப்பட்ட ஏழைகளின் பசிக்கு
அன்னம் உபசரித்துக் கொண்டிருந்தான்
பணக்கார பக்தன்

சாமியை
தொழும் அப்பா அம்மா
இருவரின் முகத்தை உற்றுப்பார்த்தபடி
இடுப்பில் கைகுழந்த

விழியடைத்து
கண்ணீர் மல்க தொழுதாள்
மணமாகி பத்தாண்டு கழிந்தும்
கருவறை குளிராத பெண்

கடவுளின்
சன்னதியில் குங்குமம் இருந்தும்
திருநீர் பூசினாள் தாலி இழந்த
கன்னி விதவை

மோதியோர்
இல்லத்திற்குள் எட்டி உதைத்த
பிள்ளைகளின் நலனுக்காக பிராத்திக்கும்
தாய்

நலம்குன்றிய
உறவுகளுக்காக நட்புக்காக
எத்தனயோ மனிதர்களின் பிராத்தனை
சன்னதிதரையில் கண்ணீர் துளிகள்

சிந்தனையை
சிதறவிட்டு தொழுதுகொண்டிருந்தான்
புதுச்செருப்பை வெளியே
விட்டுவந்தவன்


அகமுணர்ந்து
தரிசனத்தை சலனப்படுத்துகிறது
சன்னதியிலும் அனைத்துவைக்கபடாத
கைபேசி

தேர்வில் தேர ,வேலைகிடைக்க
காதல் கைகூட ,வியாபாரம் பெருக
நல்ல மணவாழ்க்கை அமைய
பேரம் பேசுபவர்கள்

காதல்
தசிசனத்திற்காக ஆங்காங்கே
காத்துக் கிடக்கும் ஒற்றைக்
காதலர்கள்

சுய
துக்கங்களை களைந்து
மண்டப தூண்களில் சாய்ந்தபடி
சிலர் மெல்ல அயர்ந்த்தார்கள்

சில
பெருசுகள் மௌனமாகவும்
சிறுசுகள் எதையோ பேசிக்கொண்டும்
குழந்தைகள் விளையாடியும்

பக்தர்களின்
அகத்தில் உதிர்ந்த கருணை
பிச்சைக்க்ரனின் திருவோட்டில் சலசலத்தது
சில்லறைக்காசுகள்

கடவுள் சன்னதியில்
நிம்மதியை பல உருவங்களில்
தேடி அலைகிறார்கள்
மனிதர்கள்

சன்னதிகளில்
தஞ்சம் புகும் பக்கதர்கள்
விதியை பழிக்கிறார்கள் சபிக்கிறார்கள்
இறைவனை மறந்து

நான் பாதி நீ பாதி
மனிதர்களுக்கான இறைவனின் வாக்கு
அர்த்தம் புரியாதவன் இன்னும் பழிக்கிறான்
இறைவனை

சுய
கர்மம் கொண்டு தேடுபவர்களே
தன்னையும் இறைவனையும்
உணர்கிறார்கள்

நிறை குறைகளை
இறைக்கிச் செல்லும் பக்கதர்கள்
பாரங்களை சுமந்துகொண்டு சனந்தியில்
கடவுள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக