புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
284 Posts - 45%
heezulia
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
19 Posts - 3%
prajai
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
7 Posts - 1%
mruthun
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை பெய்த இரவில்........


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 4:49 pm

இன்றும்.......
மழை பெய்து கொண்டிருக்கிறது.

எரியாத அடுப்பின் கீழ்
வால் சுருட்டித் தூங்குகிறது பூனை.

எமது தலைவர்களின்...
ஒரு வேளை..."தொடர்........."
உண்ணாவிரதத்தைக் கேலி செய்யும்
"சேரிக்" குழந்தைகள்....
இன்றும் தம் வயிற்றில்
"ஈரத் துணி"யை வயிற்றில் போர்த்தியபடி...
தமது சோற்றுக் கனவைக் காண்கின்றன.
மழையின் உதவியோடு...
"பசி" ஒரு "மனிதனை" வீழ்த்திக் கொண்டிருந்தது.
"நல்லார் ஒருவர் உளரேல்--
அவர் பொருட்டுப் பெய்யும் மழை".....
அந்த இரவில்தான்....
ஒரு "திருடனைத்"தயாரித்துக் கொண்டிருந்தது...
மனிதனிலிருந்து.







ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 03, 2012 4:52 pm

பசி பத்தும் செய்யும் ......... சோகம்

கவிதை வாசித்ததும் வருத்தமா இருக்கு சோகம்

எனக்கு யாராவது பசினு சொன்னாலே மனது தாங்காது .

கவிதை சூப்பர் அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 4:56 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Mar 03, 2012 9:15 pm

நல்லதொரு கவிதை! பாராட்டுக்கள்!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 9:21 pm

ரொம்பவும் நன்றி! பார்த்திபன்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 04, 2012 4:45 am

rameshnaga wrote:இன்றும்.......
மழை பெய்து கொண்டிருக்கிறது.

எரியாத அடுப்பின் கீழ்
வால் சுருட்டித் தூங்குகிறது பூனை.

எமது தலைவர்களின்...
ஒரு வேளை..."தொடர்........."
உண்ணாவிரதத்தைக் கேலி செய்யும்
"சேரிக்" குழந்தைகள்....
இன்றும் தம் வயிற்றில்
"ஈரத் துணி"யை வயிற்றில் போர்த்தியபடி...
தமது சோற்றுக் கனவைக் காண்கின்றன.
மழையின் உதவியோடு...
"பசி" ஒரு "மனிதனை" வீழ்த்திக் கொண்டிருந்தது.
"நல்லார் ஒருவர் உளரேல்--
அவர் பொருட்டுப் பெய்யும் மழை".....
அந்த இரவில்தான்....
ஒரு "திருடனைத்"தயாரித்துக் கொண்டிருந்தது...
மனிதனிலிருந்து.

அருமை கவி.... மகிழ்ச்சி
ஹர்ஷித்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹர்ஷித்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Mar 05, 2012 11:46 am

ரொம்பவும் நன்றி! ஜேன்.செல்வகுமார்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Mar 27, 2012 8:39 pm

ஜேன் செல்வகுமார் wrote:
rameshnaga wrote:இன்றும்.......
மழை பெய்து கொண்டிருக்கிறது.

எரியாத அடுப்பின் கீழ்
வால் சுருட்டித் தூங்குகிறது பூனை.

எமது தலைவர்களின்...
ஒரு வேளை..."தொடர்........."
உண்ணாவிரதத்தைக் கேலி செய்யும்
"சேரிக்" குழந்தைகள்....
இன்றும் தம் வயிற்றில்
"ஈரத் துணி"யை வயிற்றில் போர்த்தியபடி...
தமது சோற்றுக் கனவைக் காண்கின்றன.
மழையின் உதவியோடு...
"பசி" ஒரு "மனிதனை" வீழ்த்திக் கொண்டிருந்தது.
"நல்லார் ஒருவர் உளரேல்--
அவர் பொருட்டுப் பெய்யும் மழை".....
அந்த இரவில்தான்....
ஒரு "திருடனைத்"தயாரித்துக் கொண்டிருந்தது...
மனிதனிலிருந்து.

அருமை கவி.... மகிழ்ச்சி


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 27, 2012 9:08 pm

திருடன் தயாரிக்கப்படுகிறான் மனிதனிலிருந்து...
அற்புதமானக் கருத்து ரமேஷ்நாகா அவர்களே... சூப்பருங்க



மழை பெய்த இரவில்........ 224747944

மழை பெய்த இரவில்........ Rமழை பெய்த இரவில்........ Aமழை பெய்த இரவில்........ Emptyமழை பெய்த இரவில்........ Rமழை பெய்த இரவில்........ A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Mar 27, 2012 10:24 pm

மிக மிக அழகான வரிகள். வாழ்த்துக்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக