Latest topics
» மருதமலை முருகன் கோயில்by ayyasamy ram Today at 19:19
» கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயன்கள்
by ayyasamy ram Today at 19:18
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 16:44
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:50
» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Today at 15:30
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:59
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» 9 கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன்...
by ayyasamy ram Today at 14:51
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38
» எண்ணங்கள் உயிருள்ளவை...
by ayyasamy ram Today at 14:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:30
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 14:29
» ஆறடி நிலமே சொந்தமடா!
by ayyasamy ram Today at 10:37
» கருத்துப்படம் 10/08/2024
by mohamed nizamudeen Today at 0:26
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 10 ,2024)
by ayyasamy ram Yesterday at 23:06
» சந்தோஷி மாதா
by ayyasamy ram Yesterday at 22:52
» வேஸ்டுன்னு தெரிஞ்சும் செய்யறது இரண்டு
by ayyasamy ram Yesterday at 22:50
» மூக்கை உடைக்கும் வார்த்தைகள்…
by ayyasamy ram Yesterday at 22:49
» அப்பா அம்மா விளையாட்டு…
by ayyasamy ram Yesterday at 22:48
» நைட்டியும் கொலுசும் அணிந்து நடைபயிற்சி…
by ayyasamy ram Yesterday at 22:47
» பெண்மையை போற்றுவோம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:57
» ரொம்ப பேர் நெலமா இப்படித்தாங்க.
by ayyasamy ram Yesterday at 8:49
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:19
» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Fri 9 Aug 2024 - 20:21
» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Fri 9 Aug 2024 - 20:19
» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Fri 9 Aug 2024 - 11:28
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 22:39
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 19:16
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 17:58
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 17:30
» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 17:27
» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:29
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:27
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:26
» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:24
» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:22
» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:21
» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:20
» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:19
» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:17
» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:16
» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:15
» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:13
» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:07
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:06
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:05
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 14:04
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 8 Aug 2024 - 11:51
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu 8 Aug 2024 - 10:05
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
mini |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Saravananj |
| |||
kavithasankar |
| |||
D. sivatharan |
| |||
E KUMARAN |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
mini |
| |||
சுகவனேஷ் |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
| |||
Barushree |
| |||
Saravananj |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிழவியுடனும் கிளியுடனும்-2
+3
யினியவன்
இரா.பகவதி
ரா.ரா3275
7 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
கிழவியுடனும் கிளியுடனும்-2
சூரிய வெளிச்சம்
இலைக் கிழிசல்களாய்
என் வீட்டையும் தைத்தது
இப்படிச் சூரியன் வந்து துயிலெழுப்பும்
சொர்க்கச் சூத்திரம் யாருக்கு வாய்க்கும்
என்னைப்போல?
கனவில்
கிளியின் றெக்கைப் படபடப்பைவிட
கிழவியின் நேசமே
நெஞ்சக்கூட்டிலும் இலைப்பரப்பி-கிளைப்பரப்பி
என்னை இன்னும் ஈரமாக்கியது
வாழ்க்கைச் சுருக்கத்தை
வயசும் முகமும் வாசித்தாலும்
சலவை செய்யப்பட்ட-சுருக்கமற்ற
மனசுக்குச் சொந்தக்காரி அந்தக் கிழவி
எழுந்தும் கூட நினைவின் இடுக்குகளிலும்
நேர்க்கோட்டுச் சித்திரமாய்க் கிழவியே
கிளிகளின் கானம்
செவிகளைத் திருடும் யதார்த்தமது-
வாலிப வானத்தின் வசந்த மின்னல்!
ஆனால் அன்பானவர்களே
கிழவிகளின் பாசம் சிலவேளைகளில்
கிழக்கையே சிருஷ்டித்துவிட்டுப் போகும்
நமக்குள்
அந்தக் கிழட்டுக் கிழக்கில்
பேரன்புச் சூரியனே வெளிச்சிக்கும் எப்போதும்
நித்தியமாய்-சத்தியமாய்
தாயைப் பெற்றக் கிழவியும்
தந்தையைப் பெற்றக் கிழவியும்
தாய்க்கிழவிகள் என்பதைவிட
மூத்தத் தாய்மையின் முகவரிகள் என்பேன்
அப்படித்தான் இந்த மூத்தத் தாய்மை
பேருந்தில் எனக்காக என் அப்பனைப் பெற்ற
அழகுக் கிழவி (ஆனதும்)
அவளின் அந்தச் சடுதி நேர அன்பைச் சொல்ல
என்னிடம் இல்லை தமிழ்க் கிளவி
கால்களில் காற்றின் வேகம்
கண்களில் கிழவியும் கிளியும் மாறி மாறி
பேருந்து நிறுத்தம் நெருங்க நெருங்க
பேரன்புக் கிழவிப் புள்ளியாய்த் தெரிந்தாள்
கூடுதலன்புக்காரியான அந்தக் கிழவிக்
கூடைக் கீரை சுமந்தபடி
பாசச் சிரிப்பு
உதடுகளைத் தாண்டியும்
பற்களில் பகடை ஆடியது இருவருக்கும்
இறக்க உதவலாமே கூடையை என்றே
எத்தனித்தால்
இறுமாப்புடன் மறுத்தாள் அன்புக் கிழவி
"இன்னைலேருந்து ஒன் ஆகாசத்துல
இனிப்பு மழதான் ராசா"...
என்று ஆருடம் சொல்ல
"என்ன பாட்டி சொல்றீங்க?"
-கேட்டேன்
“பஸ்ஸு வரட்டும்...
உனக்குள்ள பட்டாசு வெடிப்பா அந்தச் சிறுக்கி"
என்று எனக்குள் ஒரு பூகம்ப வெடியைப்
பொசுக்கென்று வீசினாள் கிழவி
பேசிக்கொண்டிருக்கையிலேயே
பேருந்தின் சக்கரங்கள் இறுக்கிச் சறுக்கிக்
'கிரீச்'சிட்டன
அண்ணாந்து பார்த்தால்
அத்துணைப் பெரிய ஆகாயத்தில்
மொத்தமாய் ஓர் வானவில்
----------தொடரும் கிழவியுடனும் கிளியுடனும் இந்தப் பயணம்-----------
Last edited by ரா.ரா3275 on Tue 13 Mar 2012 - 0:55; edited 1 time in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கிழவியுடனும் கிளியுடனும்-2
அண்ணா ரொம்ப அருமையா இருக்கு அண்ணா ,அண்ணா நான் கவிதை எழுத ட்ரை பண்ணி இருக்கேன் ரெண்டு வரிக்குமேல் இதுவரை வந்ததில்லை உண்மைலேயே நீங்க க்ரேட்
இந்த மாதிரி பாட்டிகளை நான் பார்த்துள்ளேன் அண்ணாஇறக்க உதவலாமே கூடையை என்றே
எத்தனித்தால்
இறுமாப்புடன் மறுத்தாள் அன்புக் கிழவி
Re: கிழவியுடனும் கிளியுடனும்-2
இரா.பகவதி wrote:அண்ணா ரொம்ப அருமையா இருக்கு அண்ணா ,அண்ணா நான் கவிதை எழுத ட்ரை பண்ணி இருக்கேன் ரெண்டு வரிக்குமேல் இதுவரை வந்ததில்லை உண்மைலேயே நீங்க க்ரேட்இந்த மாதிரி பாட்டிகளை நான் பார்த்துள்ளேன் அண்ணாஇறக்க உதவலாமே கூடையை என்றே
எத்தனித்தால்
இறுமாப்புடன் மறுத்தாள் அன்புக் கிழவி
என்னைப் பொறுத்தவரை பாட்டிகளும் அழகுதான் பாசத்தில்...
நன்றி பகவதி...
எழுத்து யாருக்கும் வரும்...எனவே இதில் யாரும் 'கிரேட்'டும் இல்லை...
எந்தக் 'கிரேடு'ம் இல்லை...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கிழவியுடனும் கிளியுடனும்-2
நான் ட்ரை பண்ட்ரென் வரமாடுக்குதேஎழுத்து யாருக்கும் வரும்...எனவே இதில் யாரும் 'கிரேட்'டும் இல்லை...
எந்தக் 'கிரேடு'ம் இல்லை...
Re: கிழவியுடனும் கிளியுடனும்-2
இரா.பகவதி wrote:நான் ட்ரை பண்ட்ரென் வரமாடுக்குதேஎழுத்து யாருக்கும் வரும்...எனவே இதில் யாரும் 'கிரேட்'டும் இல்லை...
எந்தக் 'கிரேடு'ம் இல்லை...
வராமல் எங்கே போகும்...
தமிழ் தன் கதவுகளை எல்லோருக்கும் திறக்கும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கிழவியுடனும் கிளியுடனும்-2
“பஸ்ஸு வரட்டும்...
உனக்குள்ள பட்டாசு வெடிப்பா அந்தச் சிரிக்கி"
என்ன ஒரு யதார்த்தமான கிராமீய மனம் வீசும்
வெள்ள மனசு வெள்ளந்தி வார்த்தை.
கிராமீயமும், யதார்த்தமும் அழகிய கவிதையாகி
எங்களுக்கு இனிய பதார்த்தமானது ராரா.
நிறைய பசிக்குது நிறைய நிறைய மனம் நிறைய
நிறைய பதார்த்தம் வேணும் நித்தம் நித்தம்.
உனக்குள்ள பட்டாசு வெடிப்பா அந்தச் சிரிக்கி"
என்ன ஒரு யதார்த்தமான கிராமீய மனம் வீசும்
வெள்ள மனசு வெள்ளந்தி வார்த்தை.
கிராமீயமும், யதார்த்தமும் அழகிய கவிதையாகி
எங்களுக்கு இனிய பதார்த்தமானது ராரா.
நிறைய பசிக்குது நிறைய நிறைய மனம் நிறைய
நிறைய பதார்த்தம் வேணும் நித்தம் நித்தம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கிழவியுடனும் கிளியுடனும்-2
கொலவெறி wrote:“பஸ்ஸு வரட்டும்...
உனக்குள்ள பட்டாசு வெடிப்பா அந்தச் சிரிக்கி"
என்ன ஒரு யதார்த்தமான கிராமீய மனம் வீசும்
வெள்ள மனசு வெள்ளந்தி வார்த்தை.
கிராமீயமும், யதார்த்தமும் அழகிய கவிதையாகி
எங்களுக்கு இனிய பதார்த்தமானது ராரா.
நிறைய பசிக்குது நிறைய நிறைய மனம் நிறைய
நிறைய பதார்த்தம் வேணும் நித்தம் நித்தம்.
நன்றிகள் நண்பரே...
நான் கிராமத்தான் என்று உரக்கக் கூவி உலகுக்குச் சொல்வதில்
ஓர் ஆனந்தம்-பேரானந்தம் எனக்கு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: கிழவியுடனும் கிளியுடனும்-2
இரா.பகவதி wrote:சீருக்கி என்பதன் சரியான பொருள் என்ன ராஜசேகர் அண்ணா
சிரிக்கி என்று திட்டவும் கொஞ்சவும் பயன்படுத்தும் ஒரு சொல் என்பது மட்டுமே என்று தெரியும்...
தமிழறிஞர் பெருமக்கள் தெரிந்தால் அர்த்தம் சொல்லுங்கள்...
அனைவருக்கும் உதவும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கிழவியுடனும் கிளியுடனும்-1
» கிழவியுடனும் கிளியுடனும்-3
» கிழவியுடனும் கிளியுடனும் -4
» கிழவியுடனும் கிளியுடனும்-5
» கிழவியுடனும் கிளியுடனும்-3
» கிழவியுடனும் கிளியுடனும் -4
» கிழவியுடனும் கிளியுடனும்-5
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|