ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்

+5
அருண்
யினியவன்
ரா.ரா3275
இரா.பகவதி
அதி
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Empty தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்

Post by அதி Sun Mar 11, 2012 4:30 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே,
முன்னாளில் தமிழகத்தில் அரசவை கவிஞர்கள் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.இப்போதும் அப்படி யாராவது இருக்கிறார்களா? இருந்தால் அது யார்?
இல்லாவிட்டால் ஏன் அந்த பதவி நீக்கப்பட்டது என்ற விளக்கம் தெரிந்தால் சொல்லுங்களேன்.
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down


தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Empty Re: தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்

Post by அதி Mon Mar 12, 2012 9:15 pm

ரா.ரா3275 wrote:கண்ணதாசன் கொஞ்சகாலம்;புதுமைப்பித்தன் கொஞ்சகாலம்
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இருந்ததாகக் கேள்வி...
ஆனால் வைரமுத்துவுக்கு அது ஒருபோதும் வழங்கப்பட்டதில்லை...
எம்.ஜி.ஆர். காலத்திற்குப் பின் அந்தப் பதவி குறித்து யாரும் யோசித்ததாய்த் தெரியவில்லை என்பது என் கருத்து...
நன்றி ரா ரா தகவலுக்கு புன்னகை
பகவதி தப்பா ஆன்சர் பண்ணி என் அறிவு வளராமல் இருக்க சூது செய்கிறார். சோகம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Empty Re: தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்

Post by அதி Mon Mar 12, 2012 9:17 pm

இரா.பகவதி wrote:
ராஜசேகர் அண்ணா அதிபொன்னு தெரியாது என்று சொன்னதால் அவ்வாறு சும்மா எடுதுவிட்டேன் , நமக்கு தான் ஒருவருக்கு ஒன்று தெரியாது என்றாள் போதுமே அந்த விசியம் நமக்கு தெரிந்து விடுமே
என்ன ஒரு வில்லத்தனம் :suspect:
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Empty Re: தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்

Post by அதி Mon Mar 12, 2012 9:18 pm

கொலவெறி wrote:அதிபொண்ணு நீங்க அப்பளை பண்ணுங்க.
நாங்க ஒட்டு போட்டு உங்கள அரசவைக் கவிஞரா ஆக்கிடறோம்.
மத்தவங்களுக்கு வெச்ச வெடி பத்தாது என்று எனக்கும் ஆப்பா? அதிர்ச்சி
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Empty Re: தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்

Post by அதி Mon Mar 12, 2012 9:19 pm

அருண் wrote:தகவலுக்கு நன்றி ராரா! அண்ணா..! எனக்கும் தெரியாது..! தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 745155
அப்பாடா நாலு பேரு இப்படி சொல்ல கேட்டாதான் மனசு நிம்மதியா இருக்கு ஜாலி
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Empty Re: தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்

Post by அதி Mon Mar 12, 2012 9:20 pm

விஜயகுமார் wrote:கருணா ஆட்சியில் அவர் தான் அரசவை கவிஞர்... ஜெயா ஆட்சியில் சோ மாமா, சு .சுவாமி, இந்து ராம் மற்றும் தினமலர் எடிட்டர்..
இத்தனை பேருமா? உண்மையாகத்தானா?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Empty Re: தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்

Post by அதி Mon Mar 12, 2012 9:21 pm

maniajith007 wrote:நாமக்கல் கவிஞர், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன்,முத்துலிங்கம்,வைரமுத்து போன்றவர்கள் இருந்ததாக ஒரு நினைவு
வைரமுத்து இருந்ததாக தெரியவில்லையே
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Empty Re: தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்

Post by கே. பாலா Mon Mar 12, 2012 9:34 pm

காங்கிரஸ் ஆட்சியின்போது நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அரசவைக் கவிஞராக இருந்தார்.

அதன் பிறகு அப்பதவி ரத்து செய்யப்பட்டது. 1977 தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று, தமிழக முதல்- அமைச்சரானார். அவர் கண்ணதாசனை, 28-3-1978-ல் 'அரசவைக் கவிஞர்' ஆக நியமித்தார்.
முத்துலிங்கம்...புலமைபித்தன் ..போன்றவர்கள் அரசவைக்கவிஞர் ஆக இருந்துள்ளனர் ...
இப்போது அப்படி யாரையும் தனியாக ....நியமிக்க வில்லை !..எல்லா மந்திரிகளும்...எம்.எல்.ஏ. களும்தான் " அரசியின்" புகழ்படுகிறார்களே!......


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Empty Re: தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்

Post by மகா பிரபு Mon Mar 12, 2012 9:39 pm

எல்லா மந்திரிகளும்...எம்.எல்.ஏ. களும்தான் " அரசியின்" புகழ்படுகிறார்களே!......
சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Empty Re: தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்

Post by யினியவன் Mon Mar 12, 2012 9:45 pm

மகா பிரபு wrote:
எல்லா மந்திரிகளும்...எம்.எல்.ஏ. களும்தான் " அரசியின்" புகழ்படுகிறார்களே!......
சூப்பருங்க
அம்மாவின்

"திருப் புகழை பாடப் பாட கை மணக்கும்" ன்னு

தெரிஞ்சு தான அம்மா புகழ பாடறாங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Empty Re: தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்

Post by இரா.பகவதி Mon Mar 12, 2012 10:52 pm

அதிபொண்ணு wrote:
ரா.ரா3275 wrote:கண்ணதாசன் கொஞ்சகாலம்;புதுமைப்பித்தன் கொஞ்சகாலம்
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இருந்ததாகக் கேள்வி...
ஆனால் வைரமுத்துவுக்கு அது ஒருபோதும் வழங்கப்பட்டதில்லை...
எம்.ஜி.ஆர். காலத்திற்குப் பின் அந்தப் பதவி குறித்து யாரும் யோசித்ததாய்த் தெரியவில்லை என்பது என் கருத்து...
நன்றி ரா ரா தகவலுக்கு புன்னகை
பகவதி தப்பா ஆன்சர் பண்ணி என் அறிவு வளராமல் இருக்க சூது செய்கிறார். சோகம்
ஆமாம் இல்லடாளும் அங்க கொட்டி கடக்குது ,அண்ணன் ஒரு டுபாக்கூறு சைண்டிஸ்ட் தங்கச்சி ஒரு டொல்மால் கவிஞர், இவங்களுக்கு சூது வேற செய்யணுமா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Empty Re: தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தமிழ்நாட்டின் நிலைமை....????
» தமிழ்நாட்டின் கதை-VIKATAN
» தமிழ்நாட்டின் நுழைவாயில்..!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum