புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_m10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10 
91 Posts - 61%
heezulia
அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_m10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_m10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_m10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10 
6 Posts - 4%
eraeravi
அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_m10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_m10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10 
1 Post - 1%
viyasan
அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_m10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_m10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10 
283 Posts - 45%
heezulia
அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_m10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_m10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_m10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_m10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10 
19 Posts - 3%
prajai
அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_m10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_m10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_m10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_m10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10 
7 Posts - 1%
mruthun
அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_m10அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே...


   
   
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Wed Oct 14, 2009 3:03 am

இந்த உலகத்தில் மதங்கள் என்ற பெயரில் மக்களிடையே பிரிவினை இருந்தாலும் அன்பும் ஆதரவும் அனைவருக்கும் பொதுவானதே...........

எந்த ஒரு மதமும் பிறர் மீது அன்பு செழுத்தாதே பிறர் கஷ்டங்களை பங்கெடுக்காதே பிறர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காதே என்று சொல்வதில்லை அதன் அடிப்படையில் பிறர் மீது அன்பு செலுத்துதல், பிறருக்கு உதவி செய்தல், தம்மைப் போன்றுதான் பிறருக்கும் இன்பத்தை பெறத்துடிக்கும் ஆசையும், துன்பத்தை தாங்க முடியாத தவிப்பும் இருக்கும் என்று தெரிந்துகொள்ளுதல் போன்ற மனித பன்புகள் மூலம் நம் மனதை நம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

இந்த உலகத்தில் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் சார்ந்து இருக்கவேண்டும் என்பதற்க்காகவே இறைவன் மனிதர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகளையும் செல்வத்தை பயன் படுத்தும் அறிவை கொடுத்தான். (அவன் கொடுப்பதை தடுப்பதற்க்கும் தடுப்பதை கொடுப்பதற்க்கும் இங்கு எவரும் இல்லை) இந்த உண்மை புரிந்து நாம் சம்பாதிக்கும் பணம் நம் ஒருவனுக்காக மட்டும் இறைவன் தருவதில்லை. நமக்கே தெரியாமல் நம்மை சுற்றி நம்மை எதிர்பார்த்து எத்தனையோ குடும்பங்கள் காத்திருக்கின்றன என்பதை மனதில் கொண்டு அப்படிப்பட்ட மணிதர்களை தேடிப்பார்க்க முயற்ச்சி செய்தல். அவர்களுக்கு உதவி செய்தல். அதில் சந்தோசம் கான தெரிந்துகொள்ளுதல், பிறரிடம் இருந்து பெறுவது மட்டும் தான் சந்தோசம் என்று நினைத்துக்கொண்டிருக்காமல் பிறருக்கு கொடுத்து உதவும்போது அவர்கள் முகத்தில் ஏற்படும் சந்தோசம் தான் மிகப் பெரிய சந்தோசம் என்ற தத்துவத்தை வாழ்க்கையில் புரிந்துகொள்ளுதல் போன்ற விசயங்களின் மூலம் நாம் இந்த உலகத்தில் பணத்தின் மீது நமக்கு உள்ள ஆசையில் இருந்து சிறிது விலகி நிற்க முடியும்.

நம்மிடம ஒருவர் உதவி கேட்டு வருகிறார்கள் என்றால் (அது பண உதவியாக இருந்தாலும் சரி அல்லது அல்லது அது நம் உடல் உழைப்பான உதவியாக இருந்தாலும் சரி) அது இறைவன் நமக்கு அளித்த பாக்கியம் என்று நினைத்து நம்மால் முடிந்தால் மற்றவர் உதவி செய்வதற்க்கு முன்பாக நாம் அந்த உதவியை செய்து அவர் துன்பத்தை துடைக்கவேண்டும் என்று நினைப்பதன் மூலம் நம் மனதை நம்மால் தூய்மையாக எப்பொழுதும் வைத்துக்கொள்ள முடியும்.

நமக்கு முன்னால் பல மன்னாதி மன்னரெல்லாம் வாழ்ந்த பூமி இது அவர்கள் சேர்க்காத செல்வம் இல்லை. அவர்கள் வாழாத வாழ்க்கை இல்லை. இன்று அவர்கள் எங்கே அந்த செல்வம் எங்கே. வாழ்ந்த வாழ்க்கை எங்கே. இந்த அற்ப வாழ்வில் எது நிரந்தரம். இன்று இந்த உலகில் உள்ள இதே பரபரப்பும் சுறுசுறுப்பும் நாளை நாம் இந்த உலகத்தில் இல்லாத அந்த நாளிலும் இருக்கத்தான் செய்யும். நமக்காக நம் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட வருடக்கணக்கில் சாப்பிடாமல் தூங்காமல் கவலைப்படப்போவதில்லை.

எனவே நாம் வாழும் காலத்தில் பிறர் மீது நாம் செலுத்தும் அன்பும் பிறருக்காக நாம் செலவிடும் நேரமும் பிறர் நலனுக்காக நாம் செலவிடும் பொருளும் மட்டுமே இந்த உலகத்தில் நம்மை நிரந்தரமாக வாழ வைக்கும்.


இதனையே இந்த மன்றத்தின் தூண் அன்பு நந்திதா அக்கா தன்னுடைய அழகிய தமிழ் நடையில் இவ்வாறு கூறுகிறார்கள்

மனந்தனை அடக்க மகமதுகான் என்னும்
எனதுடன் பிறந்தான் எடுத்துரைத்த பொன்மொழியைத்
தினந்தோறும் கைக்கொள்ளத் தீதொழிந்து மக்கள்
இனமெல்லாம் இன்பத்தை எய்துவரே இந்நிலத்தில்

அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவென்று
இன்புற்று ஈதலா லீட்டும் இரும்பூது
என்றைக்கும் நம்மை இமைபோல் காக்கின்ற
தன்னிகரில்லா இறைவனவன் தருசுவரக்கம் போலாகும்

செத்தால் அழுதுவிட்டு சிறுபோதில் மறந்திடுவர்
எத்தால் இவ்வுலகத்தில் எந்நாளும் இருந்திடுவோம்?
மெத்தப் படித்தவரும் மேதினியை ஆண்டவரும்
சொத்துமிக சேர்த்தவரும் சுடுகாட்டில் போய்மறைந்தார்

பசித்திருக்கும் ஏழைக்குப் பாசமுடன் சோறிட்டுப்
புசித்திருப்பான் சுவனத்தைப் பூமியிலே வரவழைப்பான்
இசைபெற்று வாழ்ந்திடவே இறைவனருள் ரஹ்மத்தால்
வசையிலா வாழ்வு பெற இம்மாமணியை வாழ்த்துதுமே


பொருள்


மனம் என்பது மாயப்பிசாசு உலக இன்பம் துய்ப்பார்க்கு. அம்மனமோ யோகியர்க்கு ஆத்மா என்னும் இரதத்தை இறைவன் என்னும் இலக்கு நோக்கி இழுத்துச் செல்லும் இந்த்ரியங்களாகிய குதிரைகளை
அடக்கியாளும் கடிவாளம் என்கிறது கடோபனிஷத்

ஆத்மானம் ரதினம் வித்தி சரீரரம் ரதமேவ து
புத்திம் சாரதிம் வித்தி மன:ப்ரக்ரஹமேவ ச

பொருள்
ஆத்மாவை ரதத்தில் செல்பவனாகவும் இவ்வுடல் ரதமாகவும் அறிவை இரதத்தை ஓட்டுபவனாகவும், இந்திரியங்களாகிற குதிரைகளைக் கட்டுப் படுத்தும் கடிவாளமாகவும் நினைத்து வாழ்க்கையை நடத்து என்றது

யோகியர்க்கு ஒரு மூலமாய் நின்ற திருமூலர் தமது ஏழாம் தந்திரத்தில்

அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கின் அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே. 3 (ஏழாம் தந்திரம் –பாடல் என் 2033)

அறிவில்லாதவர்கள் ஐந்து இந்திரியங்களையும் அடக்கு என்பர். மண்ணோர் முதல் விண்ணொர் வரை இந்த ஐந்தையும் அடக்கியவர் எவருமிலர். அவ்வாறு அடக்கிடில் சடப் பொருளாகி விடுவோம் என்பதனை இவர்கள் உணரவில்லை. ஆனால் நான் அந்த ஐந்தையும் அடக்காமல் வசப் படுத்தும் அறிவினைப் பெற்றேன்
என்கிறார்.

அந்த அறிவு திரு முகம்மது கான் அவர்களின் முதல் பாட்டில் விளக்கப் படுகிறது. தன்னுயிர் போல் மன்னுயிர்
நினத்து அவற்றை மதித்து வாழும் பண்பே மனிதப் பண்பு. இந்தப் பண்பினைக் கை கொண்டால் வெறிக் குணங்கள் அடங்கி மனம் நம் வசப் படும் என்கிறார். பெருக்கமான ஒரு விடயத்தைச் சுருக்கித் தந்த பெருமை திரு கானுக்கே சேரும்.

நீதி ஸ்லோகம் கூறுகிறது

பரோபகாராய வஹந்தி நத்ய; பரோபகாராய துஹந்தி காவ:
பரோபகாராய பலந்தி வ்ருக்ஷா: பரோபகாரார்த்தம் இதம் சரீரம்

ஒரு நதி தன் ஓட்டத்தினால் உலகைச் செழிக்க வைக்கிறது. பாலைப் பொழிந்து தரும் பசுக்கள் பலர் உயிரைக்
காக்கிறது, ஒரு சிறு விதைக்காகப் பெரிய பழத்தைத் தந்து மரங்கள் பரோபகாரம் செய்கின்றன. ஏ!அறிவுள்ள மனிதா உன் உடல் உள்ளம் உயிர் மூன்றும் பரோபகாரத்துக்காகவே படைக்கப் பட்டன என்று உலகத்தார் மேற்கொள்ள வேண்டிய பற்றில்லாப் பற்றினை எப்படி அடைவது என்று அகமது திறக்கிறார் நமது மகமது
கான் தனது இரண்டாவது பாராவினால்.

நிலையாமையைப் பற்றித் திருவள்ளுவர்

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு" என்றார்

இந்த உலக்குக்கு உள்ள பெருமையாவது நேற்று இருந்தான் இன்றில்லை என்பதேயாகும்

திருமூலர் ஒருபடி மேலே போய்

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை மாற்றிப் பிணமென்று பேரிட்டு
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே

முடிதரித்த மன்னரெல்லாம் பிடிசாம்பர் ஆனார்கள், தேடிவத்த செல்வம் ஓடிவிட்டது, நிரந்தரமற்ற தன்மையே
நிரந்தரமானது. இறைவன் திருவருளால் பெற்ற செல்வத்தைப் பிறருக்கும் ஈவார் இறந்தும் இறவாதாரே என்பதை திரு கானின் மூன்றாவது பாரா விளக்குகிறது.



அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Eegaraitkmkhan
அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Wed Oct 14, 2009 3:13 am

நன்றி நந்திதா அக்கா.....

என்னுடைய இந்த ஆன்மீக கட்டுரைக்கு உயிரும் வடிவமும் கொடுத்து சிறப்புக்கு சிறப்பு சேர்த்த பெருமை உங்களையே சாரும்.

நீங்கள் உங்கள் வாழ்வில் மென் மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் !



அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Eegaraitkmkhan
அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Logo12
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 14, 2009 8:35 am

mdkhan wrote:இந்த உலகத்தில் அன்பும் ஆதரவும் அனைவருக்கும் பொதுவானதே...........

அருமையான வரிகளுடன் நல்லதோர் பதிவு. நன்றி கான்!



அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Skirupairajahblackjh18
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Wed Oct 14, 2009 10:19 am

kirupairajah wrote:
mdkhan wrote:இந்த உலகத்தில் அன்பும் ஆதரவும் அனைவருக்கும் பொதுவானதே...........

அருமையான வரிகளுடன் நல்லதோர் பதிவு. நன்றி கான்!

நன்றி ! நண்பர் "கிருபைராஜ்" உங்கள் பாராட்டு பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்னும் இந்த ஈகரையில் அன்புக்கு அடிமையாகிப்போன ஈகரைத் தூண்களாகிய பல இனிய நண்பகளிடம் இருந்து இந்த பதிவிற்க்கு விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
கான் நன்றி



அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Eegaraitkmkhan
அன்பும் ஆதரவும் அனைவர்க்கும் பொதுவானதே... Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக