புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
38 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
லக்னோ: உத்தர பிரதேச முதல்வராக சமாஜ்வாதி கட்சி யின் மாநில தலைவரும், முன்னாள் முதல்வர் முலாயம் சிங்கின் மகனுமான அகிலேஷ் யாதவ், வரும் 15ம் தேதி பதவியேற்கிறார். அவருடன் அமைச்சர்கள் பலரும் பதவியேற்கின்றனர். 38 வயது மகனுக்கு, முதல்வர் பதவியை வழங்கிய முலாயம் சிங்கிற்கு, நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதேநேரத்தில், தள்ளாத வயதிலும் விடாப்பிடியாக பதவியில் நீடிக்கும் பல அரசியல்வாதிகளுக்கு, இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி, 224 இடங்களை பெற்று, தனிப் பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, புதிய முதல்வராக, 73 வயதான முலாயம் சிங் தேர்வு செய்யப்படுவாரா அல்லது 38 வயதான அவரது மகன், அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், உ.பி., மாநிலத்தின் அடுத்த முதல்வராக, அதாவது சட்டசபை கட்சித் தலைவராக முலாயம் சிங்கின் மகனான, 38 வயது அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். அகிலேஷ் யாதவ் முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்ட, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம்கானே, அகிலேஷ் பெயரை முன்மொழிந்தார்; முலாயம் சிங்கின் சகோதரர், சிவ்பால் சிங் யாதவ் வழிமொழிந்தார். இதையடுத்து, புதிய முதல்வராக, சட்டசபை கட்சித் தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். வரும் 15ம் தேதி, அவர் முதல்வராகப் பதவியேற்கிறார். அவருடன் அமைச்சர்கள் பலரும் பதவியேற்பர். இதன்மூலம், உ.பி., மாநிலத்தின் இளம் முதல்வர் என்ற பெருமையை பெறுவார்.
முலாயமிற்கு பாராட்டு: இளைஞராக இருக்கும் அகிலேஷை முதல்வராக்குவதா என, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களை சமாதானப்படுத்தி, மகனான அகிலேஷுக்கு பதவியை வழங்கியுள்ளார், முலாயம் சிங்.
இதன்மூலம், அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இளைஞர் மற்றும் பொறியாளரான அகிலேஷ், மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்பதன் மூலம், பின்தங்கிய, உ.பி., மாநிலம் பெரும் வளர்ச்சி அடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற வகையில், மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்றுவார் என்றும் நம்பப்படுகிறது.
மூத்த தலைவர்கள் அதிர்ச்சி: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி போன்றவர்கள், 88 வயதை எட்டிய போதும், கட்சியின் தலைமைப் பதவியை அடுத்த தலைமுறையினருக்கு விட்டுக் கொடுக்காமல், பதவியில் தொடர்கின்றனர். அதேபோல், வேறு பல மாநிலங்களில் உள்ள தலைவர்கள் சிலரும், பதவியை விடாமல் பிடித்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், மகனுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்த முலாயம் சிங்கின் செயல், இதுபோன்ற தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
முன்னர் யார் யார்? இதற்கு முன், 1995ம் ஆண்டில், தன்னுடைய, 39வது வயதில், மாயாவதி முதல்வரானார். அசாம் கனபரிஷத் கட்சியின் தலைவரான பிரபுல்ல குமார் மகந்தா, 1985ம் ஆண்டில், அதாவது தன்னுடைய, 31வது வயதில், அம்மாநில முதல்வராக பதவியேற்றார். அதேபோல், காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லாவின் மகன் ஒமர் அப்துல்லாவும், தன்னுடைய, 39வது வயதில், முதல்வர் பதவியைப் பிடித்தார். அந்த வரிசையில், தற்போது அகிலேஷ் யாதவும் சேர்ந்துள்ளார்.
காங்கிரஸ் - பா.ஜ., வாழ்த்து: உ.பி.,யின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள அகிலேஷ் யாதவிற்கு, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி வாழ்த்துத் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறுகையில், ""புதிய முதல்வராக தேர்வாகியுள்ள அகிலேஷûக்கு என் வாழ்த்துக்கள். மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள அவரும், அவரின் கட்சியும் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும். கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்,'' என்றார். பா.ஜ., கட்சியின் தகவல் தொடர்பாளர் விஜய் பதக் லக்னோவில் கூறுகையில், ""அகிலேஷ் சிறப்பான நிர்வாகத்தை தருவார் என, நம்புகிறோம். ஊழல் பிரச்னைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல், அவரது அரசு செயல்பட வேண்டும்,'' என்றார்.
தினமலர்.
முலாயமிற்கு பாராட்டு: இளைஞராக இருக்கும் அகிலேஷை முதல்வராக்குவதா என, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களை சமாதானப்படுத்தி, மகனான அகிலேஷுக்கு பதவியை வழங்கியுள்ளார், முலாயம் சிங்.
இதன்மூலம், அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இளைஞர் மற்றும் பொறியாளரான அகிலேஷ், மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்பதன் மூலம், பின்தங்கிய, உ.பி., மாநிலம் பெரும் வளர்ச்சி அடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற வகையில், மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்றுவார் என்றும் நம்பப்படுகிறது.
மூத்த தலைவர்கள் அதிர்ச்சி: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி போன்றவர்கள், 88 வயதை எட்டிய போதும், கட்சியின் தலைமைப் பதவியை அடுத்த தலைமுறையினருக்கு விட்டுக் கொடுக்காமல், பதவியில் தொடர்கின்றனர். அதேபோல், வேறு பல மாநிலங்களில் உள்ள தலைவர்கள் சிலரும், பதவியை விடாமல் பிடித்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், மகனுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்த முலாயம் சிங்கின் செயல், இதுபோன்ற தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
முன்னர் யார் யார்? இதற்கு முன், 1995ம் ஆண்டில், தன்னுடைய, 39வது வயதில், மாயாவதி முதல்வரானார். அசாம் கனபரிஷத் கட்சியின் தலைவரான பிரபுல்ல குமார் மகந்தா, 1985ம் ஆண்டில், அதாவது தன்னுடைய, 31வது வயதில், அம்மாநில முதல்வராக பதவியேற்றார். அதேபோல், காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லாவின் மகன் ஒமர் அப்துல்லாவும், தன்னுடைய, 39வது வயதில், முதல்வர் பதவியைப் பிடித்தார். அந்த வரிசையில், தற்போது அகிலேஷ் யாதவும் சேர்ந்துள்ளார்.
காங்கிரஸ் - பா.ஜ., வாழ்த்து: உ.பி.,யின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள அகிலேஷ் யாதவிற்கு, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி வாழ்த்துத் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறுகையில், ""புதிய முதல்வராக தேர்வாகியுள்ள அகிலேஷûக்கு என் வாழ்த்துக்கள். மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள அவரும், அவரின் கட்சியும் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும். கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்,'' என்றார். பா.ஜ., கட்சியின் தகவல் தொடர்பாளர் விஜய் பதக் லக்னோவில் கூறுகையில், ""அகிலேஷ் சிறப்பான நிர்வாகத்தை தருவார் என, நம்புகிறோம். ஊழல் பிரச்னைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல், அவரது அரசு செயல்பட வேண்டும்,'' என்றார்.
தினமலர்.
Similar topics
» முலாயம் சிங் யாதவ் மறைவு: முதல்வர், தலைவர்கள் இரங்கல்
» 21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி
» உ.பியில் கூட்டணிக்கு முலாயம் சிங் யாதவ் ரெடி
» ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆபத்தில்லை-முலாயம் சிங்
» நிவாரண தொகை வழங்காத முலாயம் சிங் மீது செருப்பு வீசிய பெண்
» 21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி
» உ.பியில் கூட்டணிக்கு முலாயம் சிங் யாதவ் ரெடி
» ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆபத்தில்லை-முலாயம் சிங்
» நிவாரண தொகை வழங்காத முலாயம் சிங் மீது செருப்பு வீசிய பெண்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|