புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
1 Post - 2%
Balaurushya
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
1 Post - 2%
prajai
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
383 Posts - 49%
heezulia
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
26 Posts - 3%
prajai
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
7 Posts - 1%
sugumaran
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அப்பா கவிதை. Poll_c10அப்பா கவிதை. Poll_m10அப்பா கவிதை. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா கவிதை.


   
   
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Mar 11, 2012 10:05 pm

எப்படி எப்படி எல்லாமோ தன்
பாசம் உணர்த்துவாள் அம்மா.
ஒரேயொரு கை அழுத்தத்தில்
எல்லாமே உணர்த்துவார் அப்பா.
முன்னால் சொன்னதில்லை,
பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன்,
என்னைப்பற்றி பெருமையாக
அப்பா பேசிக்கொண்டிருந்ததை.
அம்மா எத்தனையோ முறை
திட்டினாலும் உறைத்ததில்லை,
உடனேயே உறைத்திருக்கிறது
என்றேனும் அப்பாவின் முகம் வாடும்போது.
உனது தந்தை எவ்வளவு அற்புதமானவராக
இருக்கிறார் தெரியுமா என்று,
நண்பர்கள் என்னிடம் சொல்லும்போது
தான் தெரிந்தது,
எத்தனை பேருக்கு கிடைக்காத தந்தை
எனக்கு மட்டுமென.
கேட்ட உடனே கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள் .
சிறுவயதில் என் கைபிடித்து
நடை பயில சொல்லிக்கொடுத்த அப்பா,
என் கரம் பிடித்து நடந்த போது
என்னென்ன கனவுகள் கண்டிருப்பார்.
லேசாக என் கால் தடுமாறினாலும்
பதறிப் போகும் அப்பா,
இன்று நான் தவித்து அழும்போதும்
பதறாமல் இருக்கிறார் மீளாத்துயிலில்.
எத்தனை பேர் நான் இருக்கிறேன்
என்று சொன்னாலும்,
அப்பாவைப் போல் யார் இருக்க இயலும்?.
சொல்லிக்கொடுத்ததில்லை,
திட்டியதும் இல்லை,
இல்லை.. வேண்டாம்
என்றும் சொல்லியதில்லை,
இருந்தும் எதோ ஒன்றினால்
கட்டுப்படுத்தியது அப்பாவின் அன்பு.
வெளிப்படையாக நானும் காட்டியதில்லை,
அவரும் காட்டியதில்லை,
எங்கள் பாசத்தை. இருந்தும்...........
காட்டிக்கொடுத்த கண்ணீரைத் துடைக்க,
இன்று அப்பாவும் இல்லை.
அம்மாவிடம் பாசத்தையும்
அப்பாவிடம் நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்.
சில நாளைகள் இல்லாமலும் போகலாம்.

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Mar 11, 2012 10:11 pm

நல்ல வரிகளும் நச்சென்ற முடிவுக் கருத்தும்
பாசமும் சோகமும் சேர்ந்த நல்ல கவிதை அக்கா புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Mar 11, 2012 10:16 pm

உண்மைதான் எனது மனதைப் பாதித்த ஒரு அற்புதமான கவிதை.
மிக்க நன்றி கார்த்திக்.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Mar 11, 2012 10:17 pm

உண்மைதான்.படித்து வேலைத் தேடி சம்பாதித்து கொண்டு வந்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறோம் காலமும் ஓடிக்கொண்டிருப்பதை அறியாமல்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 11, 2012 10:27 pm

மிக நல்ல யதார்த்தம் சுமந்த எழுத்து உங்களுடையது சிந்தியா...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
'அப்பா கவிதை'....அப்ப்ப்பா...என்ன ஒரு கவிதை!...
விருப்பப் பொத்தானை அழுத்தினேன்...



அப்பா கவிதை. 224747944

அப்பா கவிதை. Rஅப்பா கவிதை. Aஅப்பா கவிதை. Emptyஅப்பா கவிதை. Rஅப்பா கவிதை. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Mar 11, 2012 10:30 pm

அதிபொண்ணு wrote:உண்மைதான்.படித்து வேலைத் தேடி சம்பாதித்து கொண்டு வந்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறோம் காலமும் ஓடிக்கொண்டிருப்பதை அறியாமல்

உண்மைதான் தோழி. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Mar 11, 2012 10:36 pm

ரா.ரா3275 wrote:மிக நல்ல யதார்த்தம் சுமந்த எழுத்து உங்களுடையது சிந்தியா...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
'அப்பா கவிதை'....அப்ப்ப்பா...என்ன ஒரு கவிதை!...
விருப்பப் பொத்தானை அழுத்தினேன்...

மிக்க நன்றி நண்பரே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக