Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 3:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மழைக் காதல்
+4
அதி
இரா.பகவதி
யினியவன்
ரா.ரா3275
8 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
மழைக் காதல்
மழை அழகுதான்
மழைப் பார்த்தல் இன்னும் அழகு
மழையில் நனைதல் அதனினும் அழகு
அழகுப் பெண்ணின் ஸ்பரிசம் இருந்தால்
மழை அழகோ அழகு
அழகினும் அழகு
முகத்தில் முளைத்து வழிந்தும் வழியாமலும்
அடர்வற்றப் படர்த் திவளை வரைபடம் எழுதும்
ஜன்னல் வழிச் சாரலும்
தலைக் கோதலில் விரல் வழியே
சிலிர்ப்பை விதைக்கும்
அம்மாவின் தாய்மை வாசமடிக்கும்
மடியில் தலைசாய்த்து
மழை பார்ப்பது
மழையினும் அழகு
அழகோ அழகு
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மழைக் காதல்
ராரா கவிதை மழை பொழிந்து அதில் அழகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓட விட்டுட்டீங்க.
ரொம்ப ரொம்ப நல்லாருக்கு அழகு வெள்ள உணர்ச்சிகளின் ஓட்டம்.
முன்னழகுக்கும் பின்னழகுக்கும் என்ன வித்தியாசம் ராரா?
அடடே தப்பா நினைக்காதீங்க முதல் பத்தியில் வர்ணிப்பது அழகு பெண்ணின் ஸ்பரிசம் பின் பத்தியிலோ அன்னையின் அன்பு ஸ்பரிசம் - அதத் தான் சொன்னேன்.
ரொம்ப ரொம்ப நல்லாருக்கு அழகு வெள்ள உணர்ச்சிகளின் ஓட்டம்.
முன்னழகுக்கும் பின்னழகுக்கும் என்ன வித்தியாசம் ராரா?
அடடே தப்பா நினைக்காதீங்க முதல் பத்தியில் வர்ணிப்பது அழகு பெண்ணின் ஸ்பரிசம் பின் பத்தியிலோ அன்னையின் அன்பு ஸ்பரிசம் - அதத் தான் சொன்னேன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மழைக் காதல்
கொலவெறி wrote:ராரா கவிதை மழை பொழிந்து அதில் அழகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓட விட்டுட்டீங்க.
ரொம்ப ரொம்ப நல்லாருக்கு அழகு வெள்ள உணர்ச்சிகளின் ஓட்டம்.
மிக மிக நன்றி நண்பர் இனியவன் அவர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மழைக் காதல்
கொலவெறி wrote:
முன்னழகுக்கும் பின்னழகுக்கும் என்ன வித்தியாசம் ராரா?
அடடே தப்பா நினைக்காதீங்க முதல் பத்தியில் வர்ணிப்பது அழகு பெண்ணின் ஸ்பரிசம் பின் பத்தியிலோ அன்னையின் அன்பு ஸ்பரிசம் - அதத் தான் சொன்னேன்.
முன்னழகோடு மழையை ரசித்தால் மழை அழகு.
பின்னழகோடு மழையை ரசித்தல் மழையை விடவும் அழகு.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மழைக் காதல்
இது தான் இந்த கவிதையின் அழகு - சூப்பர் ராரா.ரா.ரா3275 wrote:முன்னழகோடு மழையை ரசித்தால் மழை அழகு.
பின்னழகோடு மழையை ரசித்தல் மழையை விடவும் அழகு.
அதை தனியாக மீண்டும் உணர்த்தத் / உணரத் தான் கேட்டேன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மழைக் காதல்
கொலவெறி wrote:இது தான் இந்த கவிதையின் அழகு - சூப்பர் ராரா.ரா.ரா3275 wrote:முன்னழகோடு மழையை ரசித்தால் மழை அழகு.
பின்னழகோடு மழையை ரசித்தல் மழையை விடவும் அழகு.
அதை தனியாக மீண்டும் உணர்த்தத் / உணரத் தான் கேட்டேன்.
நன்றி நண்பரே...விருப்பப் பொத்தானை அழுத்தினேன்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மழைக் காதல்
அண்ணா முதலில் எழுதிய கவிதை அருமை ,அதை விளக்கி கூறிய அடுத்த கவிதை
அதனினும் அருமைமுன்னழகோடு மழையை ரசித்தால் மழை அழகு.
பின்னழகோடு மழையை ரசித்தல் மழையை விடவும் அழகு.
Re: மழைக் காதல்
இரா.பகவதி wrote:அண்ணா முதலில் எழுதிய கவிதை அருமை ,அதை விளக்கி கூறிய அடுத்த கவிதைஅதனினும் அருமைமுன்னழகோடு மழையை ரசித்தால் மழை அழகு.
பின்னழகோடு மழையை ரசித்தல் மழையை விடவும் அழகு.
நன்றி...
ஆனா குரு-சிஷ்யன் குசும்பு குறையல...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மழைக் காதல்
பின்னழகோடு குசும்பை ரசித்தால் குசும்பு அழகுரா.ரா3275 wrote:நன்றி...இரா.பகவதி wrote:அண்ணா முதலில் எழுதிய கவிதை அருமை ,அதை விளக்கி கூறிய அடுத்த கவிதைஅதனினும் அருமைமுன்னழகோடு மழையை ரசித்தால் மழை அழகு.
பின்னழகோடு மழையை ரசித்தல் மழையை விடவும் அழகு.
ஆனா குரு-சிஷ்யன் குசும்பு குறையல...
முன்னழகோடு குசும்பை ரசித்தல் குசும்பை விடவும் அழகு
இது தான் வித்தியாசம் ராரா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 4 • 1, 2, 3, 4
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|