புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
61 Posts - 46%
heezulia
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
5 Posts - 4%
Raji@123
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
4 Posts - 3%
prajai
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
2 Posts - 2%
Barushree
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
21 Posts - 5%
prajai
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_m10மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 10, 2012 5:51 pm



திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக்கூடாது. அதற்கு புராணம் கூறும் காரணம் இது:


மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்ற இரணியன் மேலும் வரம்பெறும் பொருட்டு மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான். அவன் தவம் புரியும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு புனிதத் தலமாகத் தேடினாள் லீலாவதி.

அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்து நாரதர், "திருவண்ணாமலை திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் உனக்கு நல்வழி கிட்டும்!' என்று கூறி, காயத்ரி மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.

அதன்படி திருவண்ணாமலையில் காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி அவள் கிரிவலம் வருகையில், திடீரென்று அமுத புஷ்பமழை பொழியத் தொடங்கியது.

பூமியில் நடக்கும் அக்கிரமச் செயல்கள் அனைத் தையும் பூமாதேவி மிக்க பொறுமையுடன் தாங்குகிறாள். அப்படிப்பட்ட பூமாதேவியைச் சாந்தப்படுத்த இப்படிப்பட்ட மழை பொழியுமாம். இந்த மழைப்பொழிவு இறைத்தன்மையுடையது. ஒரு கோடி மழைத் துளிகளுக்குப்பின் அமுதத் துளி ஒன்று கீழே இறங் கும். இந்தத் துளி எங்கு விழுகிறதோ, அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர். விவசாயம் செழித்து வளரும். அமைதி நிலவும். அது மட்டுமின்றி, அங்கு "அமுத புஷ்பமூலிகை' என்கிற அரிய வகை தாவரம் தோன்றும்.

மழைத் துளிகள் கனமாக விழவே, பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி. எனினும், விடாமல் காயத்ரி மந்திரம் ஜெபித்தாள். அப்போது, விழுந்த அமுதத் துளி பாறையில் பட்டு, அதில்
அணுவளவு அவளின் கர்ப்பப் பையையும் அடைந்தது.
அதைக் கருவிலிருக்கும் பிரகலாதன் உண்டான். அந்தப் பாறையில் அமுத புஷ்ப மூலிகை தோன்றியது. அப்போது கிரிவலம் வந்த சித்தர் பெருமக்கள் இந்தக் காட்சியைக் கண்டனர். உரிய மந்திரம் சொல்லி, அந்த மூலிகையைப் பறித்த சித்தர்கள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் லீலாவதியிடம் ஆசி கூறி கொடுத்தார்கள். அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்க இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.

அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள் லீலாவதி. அதனால் அந்த மூலிகையின் சக்தி கருவை அடைந்தது. அதுதான் பின்னாளில் ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்கும் சக்தியை பிரகலாதனுக்கு வழங்கியது.

மழையும் வெயிலும் சேர்ந்து வரும்போது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் துதிகளை ஜெபித்தால் நமது வீட்டில் செல்வமழை பொழியுமாம். மழை பொழியாவிட்டாலும் மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் நற்பலன்கள் ஏற்படும். தகுந்த குருவிடம் மந்திர உபதேசம் பெற்றே காயத்ரியை ஜெபிக்க வேண்டும் என்பது விதி.

http://aanmikam.blogspot.com/

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 10, 2012 6:33 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக