ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே --சிவானந்தர் - மார்ச் 16 - உலக உறக்க தினம்

3 posters

Go down

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே --சிவானந்தர் - மார்ச் 16 - உலக உறக்க தினம் Empty தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே --சிவானந்தர் - மார்ச் 16 - உலக உறக்க தினம்

Post by பிரசன்னா Sat Mar 10, 2012 5:53 pm

மார்ச் 16 - உலக உறக்க தினம்

மனிதனுக்கு கிடைத்த பெருஞ்சொத்து தூக்கம். ஆனால், இன்று மனஅமைதியின்மை, பேராசை காரணமாக அநேகமாக பலர் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மூன்றாவது வெள்ளிக்கிழமை உலக உறக்க தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நாளில், மருத்துவரும்,ஆன்மிக வித்தகருமான பத்தமடை செல்வர், சுவாமி சிவானந்தர், நல்ல தூக்கத்திற்காக அருளிய நல்லுரையைக் கேட்போமா!

* கவலையை விடு. கவலை ஆத்மசக்தியை அரித்து விடும். கவலைப்படுபவனால் தூங்க முடியாது. இறைவனைச் சரணடை. அவனையே நம்பி, தினமும் பிரார்த்தனை செய். கவலைப்படுவது பறந்து போகும். நல்ல நிம்மதியான தூக்கம் கிட்டும்.
* எப்போதும் மகிழ்ச்சியுடனிரு. இன்முகம் காட்டு. இறைவன் திருநாமத்தைப் பாடு. கவலைகள் ஓடிவிடும். நீ நிம்மதியாகத் தூங்குவாய்.
* தூங்கும் போது, மெல்லிய ஆடைகள் அணிந்து கொள். தடித்த போர்வைகளால் உடலை மூடிக்கொள்ளாதே. அவை உனது தூக்கத்தைக் கலைக்கும்.
* தூங்குவதற்காக போதை மருந்துகளை சாப்பிடாதே. போதைப்பழக்கம் உன்னை ஆட்கொள்ளும் முதல்நாளில், அதிலுள்ள மயக்க மருந்து சிறிது தூக்கத்தைக் கொடுக்கும். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அரைபாட்டில் அபின் சாப்பிட்டால் கூட துளி தூக்கம் வராது. மேலும், போதைப்பொருள்கள் மனச்சோர்வை விளைவிக்கும். இயற்கை வழிகளிலேயே தூங்க முயற்சி செய்.
* பெருந்தீனி உண்ணாதே. வயிற்றுச்சுமையை குறை. எளிதில் ஜீரணமாகும். தூக்கமின்மைக்கு அஜீரணமும் ஒரு காரணம். மாலையில் சீக்கிரமாக உணவை முடித்துக் கொள். அது பாலும் பழமுமாக இருந்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
* உடலையும் உள்ளத்தையும் நெகிழ்த்தித் தளர்த்து. நிச்சயமாக, உனக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.
* உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் அநாவசியமான பேச்சு வார்த்தை, விவாதங்களில் ஈடுபடாதே. உனது மனநிலையை சாந்தமாக வைத்துக் கொள்.
* காப்பியையும், தேநீரையும் அறவே விட்டுவிடு. அவை மூளைகளையும், நரம்புகளையும் தேவையில்லாமல் தூண்டி விடுகின்றன.
* நவீனங்கள், பிசாசுக்கதைகள், துப்பறியும் நாவல்கள், அசாதாரண கிளர்ச்சி நூல்களை படிக்காதே. இவை உனது நரம்புகளுக்கு அளவு கடந்த கிளர்ச்சியைத் தந்து தூக்கத்தைக் கெடுக்கும்.
* இரவில் தூக்கத்தின் இடையே எழ நேர்ந்தால் கடிகாரத்தைப் பார்க்காதே. கடிகாரத்தைப் பார்த்தால்கவலை வந்து விடும்.
* தூங்கும்போது அறையில் விளக்கெரிவதை தவிர்த்தல் நலம். ஒளியின்றி தூங்க முடியாதென்றால் டிம் லைட்களைப் பயன்படுத்துங்கள்.
* தூங்கும் முன் சிறிது பிரார்த்தனை, தியானம் செய்யுங்கள். உள்ளத்தை உயர்த்தும் கீதை, பாகவதம், பைபிள், குர்ஆன் ஆகிய சிறந்த நூல்களைப் படியுங்கள்

http://aanmikam.blogspot.com/
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே --சிவானந்தர் - மார்ச் 16 - உலக உறக்க தினம் Empty Re: தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே --சிவானந்தர் - மார்ச் 16 - உலக உறக்க தினம்

Post by இரா.பகவதி Sat Mar 10, 2012 8:17 pm

நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே --சிவானந்தர் - மார்ச் 16 - உலக உறக்க தினம் Empty Re: தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே --சிவானந்தர் - மார்ச் 16 - உலக உறக்க தினம்

Post by மாணிக்கம் நடேசன் Sat Mar 10, 2012 8:38 pm

ஆஹா, அருமையான நாள், அன்று மட்டும் நான் 20 மணி நேரம் தூங்கப் போகிறேன். யாரும் என்னை எழுப்பாதீர்கள்.
சரியா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே --சிவானந்தர் - மார்ச் 16 - உலக உறக்க தினம் Empty Re: தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே --சிவானந்தர் - மார்ச் 16 - உலக உறக்க தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum