புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_lcapமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_voting_barமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_rcap 
29 Posts - 38%
ayyasamy ram
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_lcapமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_voting_barமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_rcap 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_lcapமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_voting_barமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_rcap 
12 Posts - 16%
Rathinavelu
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_lcapமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_voting_barமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_rcap 
7 Posts - 9%
mohamed nizamudeen
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_lcapமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_voting_barமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_rcap 
3 Posts - 4%
Guna.D
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_lcapமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_voting_barமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_rcap 
1 Post - 1%
mruthun
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_lcapமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_voting_barமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_lcapமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_voting_barமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_lcapமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_voting_barமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_rcap 
104 Posts - 48%
ayyasamy ram
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_lcapமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_voting_barமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_rcap 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_lcapமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_voting_barமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_lcapமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_voting_barமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_rcap 
11 Posts - 5%
Rathinavelu
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_lcapமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_voting_barமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_lcapமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_voting_barமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_lcapமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_voting_barமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_rcap 
3 Posts - 1%
mruthun
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_lcapமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_voting_barமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_lcapமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_voting_barமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_lcapமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_voting_barமழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 10, 2012 5:51 pm



திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக்கூடாது. அதற்கு புராணம் கூறும் காரணம் இது:


மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்ற இரணியன் மேலும் வரம்பெறும் பொருட்டு மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான். அவன் தவம் புரியும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு புனிதத் தலமாகத் தேடினாள் லீலாவதி.

அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்து நாரதர், "திருவண்ணாமலை திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் உனக்கு நல்வழி கிட்டும்!' என்று கூறி, காயத்ரி மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.

அதன்படி திருவண்ணாமலையில் காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி அவள் கிரிவலம் வருகையில், திடீரென்று அமுத புஷ்பமழை பொழியத் தொடங்கியது.

பூமியில் நடக்கும் அக்கிரமச் செயல்கள் அனைத் தையும் பூமாதேவி மிக்க பொறுமையுடன் தாங்குகிறாள். அப்படிப்பட்ட பூமாதேவியைச் சாந்தப்படுத்த இப்படிப்பட்ட மழை பொழியுமாம். இந்த மழைப்பொழிவு இறைத்தன்மையுடையது. ஒரு கோடி மழைத் துளிகளுக்குப்பின் அமுதத் துளி ஒன்று கீழே இறங் கும். இந்தத் துளி எங்கு விழுகிறதோ, அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர். விவசாயம் செழித்து வளரும். அமைதி நிலவும். அது மட்டுமின்றி, அங்கு "அமுத புஷ்பமூலிகை' என்கிற அரிய வகை தாவரம் தோன்றும்.

மழைத் துளிகள் கனமாக விழவே, பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி. எனினும், விடாமல் காயத்ரி மந்திரம் ஜெபித்தாள். அப்போது, விழுந்த அமுதத் துளி பாறையில் பட்டு, அதில்
அணுவளவு அவளின் கர்ப்பப் பையையும் அடைந்தது.
அதைக் கருவிலிருக்கும் பிரகலாதன் உண்டான். அந்தப் பாறையில் அமுத புஷ்ப மூலிகை தோன்றியது. அப்போது கிரிவலம் வந்த சித்தர் பெருமக்கள் இந்தக் காட்சியைக் கண்டனர். உரிய மந்திரம் சொல்லி, அந்த மூலிகையைப் பறித்த சித்தர்கள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் லீலாவதியிடம் ஆசி கூறி கொடுத்தார்கள். அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்க இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.

அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள் லீலாவதி. அதனால் அந்த மூலிகையின் சக்தி கருவை அடைந்தது. அதுதான் பின்னாளில் ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்கும் சக்தியை பிரகலாதனுக்கு வழங்கியது.

மழையும் வெயிலும் சேர்ந்து வரும்போது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் துதிகளை ஜெபித்தால் நமது வீட்டில் செல்வமழை பொழியுமாம். மழை பொழியாவிட்டாலும் மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் நற்பலன்கள் ஏற்படும். தகுந்த குருவிடம் மந்திர உபதேசம் பெற்றே காயத்ரியை ஜெபிக்க வேண்டும் என்பது விதி.

http://aanmikam.blogspot.com/

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 10, 2012 6:33 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக