புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன மகளுக்கு! Poll_c10சின்ன மகளுக்கு! Poll_m10சின்ன மகளுக்கு! Poll_c10 
75 Posts - 55%
heezulia
சின்ன மகளுக்கு! Poll_c10சின்ன மகளுக்கு! Poll_m10சின்ன மகளுக்கு! Poll_c10 
43 Posts - 32%
mohamed nizamudeen
சின்ன மகளுக்கு! Poll_c10சின்ன மகளுக்கு! Poll_m10சின்ன மகளுக்கு! Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
சின்ன மகளுக்கு! Poll_c10சின்ன மகளுக்கு! Poll_m10சின்ன மகளுக்கு! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சின்ன மகளுக்கு! Poll_c10சின்ன மகளுக்கு! Poll_m10சின்ன மகளுக்கு! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
சின்ன மகளுக்கு! Poll_c10சின்ன மகளுக்கு! Poll_m10சின்ன மகளுக்கு! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சின்ன மகளுக்கு! Poll_c10சின்ன மகளுக்கு! Poll_m10சின்ன மகளுக்கு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சின்ன மகளுக்கு! Poll_c10சின்ன மகளுக்கு! Poll_m10சின்ன மகளுக்கு! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சின்ன மகளுக்கு! Poll_c10சின்ன மகளுக்கு! Poll_m10சின்ன மகளுக்கு! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சின்ன மகளுக்கு! Poll_c10சின்ன மகளுக்கு! Poll_m10சின்ன மகளுக்கு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன மகளுக்கு! Poll_c10சின்ன மகளுக்கு! Poll_m10சின்ன மகளுக்கு! Poll_c10 
70 Posts - 55%
heezulia
சின்ன மகளுக்கு! Poll_c10சின்ன மகளுக்கு! Poll_m10சின்ன மகளுக்கு! Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
சின்ன மகளுக்கு! Poll_c10சின்ன மகளுக்கு! Poll_m10சின்ன மகளுக்கு! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
சின்ன மகளுக்கு! Poll_c10சின்ன மகளுக்கு! Poll_m10சின்ன மகளுக்கு! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சின்ன மகளுக்கு! Poll_c10சின்ன மகளுக்கு! Poll_m10சின்ன மகளுக்கு! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சின்ன மகளுக்கு! Poll_c10சின்ன மகளுக்கு! Poll_m10சின்ன மகளுக்கு! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சின்ன மகளுக்கு! Poll_c10சின்ன மகளுக்கு! Poll_m10சின்ன மகளுக்கு! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சின்ன மகளுக்கு! Poll_c10சின்ன மகளுக்கு! Poll_m10சின்ன மகளுக்கு! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சின்ன மகளுக்கு! Poll_c10சின்ன மகளுக்கு! Poll_m10சின்ன மகளுக்கு! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சின்ன மகளுக்கு! Poll_c10சின்ன மகளுக்கு! Poll_m10சின்ன மகளுக்கு! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன மகளுக்கு!


   
   
பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Postபேனாமுனைபாரதி Mon Mar 12, 2012 1:33 pm

சின்ன மகளுக்கோர்
பெரிய வேண்டுகோள்

என் சின்ன மகளே
என்னை பிரிந்து
நீ அவஸ்தைப்படுவது
உண்மை தான்.

பள்ளி செல்ல
உனை வழியனுப்ப
நானில்லை.
ஆராரோ சொல்லி
தாலாட்டவும்
இல்லையென
வெறுமையடைந்து விடாதே மகளே.

ஏனெனில்,
பட்டாடை கட்டி
பருவமகள் கரம்பிடித்து
சிட்டாகப் பறந்து
சிறகடித்து திரிந்தவளல்ல
உன் அன்னை நான்.

உயிரே மிச்சமென ஊசலாடி வந்தவரின்
உயிரைப் பிடித்துவைக்க
ஊசிமருந்தேற்றியவள்.
உன்னைப்போல்
பால்மணம் மாறாத
பிஞ்சுகள் கூட,
ஷெல்மழையில் குளித்தங்கு
குருதி பீறிட்டுக்கிடக்க,
அவர்களை தொட்டணைத்து
மருந்து கட்டி
மீள உயிரளித்து
மீட்டு விட்டவள்தான் உன் அம்மா.

இப்போ
கம்பஸ் முகாமில்
கம்பிக் கூட்டுக்குள்
உன் அம்மாவை நீ
பார்க்க வந்தபோது
பாதிச் சோடாவை
பக்குவமாய்
கொண்டு வந்தாய்.

உன்னருகில் நானில்லாமல்
உன் பிஞ்சு மனசு
எப்படி வெந்திருக்கும்?
உடனடியாக என்னால்
மருந்திட முடியவில்லை.
மன்னித்து விடு மகளே - இன்று
நான் ஓர் கைதி.

ஆறேழு மாதங்களின் பின்
உன் பஞ்சுமுகம் கண்டேன்.
எப்படித்துடித்தது என் தாயுள்ளம் என்று
நீ அறியாய் மகளே.
ஆனால் எப்படித் தவித்திருக்கும்
உன் பிள்ளையுள்ளம் என்பதை
நானறிவேன் மகளே.

முத்தம் கொடுக்க
முட்கம்பி தடை மகளே.
பத்தே நிமிடம்
கழியப் போகிறது என்று
மனத்தில் பரபரப்பு.

நீ – ஏனோ
பெரிதாய் பேசவில்லை.
ஏதோ சிந்தனையில்
சிக்கித் தவித்ததை
சீக்கிரமே புரிந்துவிட்டேன்.

‘அம்மா இது கொஸ்பிற்றலா?’
ஆதங்கமாய் நீ கேட்டதை
மறுக்க முடியாமல்
நான் தலையசைக்க,
பக்கத்தில்
கம்பிச்சுறுள் தடுக்க,
கண்ணெல்லாம்
நீர் முட்டி,
தத்தளித்து நின்ற
என் நண்பிகள்
உன் அன்ராக்கள்
சாட்சிகள் ஆகினர்.

நீ எதுவும் சொல்லாமலேயே
அவசர அவசரமாய்
கம்பி வேலிக்குள்ளால்
மாணவர் தேர்ச்சி அட்டையை
எட்டித்தந்து
கையெழுத்து இடுமாறு
கண் அசைத்தாய்.

‘பள்ளியிலே எனக்கு முதல் மதிப்பெண்’
என்று நீ
வெள்ளை உள்ளத்தால்
சிரித்த சிரிப்பு
ஆழ்மனதில் எனக்கு
ஆயிரம் அர்த்தங்களை
அறைந்தே விட்டன.

கலங்காதே கண்மணியே,
உன்னருகில்
அன்னையில்லை
தந்தையுமில்லை.
ஆனாலும்
ஆருமற்று நீயுமில்லை.
தாத்தா பாட்டி
மாமாமார் உன்னை
தத்தெடுத்துவிட்டார்கள்.

தத்தளித்துவிடாதே என் சின்ன மகளே
துடிப்போடு படகோட்டு
கம்பிவேலி கடந்துநான்
விடுதலையாகி வந்தவுடன்
கட்டியணைத்துன்னை
கோடி முத்தம் நான் தருவேன்.


- மருத்துவமனை நிலா
( ஜனவரி 2009இல் சிறிலங்கா தடுப்புமுகாமில் இருந்தபோது எழுதப்பட்டது) ஐ லவ் யூ

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Mar 12, 2012 1:45 pm

வேதனையான கவிதை மகிழ்ச்சி




சின்ன மகளுக்கு! Power-Star-Srinivasan
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Mar 12, 2012 1:46 pm

பாரதி அண்ணா அந்த தாயின் சோகம் நிறைந்த இந்த வரிகள் நெஞ்சை பாதைக்கிண்ட்றன

பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Postபேனாமுனைபாரதி Mon Mar 12, 2012 2:31 pm

நிச்சயமா பகவதி நீங்கள் சொல்வது சரி அழுகை



சின்ன மகளுக்கு! Rosehk

- இவண்

[i]பேனாமுனைபாரதி

[/i]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 12, 2012 3:08 pm

அம்மாவின் பாசம் கிடைக்காத மகளும் மகளின் பாசம் கிடைக்காத அம்மாவும் இருக்கும் நெகிழும் கவிதை வரிகள்..!
அருமை..!
மகிழ்ச்சி

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Mar 12, 2012 3:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக