புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"கற்றல் திறன்'னால் ஆயபயன்.....?
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கல்வி என்பது கற்றலும் கற்பித்தலுமே!
கற்றல் மாணவர்களைச் சார்ந்தது. கற்பித்தல் என்பது ஆசிரியர்களைச் சார்ந்தது. ஆனால் "கற்றல் திறன்கள்' என்பது மாணவர்கள் அடைய வேண்டியதும், ஆசிரியர்கள் அதற்கான சூழ்நிலையை அமைக்க வேண்டியவையும் ஆகும்!
ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இபுருக்கின்றார்கள் என்றால் அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான கற்றல் திறனைப் பெற்றவர்கள் அல்லர்! மாறுபட்ட மாணவர்கள், மாறுபட்ட சூழ்நிலைகள், மாறுபட்ட ஆளுமைப் பண்புகள், மாறுபட்ட கற்பனைகள், மாறுபட்ட குறிக்கோள்கள் என்று எல்லாமே மாறுபடுகின்றன. அதேபோல்தான் மாறுபட்ட கற்றல் திறன்களும்!
மாணவர்கள் படிக்கும் வகுப்புகளுக்கு அப்பாலும் அவர்களது கற்றல் திறன்கள் விரிந்து கிடக்கின்றது.
எப்போதுமே வெளிப்படையான கேள்விகளும், பதில்களும், பிரச்சினைகளும் சவால்களாக இருக்கின்றன.
குறிப்புகளை வகுப்பில் வைத்தே கருத்துப் பரிமாற்றம் ஏற்படுத்த வேண்டும்.
மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறன் மாறுபடுவதால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரு இடைவெளி இரந்து கொண்டே இருக்கும்.
ஆசிரியர் சொல்வதைக் கண் மூடித்தனமாகக் கேட்டுப், பணிந்து செல்லும் மாணவர்கள். புறகாரணிகளால் கவனச் சிதைவு ஏற்பட்டு, ஏனோ தானோ என்று பெயரளவில் வகுப்பில் இருப்பார்கள். ஆனால் கற்றல் நிகழாது.
தவாகப் பதிலளித்து விட்டால், ஆசிரியரிடமிருந்து தண்டனை கிடைக்குமே என்ற பயம் காரணமாக, வகுப்பறையில் கற்றலில் ஈடுபாடு காட்டாமை. அதே நேரத்தில் மாணவர்களைத் தண்டித்தால் அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்குமோ? நமக்கு ஏன் இந்த வம்பு? என்று ஆசிரியர்களின் ஆர்வத்தைக் குறைத்திடும் சூழ்நிலைகளும் காரணமாக அமையலாம்!
பாடம் தாண்டின சில தனித் தகவல்கள் தேவைப்படும் மாணவர்களை இனம் கண்டு கொள்ளும் ஆற்றல் பல ஆசிரியர்களிடம் இல்லை.
அப்படியே இருந்தாலும் "இது உனக்குத் தேவையில்லாதது. பாடத்தை மட்டும் கவனி' என்று இருக்கும் ஆசிரியர்களும் உண்டு.
மாணவர்களின் கற்றல்திறன் மேம்பட அவர்களது விருப்பப் பாடங்களாக இருந்து விட்டால் 60 சதவீதம் அவர்களின் திறன்கள் வளர்ச்சியடையும். இதுவே திணிக்கப்பட்ட பாடமாக இருந்தால்... கற்றல் திறன் தேய்மானம் அடையும். இது யார் குற்றமாகிறது?
மாணவர்களின் நட்பு வட்டாரம் அவர்களது கற்றல் திறன் முழுமையாக்கும். மனத்திண்மை இருப்பவர்கள் எப்படியாவது நட்பு வட்டாரப் பழக்கத்தை விடுத்து ஜொலிப்பார்கள். அவ்வாறு இல்லாதவர்கள் நட்பு வட்டாரத்தில் மூழ்கி, தங்களின் கற்றல் வாழ்க்கையையே வீணடித்து விடுவார்கள்!
வீட்டுச் சூழல்தான் அவர்களது கற்றல் திறனை அதிகரிக்கும். அல்லது குறைக்கும்.
பெற்றோர்களால் பிள்ளைகளுக்குக் கற்றல் திறனைத் தூண்ட முடியவில்லை என்றாலும் குறுக்கீடு செய்யாமல் அவன் போக்கிலேயே விட்டுவிடுதல் காலச் சிறந்தது!
கற்றல் திறனை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கும் மிக முக்கியமானது.
உதாரணத்திற்கு ஒன்று. ஒரு அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்துகிறார். ஒரு கண்ணாடி டம்பளரில் பாதியளவிற்குத் தண்ணீர் ஊற்றுகிறார். மாணவர்களுக்கும் கூப்பிடுகிறார். ஒருவன் சொல்கிறான். ஸார்.... டம்பளரில் பாதி தண்ணீர் இருக்கிறது. அடுத்தவன் சொல்கிறான் ஸார்.... பாதி டம்பளர் காலியாக இருக்கிறது. மற்றவன் சொல்கிறான் ஸார்... மீதி பாதி டம்பளரில் தண்ணீர் ஊற்றி முழுமையாக்க வேண்டும் என்று!
இதிலிருந்து தெரிந்து கொள்ளும் உண்மை என்ன? ஒருவனுக்கு உடன்பாட்டுச் சிந்தனை இன்னொருவனுக்கு எதிர் மறைச்சிந்தனை வேறொருவனுக்கு செயல்பங்குச் சிந்தனை அல்லது ஆக்கச் சிந்தனை இருக்கிறது!
இவ்வாறு மாணவர்களை அலசி ஆராய்ந்து இனம் கண்டு அவர்களது கற்றல் திறனை ஊக்குவிப்பவரே, சிறந்த ஆசிரியர். வெறும் செய்திகளைத் திணப்பவர் அல்ல! இதைப் புரிந்து கொண்டு வகுப்புகளில் செயல்படுத்தினால், மாணவர்களிடையே மாறுபட்ட "கற்றல் திறன்'களை நிச்சயம் வளர்க்கலாம்! தேவை ஆசிரியர்களுக்கு ஈடுபாடு!
-மகிழ்நன்
மஞ்சரி ( From பிப்ரவரி 05,2012 To மார்ச் 10,2012 )
கற்றல் மாணவர்களைச் சார்ந்தது. கற்பித்தல் என்பது ஆசிரியர்களைச் சார்ந்தது. ஆனால் "கற்றல் திறன்கள்' என்பது மாணவர்கள் அடைய வேண்டியதும், ஆசிரியர்கள் அதற்கான சூழ்நிலையை அமைக்க வேண்டியவையும் ஆகும்!
ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இபுருக்கின்றார்கள் என்றால் அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான கற்றல் திறனைப் பெற்றவர்கள் அல்லர்! மாறுபட்ட மாணவர்கள், மாறுபட்ட சூழ்நிலைகள், மாறுபட்ட ஆளுமைப் பண்புகள், மாறுபட்ட கற்பனைகள், மாறுபட்ட குறிக்கோள்கள் என்று எல்லாமே மாறுபடுகின்றன. அதேபோல்தான் மாறுபட்ட கற்றல் திறன்களும்!
மாணவர்கள் படிக்கும் வகுப்புகளுக்கு அப்பாலும் அவர்களது கற்றல் திறன்கள் விரிந்து கிடக்கின்றது.
எப்போதுமே வெளிப்படையான கேள்விகளும், பதில்களும், பிரச்சினைகளும் சவால்களாக இருக்கின்றன.
குறிப்புகளை வகுப்பில் வைத்தே கருத்துப் பரிமாற்றம் ஏற்படுத்த வேண்டும்.
மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறன் மாறுபடுவதால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரு இடைவெளி இரந்து கொண்டே இருக்கும்.
ஆசிரியர் சொல்வதைக் கண் மூடித்தனமாகக் கேட்டுப், பணிந்து செல்லும் மாணவர்கள். புறகாரணிகளால் கவனச் சிதைவு ஏற்பட்டு, ஏனோ தானோ என்று பெயரளவில் வகுப்பில் இருப்பார்கள். ஆனால் கற்றல் நிகழாது.
தவாகப் பதிலளித்து விட்டால், ஆசிரியரிடமிருந்து தண்டனை கிடைக்குமே என்ற பயம் காரணமாக, வகுப்பறையில் கற்றலில் ஈடுபாடு காட்டாமை. அதே நேரத்தில் மாணவர்களைத் தண்டித்தால் அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்குமோ? நமக்கு ஏன் இந்த வம்பு? என்று ஆசிரியர்களின் ஆர்வத்தைக் குறைத்திடும் சூழ்நிலைகளும் காரணமாக அமையலாம்!
பாடம் தாண்டின சில தனித் தகவல்கள் தேவைப்படும் மாணவர்களை இனம் கண்டு கொள்ளும் ஆற்றல் பல ஆசிரியர்களிடம் இல்லை.
அப்படியே இருந்தாலும் "இது உனக்குத் தேவையில்லாதது. பாடத்தை மட்டும் கவனி' என்று இருக்கும் ஆசிரியர்களும் உண்டு.
மாணவர்களின் கற்றல்திறன் மேம்பட அவர்களது விருப்பப் பாடங்களாக இருந்து விட்டால் 60 சதவீதம் அவர்களின் திறன்கள் வளர்ச்சியடையும். இதுவே திணிக்கப்பட்ட பாடமாக இருந்தால்... கற்றல் திறன் தேய்மானம் அடையும். இது யார் குற்றமாகிறது?
மாணவர்களின் நட்பு வட்டாரம் அவர்களது கற்றல் திறன் முழுமையாக்கும். மனத்திண்மை இருப்பவர்கள் எப்படியாவது நட்பு வட்டாரப் பழக்கத்தை விடுத்து ஜொலிப்பார்கள். அவ்வாறு இல்லாதவர்கள் நட்பு வட்டாரத்தில் மூழ்கி, தங்களின் கற்றல் வாழ்க்கையையே வீணடித்து விடுவார்கள்!
வீட்டுச் சூழல்தான் அவர்களது கற்றல் திறனை அதிகரிக்கும். அல்லது குறைக்கும்.
பெற்றோர்களால் பிள்ளைகளுக்குக் கற்றல் திறனைத் தூண்ட முடியவில்லை என்றாலும் குறுக்கீடு செய்யாமல் அவன் போக்கிலேயே விட்டுவிடுதல் காலச் சிறந்தது!
கற்றல் திறனை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கும் மிக முக்கியமானது.
உதாரணத்திற்கு ஒன்று. ஒரு அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்துகிறார். ஒரு கண்ணாடி டம்பளரில் பாதியளவிற்குத் தண்ணீர் ஊற்றுகிறார். மாணவர்களுக்கும் கூப்பிடுகிறார். ஒருவன் சொல்கிறான். ஸார்.... டம்பளரில் பாதி தண்ணீர் இருக்கிறது. அடுத்தவன் சொல்கிறான் ஸார்.... பாதி டம்பளர் காலியாக இருக்கிறது. மற்றவன் சொல்கிறான் ஸார்... மீதி பாதி டம்பளரில் தண்ணீர் ஊற்றி முழுமையாக்க வேண்டும் என்று!
இதிலிருந்து தெரிந்து கொள்ளும் உண்மை என்ன? ஒருவனுக்கு உடன்பாட்டுச் சிந்தனை இன்னொருவனுக்கு எதிர் மறைச்சிந்தனை வேறொருவனுக்கு செயல்பங்குச் சிந்தனை அல்லது ஆக்கச் சிந்தனை இருக்கிறது!
இவ்வாறு மாணவர்களை அலசி ஆராய்ந்து இனம் கண்டு அவர்களது கற்றல் திறனை ஊக்குவிப்பவரே, சிறந்த ஆசிரியர். வெறும் செய்திகளைத் திணப்பவர் அல்ல! இதைப் புரிந்து கொண்டு வகுப்புகளில் செயல்படுத்தினால், மாணவர்களிடையே மாறுபட்ட "கற்றல் திறன்'களை நிச்சயம் வளர்க்கலாம்! தேவை ஆசிரியர்களுக்கு ஈடுபாடு!
-மகிழ்நன்
மஞ்சரி ( From பிப்ரவரி 05,2012 To மார்ச் 10,2012 )
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|