புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய்!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கச்சா எண்ணெய்யைச் சுத்திகரித்து பெட்ரோல், டீசல் முதலிய எரிபொருள்கள் தயாரிக்கப்படும்போது வரும் கழிவுகள்தான் பிளாஸ்டிக்காக உருப்பெருகின்றன. இந்தப் பிளாஸ்டிக் கழிவுகள் நெடுநாட்கள் பூமியில் மட்காமல் இருப்பதால், மண்ணின் வளம் பாதிக்கப்படுகிறது. இப்போது பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய் தயாரிக்கலாம் என்று தெரிகிறது.
சென்னை மாநகரில் தினம்தோறும் 300 டன் குப்பைகள் கொடுங்கையூர், பெருங்குடியில் சேமிக்கப்படுகின்றது. இதிலிருந்து 3,00,000 லிட்டர் அளவு கச்சா எண்ணெய் தயாரிக்கலாம். ஆனால் இதைத் தயாரிக்கத் தகுந்த தொழில் நுட்பம் தெரிந்திருப்பினும், அதற்கான ஆலைகள் வேண்டும்.
பங்களூரு மாநகராட்சி இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் இம்மாதிரியான முயற்சியில் ஈடுபட முடிவெடுத்துள்ளது. பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள எம்.கே. ஆரோமாடிக்ஸ் எனும் நிறுவனம் ஆலத்தூர் எனும் இடத்தில் இம்மாதிரி தொழிற்சாலை அமைத்து, ஏற்கனவே பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய் தயாரித்து வருவதைக் கண்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் இம்மாதிரித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, கச்சா எண்ணெய் தயாரிக்க எண்ணியுள்ளது. ஆரோமாடிக்ஸ் நிறுவனத்திடமிருந்து அவர்களது தொழிற்சாலையில் தயாராகும் கச்சா எண்ணெயிலிருந்து செய்யப்பட்ட டீஸலை வாங்க இவ்வாரியம் முடிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் அதிகாரி கூறுகிறார்.
இந்நிறுவனத்தின் தலைவரான திரு மகேஷ் மர்ச்சென்ட இந்தத் தொழிற்சாலை தற்போது பத்து டன் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் 10,000 லிட்டர் கச்சா எண்ணெய் தயாரிப்பதாகக் கூறுகிறார்.
"பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படாததால் காற்று மாசுடைவதில்லை; பிளாஸ்டிக் கழிவுகளைத் திரவ நிலைக்கு உருக்கி அதில் சில இரசாயனப் பொருள்களைச் சேர்த்து, ஆவியய்கி, அதன் மூலமாகக் கச்சா எண்ணெய் தயாரிக்கப்படுகிறது' என்கிறார் இவர்.
இதற்காகக் கழிவுப் பொருளான பிளாஸ்டிக்கைக் கழுவிச் சுத்தம் செய்வதற்கோ, அல்லது தனியாகப் பிரிப்பதற்கோ அவசியமில்லையாம். இவர்களால் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய்யை டீசலாகச் செய்வதற்கான தொழில்நுட்பமும் அதற்கான உபகரணங்களும் இவர்களிடம் உள்ளதாம்.
நமது மாநகராட்சியின் கஷ்டமெல்லாம் குப்பைகளில் இருந்து தனியாகப் பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்தெடுப்பதுதான். வீடுகளில் சேரும் குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்துப் போடுவதற்கான பச்சை, சிவப்பு நிற தொட்டிகள் கொடுக்கப்பட்டாலும், மக்கள் இவ்வாறு தரம் பிரித்துப் போடுவதற்கு ஒத்துழைக்கவில்லை.
இந்த நிலையைச் சமாளிக்க மாசுக்கட்டுப்பாடு வாரியம் வீடுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளைத் தனிப்பட்ட முறையில் விலை கொடுத்து வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளது. இதற்காகவென்றே தமிழ்நாடு அரசு சென்னை மாநகரம் முழுவதும் கலெக்ஷன் சென்டர்களை அமைக்கலாமென்றும் உள்ளது. ஒவ்வொரு கலெக்ஷன் சென்டருக்குமான செலவு 8 லட்சம் ரூபாய்களாகுமாம்.
இது தவிர, பிளாஸ்டிக் கழிவுகளைச் சாலைகளில் போடுவதையும் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க இருக்கிறது அரசு.
நாமும் அரசின் முயற்சியைப் பாராட்டுவதுடன், நமது வீடுகளில் விழும் குப்பைகளைத் தரம்பிரித்து உதவி செய்தோமானால், அரசின் முயற்சி வெற்றியடையலாமல்லவா?
சுமன்
மஞ்சரி ( From பிப்ரவரி 05,2012 To மார்ச் 10,2012 )
சென்னை மாநகரில் தினம்தோறும் 300 டன் குப்பைகள் கொடுங்கையூர், பெருங்குடியில் சேமிக்கப்படுகின்றது. இதிலிருந்து 3,00,000 லிட்டர் அளவு கச்சா எண்ணெய் தயாரிக்கலாம். ஆனால் இதைத் தயாரிக்கத் தகுந்த தொழில் நுட்பம் தெரிந்திருப்பினும், அதற்கான ஆலைகள் வேண்டும்.
பங்களூரு மாநகராட்சி இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் இம்மாதிரியான முயற்சியில் ஈடுபட முடிவெடுத்துள்ளது. பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள எம்.கே. ஆரோமாடிக்ஸ் எனும் நிறுவனம் ஆலத்தூர் எனும் இடத்தில் இம்மாதிரி தொழிற்சாலை அமைத்து, ஏற்கனவே பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய் தயாரித்து வருவதைக் கண்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் இம்மாதிரித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, கச்சா எண்ணெய் தயாரிக்க எண்ணியுள்ளது. ஆரோமாடிக்ஸ் நிறுவனத்திடமிருந்து அவர்களது தொழிற்சாலையில் தயாராகும் கச்சா எண்ணெயிலிருந்து செய்யப்பட்ட டீஸலை வாங்க இவ்வாரியம் முடிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் அதிகாரி கூறுகிறார்.
இந்நிறுவனத்தின் தலைவரான திரு மகேஷ் மர்ச்சென்ட இந்தத் தொழிற்சாலை தற்போது பத்து டன் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் 10,000 லிட்டர் கச்சா எண்ணெய் தயாரிப்பதாகக் கூறுகிறார்.
"பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படாததால் காற்று மாசுடைவதில்லை; பிளாஸ்டிக் கழிவுகளைத் திரவ நிலைக்கு உருக்கி அதில் சில இரசாயனப் பொருள்களைச் சேர்த்து, ஆவியய்கி, அதன் மூலமாகக் கச்சா எண்ணெய் தயாரிக்கப்படுகிறது' என்கிறார் இவர்.
இதற்காகக் கழிவுப் பொருளான பிளாஸ்டிக்கைக் கழுவிச் சுத்தம் செய்வதற்கோ, அல்லது தனியாகப் பிரிப்பதற்கோ அவசியமில்லையாம். இவர்களால் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய்யை டீசலாகச் செய்வதற்கான தொழில்நுட்பமும் அதற்கான உபகரணங்களும் இவர்களிடம் உள்ளதாம்.
நமது மாநகராட்சியின் கஷ்டமெல்லாம் குப்பைகளில் இருந்து தனியாகப் பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்தெடுப்பதுதான். வீடுகளில் சேரும் குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்துப் போடுவதற்கான பச்சை, சிவப்பு நிற தொட்டிகள் கொடுக்கப்பட்டாலும், மக்கள் இவ்வாறு தரம் பிரித்துப் போடுவதற்கு ஒத்துழைக்கவில்லை.
இந்த நிலையைச் சமாளிக்க மாசுக்கட்டுப்பாடு வாரியம் வீடுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளைத் தனிப்பட்ட முறையில் விலை கொடுத்து வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளது. இதற்காகவென்றே தமிழ்நாடு அரசு சென்னை மாநகரம் முழுவதும் கலெக்ஷன் சென்டர்களை அமைக்கலாமென்றும் உள்ளது. ஒவ்வொரு கலெக்ஷன் சென்டருக்குமான செலவு 8 லட்சம் ரூபாய்களாகுமாம்.
இது தவிர, பிளாஸ்டிக் கழிவுகளைச் சாலைகளில் போடுவதையும் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க இருக்கிறது அரசு.
நாமும் அரசின் முயற்சியைப் பாராட்டுவதுடன், நமது வீடுகளில் விழும் குப்பைகளைத் தரம்பிரித்து உதவி செய்தோமானால், அரசின் முயற்சி வெற்றியடையலாமல்லவா?
சுமன்
மஞ்சரி ( From பிப்ரவரி 05,2012 To மார்ச் 10,2012 )
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
balakarthik wrote:எதுக்கு சார் நம்ம அரசாங்கத்துக்கு வீண் வேலை அப்புறம் யாராவது கூட்டு சேர்ந்து கேன்சர் வரபோவுதுணு போராடபோறாங்க
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நல்ல திட்டம் தான்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
பிரசன்னா wrote:பத்து டன் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் 10,000 லிட்டர் கச்சா எண்ணெய்
அப்பா!! 300 டன் குப்பைல இருந்து ஒரு 150 பிளாஸ்டிக் கழிவு இருந்தாலே ஒண்ணறை லட்சம் லிட்டர் கச்சா என்னை கிடைக்கும்.
பிரசன்னா wrote:பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்தெடுப்பதுதான். வீடுகளில் சேரும் குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்துப் போடுவதற்கான பச்சை, சிவப்பு நிற தொட்டிகள் கொடுக்கப்பட்டாலும், மக்கள் இவ்வாறு தரம் பிரித்துப் போடுவதற்கு ஒத்துழைக்கவில்லை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு பக்கம் ப்ளாஸ்டிக்கை தயாரிக்கவும், அதன் உபயோகத்தை குறைக்கவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் - அதே சமயம் பிளாஸ்டிக கழிவுகளை வைத்து கச்சா என்னை தயாரிக்க முற்படுகிறார்களே?
இந்த தொழில் நுட்பத்தில் அதிக பணத்தை செலவு செய்து பின்னர்
பிளாஸ்டிக்கின் உபயோகம் குறையும் பொழுது இந்த தொழிற்சாலைகளுக்கு உபயோகம் இல்லாமல் போய்விடுமே?
ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மென்ட் பார்த்து மக்கள் பணத்தை விரயம் செய்யாமல் இருந்தால் சரி.
இந்த தொழில் நுட்பத்தில் அதிக பணத்தை செலவு செய்து பின்னர்
பிளாஸ்டிக்கின் உபயோகம் குறையும் பொழுது இந்த தொழிற்சாலைகளுக்கு உபயோகம் இல்லாமல் போய்விடுமே?
ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மென்ட் பார்த்து மக்கள் பணத்தை விரயம் செய்யாமல் இருந்தால் சரி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|