புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபாஷ் சரியான உதை - டாக்டரின் மூக்கை உடைத்த நோயாளி
Page 1 of 1 •
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
விபத்தில் காயம் அடைந்த ஒருவர் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது சிகிச்சை அளிக்க டாக்டர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நோயாளி அவரின் மூக்கை உடைத்துவிட்டார். இந்த பரபரப்பு சம்பவம் சென்னை அரசு பொது மருத்துவமனையில்தான் அரங்கேறியுள்ளது.
விபத்தில் தனது வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த பிப்ரவரி 2-ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அனுமதிக்கப்பட்டார்.
புண் பழுத்து புரையோடி இருந்ததால் உள்நோயாளியாக 223-வது வார்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார் மணிகண்டன். இவரை அவரது அண்ணன் கவனித்து வந்தார். டாக்டர்கள் தன்னை சரியாக கவனிக்கவில்லை என்று தன் அண்ணனிடம் குறை கூறிவந்த மணிகண்டன், தனது புண்ணை அவரே சுத்தம் செய்து செவிலியரிடம் பேண்டேஜ் வாங்கி கட்டி கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் மணிகண்டனுக்கு நேற்று முன்தினம் இரவு கடுமையான கால்வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, பணியில் இருந்த செவிலியரிடம் பஞ்சும், மருந்தும் கேட்டுள்ளார் மணிமண்டன். அப்போது இரவு பணி டாக்டர் ஸ்ரீதர் அங்கு வந்துள்ளார்.
தன் புண்ணை தானே சுத்தப்படுத்திய மணிகண்டனை டாக்டர் ஸ்ரீதர் கண்டித்துள்ளார். ஏற்கனவே டாக்டர்கள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன், டாக்டர் ஸ்ரீதரின் பேச்சு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
டாக்டர் ஸ்ரீதரை சரமாரியாக தாக்கிய மணிமண்டன், டாக்டரின் மூக்கில் ஓங்கி குத்தியுள்ளார். இதனால் டாக்டர் ஸ்ரீதருக்கு மூக்கு வழியாக ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த சக நோயாளிகள் இந்த மோதலை தடுத்தனர். மூக்குடைந்த டாக்டர் ஸ்ரீதருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் டாக்டர் ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் நோயாளி மணிகண்டனை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
அரசு மருத்துவமனையை பொறுத்தவரை வரை செவிலியர்கள் முதல் டாக்டர்கள் வரை ஒருங்காக பணியாற்றுவது கிடையாது. டாக்டர்கள் தங்கள் சொந்த கிளிக்கில் வேலை பார்த்து பார்ட் டைம்-மாக அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கின்றனர். செவிலியர்கள் என்றால் அன்பு, இரக்க குணம் வேண்டும். ஆனால் அரசு மருத்துவமனை செவிலியர்களிடம் இதை காண்பது கடினம்.
நோயாளி வேதனையில் துடித்தாலும் அதனை கண்டுகொள்ளலாம் தங்கள் சொந்த வேலைகளையோ அல்லது ஓய்வு அறையில் பொழுதை கழித்துக் கொண்டுதான் இருப்பார்கள் செவிலியர்கள். இந்த காட்சிகளை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் காணலாம்.
இதனால் நோயாளி மணிகண்டன் செல்வதில் எந்த குற்றமும் கிடையாது. அப்படி செய்தால்தான் அடுத்து வரும் டாக்டர்களுக்கு ஒழுங்காக பணியாற்ற வேண்டும் என்ற பயம் இருக்கும். மனிதனுக்கு பொறுமை என்பது ஓரளவுக்குதான். அதையும் தாண்டினால்.. ஒய் திஸ் கொலவெறிதான்...
நன்றி : வெப்துனியா
விபத்தில் தனது வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த பிப்ரவரி 2-ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அனுமதிக்கப்பட்டார்.
புண் பழுத்து புரையோடி இருந்ததால் உள்நோயாளியாக 223-வது வார்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார் மணிகண்டன். இவரை அவரது அண்ணன் கவனித்து வந்தார். டாக்டர்கள் தன்னை சரியாக கவனிக்கவில்லை என்று தன் அண்ணனிடம் குறை கூறிவந்த மணிகண்டன், தனது புண்ணை அவரே சுத்தம் செய்து செவிலியரிடம் பேண்டேஜ் வாங்கி கட்டி கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் மணிகண்டனுக்கு நேற்று முன்தினம் இரவு கடுமையான கால்வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, பணியில் இருந்த செவிலியரிடம் பஞ்சும், மருந்தும் கேட்டுள்ளார் மணிமண்டன். அப்போது இரவு பணி டாக்டர் ஸ்ரீதர் அங்கு வந்துள்ளார்.
தன் புண்ணை தானே சுத்தப்படுத்திய மணிகண்டனை டாக்டர் ஸ்ரீதர் கண்டித்துள்ளார். ஏற்கனவே டாக்டர்கள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன், டாக்டர் ஸ்ரீதரின் பேச்சு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
டாக்டர் ஸ்ரீதரை சரமாரியாக தாக்கிய மணிமண்டன், டாக்டரின் மூக்கில் ஓங்கி குத்தியுள்ளார். இதனால் டாக்டர் ஸ்ரீதருக்கு மூக்கு வழியாக ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த சக நோயாளிகள் இந்த மோதலை தடுத்தனர். மூக்குடைந்த டாக்டர் ஸ்ரீதருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் டாக்டர் ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் நோயாளி மணிகண்டனை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
அரசு மருத்துவமனையை பொறுத்தவரை வரை செவிலியர்கள் முதல் டாக்டர்கள் வரை ஒருங்காக பணியாற்றுவது கிடையாது. டாக்டர்கள் தங்கள் சொந்த கிளிக்கில் வேலை பார்த்து பார்ட் டைம்-மாக அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கின்றனர். செவிலியர்கள் என்றால் அன்பு, இரக்க குணம் வேண்டும். ஆனால் அரசு மருத்துவமனை செவிலியர்களிடம் இதை காண்பது கடினம்.
நோயாளி வேதனையில் துடித்தாலும் அதனை கண்டுகொள்ளலாம் தங்கள் சொந்த வேலைகளையோ அல்லது ஓய்வு அறையில் பொழுதை கழித்துக் கொண்டுதான் இருப்பார்கள் செவிலியர்கள். இந்த காட்சிகளை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் காணலாம்.
இதனால் நோயாளி மணிகண்டன் செல்வதில் எந்த குற்றமும் கிடையாது. அப்படி செய்தால்தான் அடுத்து வரும் டாக்டர்களுக்கு ஒழுங்காக பணியாற்ற வேண்டும் என்ற பயம் இருக்கும். மனிதனுக்கு பொறுமை என்பது ஓரளவுக்குதான். அதையும் தாண்டினால்.. ஒய் திஸ் கொலவெறிதான்...
நன்றி : வெப்துனியா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதன் வெளிப்பாடே இது. அவரை கைது செய்து தண்டிப்பது, அல்லது டாக்டர்கள் பாதுகாப்பு கோரி வேலை நிறுத்தம் செய்வது நிரந்தர தீர்வாகாது.
அரசு இதுபோல் அவலங்கள் நிகழாதிருக்க ஆவன செய்ய வேண்டும்.
அரசு இதுபோல் அவலங்கள் நிகழாதிருக்க ஆவன செய்ய வேண்டும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|