Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலகுமாரன் அவர்களின் - உடையார் (வரலாற்றுப் புதினம்) - தஞ்சைப் பெரிய கோயில்..... மின்னூல்
+12
தமிழ்நேசன்1981
ஆரூரன்
ஹர்ஷித்
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிவா
ashokmoorthy
கே. பாலா
muthu86
ரா.ரமேஷ்குமார்
senthilmask80
இரா.பகவதி
பிரசன்னா
16 posters
Page 3 of 3 • 1, 2, 3
பாலகுமாரன் அவர்களின் - உடையார் (வரலாற்றுப் புதினம்) - தஞ்சைப் பெரிய கோயில்..... மின்னூல்
First topic message reminder :
![பாலகுமாரன் அவர்களின் - உடையார் (வரலாற்றுப் புதினம்) - தஞ்சைப் பெரிய கோயில்..... மின்னூல் - Page 3 Scan0010](https://2img.net/h/3.bp.blogspot.com/_O0vTVznhII0/Sj7xn-cbkiI/AAAAAAAAAh0/jz86Gp1aV88/s400/scan0010.jpg)
உடையார், பாலகுமாரன் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம். ஆறு பாகங்கள் (177அத்தியாயங்கள்) கொண்ட இந்தப் புதினம் முதலில் "இதயம் பேசுகிறது" வார இதழில் தொடர்கதையாக ஆரம்பிக்கபட்டு பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட விதத்தை, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
கதைக்களம்
கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம். மாறாக உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தை, குறிப்பாக தஞ்சை பெரிய கோயில் கட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் கட்டப்பட்ட விதம் ஆகியவற்றை கதைக்களமாகக் கொண்டுள்ளது.
கதைப் பின்னணி
தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அலற்ப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில், இத்தனை பெரிய, துல்லியமான கற்றளி எழுப்பப்பட்ட விதம் அனைவருக்கும் ஆச்சர்யமளிக்கும் விஷயமாகும். தமிழகத்தைப் பற்பல சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் சேர மன்னர்கள் ஆண்டிருந்தாலும், ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. ராஜராஜர் கோவில் கட்டியதால் மட்டுமல்லாமல் நிலவரி, கிராமசபை, குடவோலை முறை பற்றும் பல சமுதாய முன்னேற்றங்களாலும் மிகச்சிறந்த மன்னர்களுள் ஒருவனாக கருதப்படுகிறார். மேற்குறிப்பிட்டுள்ள விஷயங்கள் இந்தப் புதினம் எழுதுவதற்க்கான உந்துதல்களில் சிலவாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
http://www.mediafire.com/?61731w5bnaoi0
deposit file links
Part 1
http://depositfiles.com/files/jjr2zzkxb
http://depositfiles.com/files/zv5j3qnqi
http://depositfiles.com/files/brtk374j7
http://depositfiles.com/files/wbrf9u9sn
http://depositfiles.com/files/urff41epv
Part 2
http://depositfiles.com/files/k2qwt7svl
http://depositfiles.com/files/q21hxtiuz
http://depositfiles.com/files/1xdc34634
http://depositfiles.com/files/zywc47ta9
http://depositfiles.com/files/tqyyfsd01
Part 3
http://depositfiles.com/files/lkxbe9jwp
http://depositfiles.com/files/4tq1luqgb
http://depositfiles.com/files/9feg8bohz
http://depositfiles.com/files/4q0d86rdk
http://depositfiles.com/files/zys5epd6i
Part 4
http://depositfiles.com/files/6n2rt9y3o
http://depositfiles.com/files/bni46pmpt
http://depositfiles.com/files/l5o0n6s5k
![பாலகுமாரன் அவர்களின் - உடையார் (வரலாற்றுப் புதினம்) - தஞ்சைப் பெரிய கோயில்..... மின்னூல் - Page 3 Scan0010](https://2img.net/h/3.bp.blogspot.com/_O0vTVznhII0/Sj7xn-cbkiI/AAAAAAAAAh0/jz86Gp1aV88/s400/scan0010.jpg)
உடையார், பாலகுமாரன் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம். ஆறு பாகங்கள் (177அத்தியாயங்கள்) கொண்ட இந்தப் புதினம் முதலில் "இதயம் பேசுகிறது" வார இதழில் தொடர்கதையாக ஆரம்பிக்கபட்டு பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட விதத்தை, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
கதைக்களம்
கல்கியின் பொன்னியின் செல்வன் ராஜராஜ சோழனின் இளம் பருவத்தைச் சிறப்பாகச் சொல்லிய புதினம். மாறாக உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தை, குறிப்பாக தஞ்சை பெரிய கோயில் கட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் மற்றும் கட்டப்பட்ட விதம் ஆகியவற்றை கதைக்களமாகக் கொண்டுள்ளது.
கதைப் பின்னணி
தஞ்சை பெரிய கோவில், தமிழராய்ப் பிறந்த அனைவரும் கொண்டாடும் ஒரு அற்புதமான சோழர் கால வரலாற்றுச் சான்று. அலற்ப்பரிய பொறியியல் கருவிகளும் வளர்ச்சியும் இருந்திராத காலத்தில், இத்தனை பெரிய, துல்லியமான கற்றளி எழுப்பப்பட்ட விதம் அனைவருக்கும் ஆச்சர்யமளிக்கும் விஷயமாகும். தமிழகத்தைப் பற்பல சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் சேர மன்னர்கள் ஆண்டிருந்தாலும், ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. ராஜராஜர் கோவில் கட்டியதால் மட்டுமல்லாமல் நிலவரி, கிராமசபை, குடவோலை முறை பற்றும் பல சமுதாய முன்னேற்றங்களாலும் மிகச்சிறந்த மன்னர்களுள் ஒருவனாக கருதப்படுகிறார். மேற்குறிப்பிட்டுள்ள விஷயங்கள் இந்தப் புதினம் எழுதுவதற்க்கான உந்துதல்களில் சிலவாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
http://www.mediafire.com/?61731w5bnaoi0
deposit file links
Part 1
http://depositfiles.com/files/jjr2zzkxb
http://depositfiles.com/files/zv5j3qnqi
http://depositfiles.com/files/brtk374j7
http://depositfiles.com/files/wbrf9u9sn
http://depositfiles.com/files/urff41epv
Part 2
http://depositfiles.com/files/k2qwt7svl
http://depositfiles.com/files/q21hxtiuz
http://depositfiles.com/files/1xdc34634
http://depositfiles.com/files/zywc47ta9
http://depositfiles.com/files/tqyyfsd01
Part 3
http://depositfiles.com/files/lkxbe9jwp
http://depositfiles.com/files/4tq1luqgb
http://depositfiles.com/files/9feg8bohz
http://depositfiles.com/files/4q0d86rdk
http://depositfiles.com/files/zys5epd6i
Part 4
http://depositfiles.com/files/6n2rt9y3o
http://depositfiles.com/files/bni46pmpt
http://depositfiles.com/files/l5o0n6s5k
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பாலகுமாரன் அவர்களின் - உடையார் (வரலாற்றுப் புதினம்) - தஞ்சைப் பெரிய கோயில்..... மின்னூல்
நிச்சயமாக இணைத்துவிடலாம் ... ஈகரையின் நன்மைக்கு உகந்தது எனக்கும் உவந்ததே...
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: பாலகுமாரன் அவர்களின் - உடையார் (வரலாற்றுப் புதினம்) - தஞ்சைப் பெரிய கோயில்..... மின்னூல்
ஈகரை நூலகத்தின் தரவிறக்க முகவரி மாறியுள்ளது! இங்கு தரவிரக்கம் செய்யலாம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாலகுமாரன் அவர்களின் - உடையார் (வரலாற்றுப் புதினம்) - தஞ்சைப் பெரிய கோயில்..... மின்னூல் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாலகுமாரன் அவர்களின் - உடையார் (வரலாற்றுப் புதினம்) - தஞ்சைப் பெரிய கோயில்..... மின்னூல்
ரொம்ப அருமையான புத்தகம்.நான் படித்து விட்டேன்.நேரம் கிடைத்தால் இன்னொருமுறை படிக்க ஆசை.
![பாலகுமாரன் அவர்களின் - உடையார் (வரலாற்றுப் புதினம்) - தஞ்சைப் பெரிய கோயில்..... மின்னூல் - Page 3 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
hemaraghavan- பண்பாளர்
- பதிவுகள் : 127
இணைந்தது : 18/06/2013
Re: பாலகுமாரன் அவர்களின் - உடையார் (வரலாற்றுப் புதினம்) - தஞ்சைப் பெரிய கோயில்..... மின்னூல்
உடையார் தெளிவான கிடைக்குமா நண்பர்களே
balakumaran1990- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 17/06/2017
Re: பாலகுமாரன் அவர்களின் - உடையார் (வரலாற்றுப் புதினம்) - தஞ்சைப் பெரிய கோயில்..... மின்னூல்
பாலகுமாரன் அவர்கள் எழுதிய" இது பொதும்"புத்தகம் இருந்தால் பதிவேற்றம் செய்யவும் நண்பர்களே..நண்றி..
ajaydreams- புதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 20/09/2016
Re: பாலகுமாரன் அவர்களின் - உடையார் (வரலாற்றுப் புதினம்) - தஞ்சைப் பெரிய கோயில்..... மின்னூல்
பாலகுமாரன் அவர்கள் எழுதிய" இது பொதும்"புத்தகம் இருந்தால் பதிவேற்றம் செய்யவும் நண்பர்களே..நண்றி..
ajaydreams- புதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 20/09/2016
Re: பாலகுமாரன் அவர்களின் - உடையார் (வரலாற்றுப் புதினம்) - தஞ்சைப் பெரிய கோயில்..... மின்னூல்
நண்பர்களே!
இதை புத்தகமாக படியுங்கள்! அப்ப தான் இதை அனுபவிக்க முடியும்!
Selva!
இதை புத்தகமாக படியுங்கள்! அப்ப தான் இதை அனுபவிக்க முடியும்!
Selva!
pkselva- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தஞ்சைப் பெரிய கோயில் - உலாவருவோம் வாருங்கள்..!
» உடையார் -புகழ் பெற்ற பாலகுமாரன் நாவல் (ஆறு பாகமும் )
» பாலகுமாரன் அவர்களின் பெரும்பாலான நூற்கள்
» உடையார் ஆறு பாகங்களும் சேர்ந்த ஒரே மின்னூல்
» உதிரத்தால் ஒரு கோடு - மருதன்,பாலகுமாரன் அவர்களின் நெல்லு சோறு..DOWNLOAD LINKS
» உடையார் -புகழ் பெற்ற பாலகுமாரன் நாவல் (ஆறு பாகமும் )
» பாலகுமாரன் அவர்களின் பெரும்பாலான நூற்கள்
» உடையார் ஆறு பாகங்களும் சேர்ந்த ஒரே மின்னூல்
» உதிரத்தால் ஒரு கோடு - மருதன்,பாலகுமாரன் அவர்களின் நெல்லு சோறு..DOWNLOAD LINKS
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|