புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
52 Posts - 61%
heezulia
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
1 Post - 1%
viyasan
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
244 Posts - 43%
heezulia
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
13 Posts - 2%
prajai
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா?


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 10:35 am

மலேசியா இன்று

ஐஜிபி, ஐயத்துக்குரியவர்களும் மனிதர்கள்தானே?
விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்


காவல் கைதி ஒருவரின் ஆகக் கடைசியான மரணத்தை தொடர்ந்து, சிவில் சமூக அமைப்பான அலிரான் பிரதமரிடம் பல கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளது, அவற்றில் முதன்மையானது: “இவற்றுக்கு முடிவே கிடையாதா? என்பதாகும்.


“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இறந்தவர்களில் உடல்களில் போலீஸ் அராஜகத்தின் காயங்கள் ஏன் காணப்படுகின்றன? ஐயத்துக்குரியவர்களை விசாரிப்பதில் தொழில்சார்ந்த அதிகாரிகள் உள்ளனரா அல்லது துன்புறுத்தும் வக்கிரப்புத்திக்காரர்கள் உள்ளனரா?

ஐயத்துக்குரிய துரதிஷ்டசாலிகளிடமிருந்து பெறப்படும் வாக்குமூலங்கள், கட்டாயத்தின்பேரிலும் காட்டுமிராண்டித்தனமாகவும் பெறப்படுகின்றனவா என்று வினவுகிறார் அலிரான் தலைவர் பி ராமகிருஷ்ணன்.

குகன் ஆனந்தன் விவகாரம் குறித்து கருத்துரைக்கையில், அவரது உடலில் காணப்பட்ட காயங்கள், காவலின்போது மிருகத்தனமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டதை ‘தெளிவாகக் காட்டுவதாக,’ கூறினார்.

இந்த காயங்களை யார் விளைவித்தது? இதற்கான காரணங்கள்தான் யாவை? என அவர் வினவினார்.

இவற்றுக்கு விடை காண்பதற்குப் பதிலாக, போலீஸ் நிலையத்தில் நிகழ்ந்த கொடூரங்களை வெளிப்படுத்தியவர்களை பிடிப்பதில்தான் போலீசார் முனைப்பாக இருக்கின்றனர் என்று ராமகிருஷ்ணன் கூறினார்.

” நிகழ்ந்த சம்பவம், ஒரு தனிச் சம்பவம் அல்ல. அவை வழக்கமாகவே மேற்கொள்ளப்படுவது போல் தென்படுகிறது. இதற்கான காரணம்தான் என்ன? நமக்கு பதில் வேண்டும்.

“தேசிய போலீஸ் படைத் தலைவர் முசா ஹசான், வெளிப்படையாக பதில் கூறுவாரா? இதற்கு மறுமொழி கூறும் கடப்பாட்டை அவர் கொண்டுள்ளார்,” என்றாரவர்.

கார் கொள்ளைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட குகன், கடந்த செவ்வாய்க்கிழமை, போலீஸ் காவலில் இறந்தார்.

விசாரணை ஆணையம் அமைய வேண்டும்

அண்மையில் பி பிரபாகர், சி சோலமன் ஆகிய இருவரும் போலீஸ் காவலின்போது சித்ரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவங்களையும் ராமகிருஷ்ணன் எடுத்துரைத்தார். அவர்களில் ஒருவர் மீது கொதிநீர் ஊற்றப்பட்டது.

ஐயத்துக்குரிய நபர்களும் மனிதர்கள்தானே என்று ஐஜிபியிடம் நாம் கேட்க விரும்புகிறோம்? அவர்கள் தங்களது உரிமைகளை கொண்டுள்ளனரா? மனுக்குல உரிமைகளும் அவர்களுக்கு உள்ளதா? கைது செய்யப்பட்டவுடன் மனித கௌரவத்தை அவர்கள் இழந்து விடுகின்றனரா? என அவர் மேலும் வினவினார்.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக ஏழு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐயத்துக்குரியவர்களை விசாரிக்கும்போது போலீஸ் நடத்தைகளை ஆராய்வதற்கான விசாரணை ஆணையத்தை அமைக்கும்படி பிரதமரை அலிரான் கேட்டுக் கொள்வதாக ராமகிருஷ்ணன் சொன்னார்.

“இதன் வழிதான் உண்மைகளை தெரிந்து கொள்ளலாம். போலீசார் நடத்தும் உள்விசாரணைகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதாயும் அவர் மேலும் கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக