புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முள்ளிவாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி படங்கள். PHOTOS, சிறீலங்கா, போர்குற்ற படங்கள் | கரிகாலன் |
Page 1 of 1 •
முள்ளிவாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி படங்கள். PHOTOS, சிறீலங்கா, போர்குற்ற படங்கள் | கரிகாலன் |
#747530வருகின்ற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் மனித உரிமை அமர்வுகளில் சிறிலங்கா தொடர்பில் திடகாத்திரமான திட்டங்கள் எதனையும் மேற்குலகமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ இன்னமும் கொண்டிருக்கவில்லை .
சிரியாவிற்கு எதிரான குற்ற மேகங்கள் தான் மார்ச் மாதம் மனித உரிமை அவையினை மூடிக்கொள்ளும். இதன்போது சிறிலங்கா விடயம் இல்லை இல்லை தமிழர்களின் பிரச்சினை அடுத்த ஆண்டுக்கு தள்ளப்படலாம். எனவே தமிழர்கள் அனைவரும் ஒண்டு திரண்டு எமது உரிமைக்காக போராடவேண்டிய தருணம் இது . சிங்கள இனவெறி அரசின் போக்கு தமிழ் மக்களையும் தமிழ் தேசிய செயட்பட்டலர்கலையும் அளிப்பதே .வெளி நாடுகளில் தஞ்சம் கோரியுள்ள முக்கிய விடுதலைப்புலிகளின் பெயர் விபரங்களை ஜெனீவாவில் மார்ச் மாதம் தாம் வெளியிடப்போவதாக சிங்கள அரசு கூறியுள்ளது. ஏழு நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போர் குற்றவாளிகளின் விபரங்களையே தாம் வெளியிடப்போவதாக கூறுகின்றது திசை திருப்ப உள்ளது சிங்களம். எனவே நாம் ஐ. நா முன் மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் . எனவே மக்கள் இன்றில் இருந்து பிரசாரங்களை முன் எடுங்கள் என்று தாய்த்தமிழ் இணையம் சார்பில் கேட்டுகொள்கின்றோம் .தமிழ் இன படுகொலைக்காக நீதி கோரி.
முள்ளி வாய்க்கள் புது மாத்தளன் பகுதி இறுதி பாதுகாப்பு வலயம் என இலங்கை அரசினால் அறிவிக்க பட்டதன் பின்னர் அங்கு வந்துபதுங்கு குழி அமைத்து தங்கி நின்ற மக்கள் மீது பல் குழல் எறிகணை தாக்குதல் மற்று எரிவாயு பொஸ்பரஸ் குண்டுகளை வீசிய சிங்களம் கோர வெறி கொலை தாண்டவத்தை ஆடியது .
இதில் பல நூற்றுகணக்கான மக்கள் எரிந்து அடையாளம் தெரியாத நிலையில் சாம்பலாகினர் .அவ்வாறு இடம்பெற்ற மக்களின் கருகிய நிலையில் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ள உடலங்களின் நிழல் படங்களே தற்போது நமக்கு கிடைக்கக் பெற்றுள்ளன .
ஆண்டுகள் இரண்டு கழிந்த நிலையிலும் முள்ளி வாய்க்கள் இறுதி கால பகுதியில் இடம்பெற்ற சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் தமிழின அழிப்பு படுகொலை காட்சிகள் அதன் தாக்கங்கள் இன்னும் மக்கள் மத்தியில் இருந்து அகலவில்லை .
தமிழர்களின் பாரம்பர பூமியை அபகரித்து அங்கு வாழ்ந்த பூர்விக குடிகளை அகதிகளாய் துரத்தி இன்று திறந்த வெளி சிறைக்குள் பணய கைதிகளாய் சிங்களம் தமிழர்களை வைத்துள்ளது . அங்கு தொடர்ந்து நலன் புரி நிலையங்களில் மக்கள் தடுத்து வைக்க பட்டுள்ளதும் தமது சொந்த இடங்களிற்கு மக்கள் மீள் திரும்பி சென்று குடியேற முடியாத சூழ் நிலையில் மக்கள் உள்ளது குறிப்பிடதக்கது .
மேலும் பல நிழல் படங்கள் கிடைக்க பெற்றுள்ளன. அவை சிங்கள இராணுவத்தின் வதைகளை சித்தரிக்கும் காட்சி படங்களாய் உள்ளன .அவை எதிர் வரும் நாட்களில் வெளியிட படும் . முள்ளி வாய்க்கள் பேரவலத்தின் பின்னாலாவது அனைத்து தமிழர்களும் .அவர்தம் கட்சிகளும் ஒன்றிணைந்து எமது தேசிய விடுதலைக்காக ஒன்றுபட்டு போராடுவோம் .இது வரலாற்று கடமை . மண்ணை காக்க தம்மை ஈகம் செய்த மாவீரர்களை மனதில் நிறுத்தி அவர்களை எதிர்வரும் மாதத்தில் ஒன்றுபட்டு பூசித்து எங்கள் விடுதலையினை வென்றெடுப்போம் . நாம் தமிழர்களாய் ஒன்றினைவோம் .இது எமது இன்றைய வரலாற்று கடமை ..!
சிரியாவிற்கு எதிரான குற்ற மேகங்கள் தான் மார்ச் மாதம் மனித உரிமை அவையினை மூடிக்கொள்ளும். இதன்போது சிறிலங்கா விடயம் இல்லை இல்லை தமிழர்களின் பிரச்சினை அடுத்த ஆண்டுக்கு தள்ளப்படலாம். எனவே தமிழர்கள் அனைவரும் ஒண்டு திரண்டு எமது உரிமைக்காக போராடவேண்டிய தருணம் இது . சிங்கள இனவெறி அரசின் போக்கு தமிழ் மக்களையும் தமிழ் தேசிய செயட்பட்டலர்கலையும் அளிப்பதே .வெளி நாடுகளில் தஞ்சம் கோரியுள்ள முக்கிய விடுதலைப்புலிகளின் பெயர் விபரங்களை ஜெனீவாவில் மார்ச் மாதம் தாம் வெளியிடப்போவதாக சிங்கள அரசு கூறியுள்ளது. ஏழு நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போர் குற்றவாளிகளின் விபரங்களையே தாம் வெளியிடப்போவதாக கூறுகின்றது திசை திருப்ப உள்ளது சிங்களம். எனவே நாம் ஐ. நா முன் மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் . எனவே மக்கள் இன்றில் இருந்து பிரசாரங்களை முன் எடுங்கள் என்று தாய்த்தமிழ் இணையம் சார்பில் கேட்டுகொள்கின்றோம் .தமிழ் இன படுகொலைக்காக நீதி கோரி.
முள்ளி வாய்க்கள் புது மாத்தளன் பகுதி இறுதி பாதுகாப்பு வலயம் என இலங்கை அரசினால் அறிவிக்க பட்டதன் பின்னர் அங்கு வந்துபதுங்கு குழி அமைத்து தங்கி நின்ற மக்கள் மீது பல் குழல் எறிகணை தாக்குதல் மற்று எரிவாயு பொஸ்பரஸ் குண்டுகளை வீசிய சிங்களம் கோர வெறி கொலை தாண்டவத்தை ஆடியது .
இதில் பல நூற்றுகணக்கான மக்கள் எரிந்து அடையாளம் தெரியாத நிலையில் சாம்பலாகினர் .அவ்வாறு இடம்பெற்ற மக்களின் கருகிய நிலையில் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ள உடலங்களின் நிழல் படங்களே தற்போது நமக்கு கிடைக்கக் பெற்றுள்ளன .
ஆண்டுகள் இரண்டு கழிந்த நிலையிலும் முள்ளி வாய்க்கள் இறுதி கால பகுதியில் இடம்பெற்ற சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் தமிழின அழிப்பு படுகொலை காட்சிகள் அதன் தாக்கங்கள் இன்னும் மக்கள் மத்தியில் இருந்து அகலவில்லை .
தமிழர்களின் பாரம்பர பூமியை அபகரித்து அங்கு வாழ்ந்த பூர்விக குடிகளை அகதிகளாய் துரத்தி இன்று திறந்த வெளி சிறைக்குள் பணய கைதிகளாய் சிங்களம் தமிழர்களை வைத்துள்ளது . அங்கு தொடர்ந்து நலன் புரி நிலையங்களில் மக்கள் தடுத்து வைக்க பட்டுள்ளதும் தமது சொந்த இடங்களிற்கு மக்கள் மீள் திரும்பி சென்று குடியேற முடியாத சூழ் நிலையில் மக்கள் உள்ளது குறிப்பிடதக்கது .
மேலும் பல நிழல் படங்கள் கிடைக்க பெற்றுள்ளன. அவை சிங்கள இராணுவத்தின் வதைகளை சித்தரிக்கும் காட்சி படங்களாய் உள்ளன .அவை எதிர் வரும் நாட்களில் வெளியிட படும் . முள்ளி வாய்க்கள் பேரவலத்தின் பின்னாலாவது அனைத்து தமிழர்களும் .அவர்தம் கட்சிகளும் ஒன்றிணைந்து எமது தேசிய விடுதலைக்காக ஒன்றுபட்டு போராடுவோம் .இது வரலாற்று கடமை . மண்ணை காக்க தம்மை ஈகம் செய்த மாவீரர்களை மனதில் நிறுத்தி அவர்களை எதிர்வரும் மாதத்தில் ஒன்றுபட்டு பூசித்து எங்கள் விடுதலையினை வென்றெடுப்போம் . நாம் தமிழர்களாய் ஒன்றினைவோம் .இது எமது இன்றைய வரலாற்று கடமை ..!
Re: முள்ளிவாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி படங்கள். PHOTOS, சிறீலங்கா, போர்குற்ற படங்கள் | கரிகாலன் |
#747597- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இன்னும் நிறைய கொடூரமான படங்கள் நான் பார்த்தேன். அருவி.காமில் இருந்து. இரண்டு நாள் தூக்கமே வரவில்லை
Re: முள்ளிவாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி படங்கள். PHOTOS, சிறீலங்கா, போர்குற்ற படங்கள் | கரிகாலன் |
#747604- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இந்த காரியங்களை செய்தவர்கள் சீக்கிரம் கட்டையில் செல்வார்கள்.
Re: முள்ளிவாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி படங்கள். PHOTOS, சிறீலங்கா, போர்குற்ற படங்கள் | கரிகாலன் |
#0- Sponsored content
Similar topics
» ஊடகவியலாளர் அகல்விழி அடையாளம் காணப்பட்டார். (படங்கள் இணைப்பு ) PHOTOS, சிறீலங்கா, தமிழீழம், போர்குற்ற படங்கள் | கரிகாலன் |
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
» உயிருடன் பிடித்து சுட்டுகொல்லப்பட்ட புதியவன் மாஸ்டர் புதிய போர்குற்ற (படங்கள்)
» தமிழகத்தின் பல மாவட்டங்களில் நில அதிர்ச்சி- வீடுகள் குலுங்கி- மக்கள் அதிர்ச்சி
» அதிர்ச்சி படங்கள்
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
» உயிருடன் பிடித்து சுட்டுகொல்லப்பட்ட புதியவன் மாஸ்டர் புதிய போர்குற்ற (படங்கள்)
» தமிழகத்தின் பல மாவட்டங்களில் நில அதிர்ச்சி- வீடுகள் குலுங்கி- மக்கள் அதிர்ச்சி
» அதிர்ச்சி படங்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|