புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபாஷ் சரியான உதை - டாக்டரின் மூக்கை உடைத்த நோயாளி
Page 1 of 1 •
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
விபத்தில் காயம் அடைந்த ஒருவர் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது சிகிச்சை அளிக்க டாக்டர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நோயாளி அவரின் மூக்கை உடைத்துவிட்டார். இந்த பரபரப்பு சம்பவம் சென்னை அரசு பொது மருத்துவமனையில்தான் அரங்கேறியுள்ளது.
விபத்தில் தனது வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த பிப்ரவரி 2-ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அனுமதிக்கப்பட்டார்.
புண் பழுத்து புரையோடி இருந்ததால் உள்நோயாளியாக 223-வது வார்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார் மணிகண்டன். இவரை அவரது அண்ணன் கவனித்து வந்தார். டாக்டர்கள் தன்னை சரியாக கவனிக்கவில்லை என்று தன் அண்ணனிடம் குறை கூறிவந்த மணிகண்டன், தனது புண்ணை அவரே சுத்தம் செய்து செவிலியரிடம் பேண்டேஜ் வாங்கி கட்டி கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் மணிகண்டனுக்கு நேற்று முன்தினம் இரவு கடுமையான கால்வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, பணியில் இருந்த செவிலியரிடம் பஞ்சும், மருந்தும் கேட்டுள்ளார் மணிமண்டன். அப்போது இரவு பணி டாக்டர் ஸ்ரீதர் அங்கு வந்துள்ளார்.
தன் புண்ணை தானே சுத்தப்படுத்திய மணிகண்டனை டாக்டர் ஸ்ரீதர் கண்டித்துள்ளார். ஏற்கனவே டாக்டர்கள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன், டாக்டர் ஸ்ரீதரின் பேச்சு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
டாக்டர் ஸ்ரீதரை சரமாரியாக தாக்கிய மணிமண்டன், டாக்டரின் மூக்கில் ஓங்கி குத்தியுள்ளார். இதனால் டாக்டர் ஸ்ரீதருக்கு மூக்கு வழியாக ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த சக நோயாளிகள் இந்த மோதலை தடுத்தனர். மூக்குடைந்த டாக்டர் ஸ்ரீதருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் டாக்டர் ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் நோயாளி மணிகண்டனை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
அரசு மருத்துவமனையை பொறுத்தவரை வரை செவிலியர்கள் முதல் டாக்டர்கள் வரை ஒருங்காக பணியாற்றுவது கிடையாது. டாக்டர்கள் தங்கள் சொந்த கிளிக்கில் வேலை பார்த்து பார்ட் டைம்-மாக அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கின்றனர். செவிலியர்கள் என்றால் அன்பு, இரக்க குணம் வேண்டும். ஆனால் அரசு மருத்துவமனை செவிலியர்களிடம் இதை காண்பது கடினம்.
நோயாளி வேதனையில் துடித்தாலும் அதனை கண்டுகொள்ளலாம் தங்கள் சொந்த வேலைகளையோ அல்லது ஓய்வு அறையில் பொழுதை கழித்துக் கொண்டுதான் இருப்பார்கள் செவிலியர்கள். இந்த காட்சிகளை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் காணலாம்.
இதனால் நோயாளி மணிகண்டன் செல்வதில் எந்த குற்றமும் கிடையாது. அப்படி செய்தால்தான் அடுத்து வரும் டாக்டர்களுக்கு ஒழுங்காக பணியாற்ற வேண்டும் என்ற பயம் இருக்கும். மனிதனுக்கு பொறுமை என்பது ஓரளவுக்குதான். அதையும் தாண்டினால்.. ஒய் திஸ் கொலவெறிதான்...
நன்றி : வெப்துனியா
விபத்தில் தனது வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த பிப்ரவரி 2-ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அனுமதிக்கப்பட்டார்.
புண் பழுத்து புரையோடி இருந்ததால் உள்நோயாளியாக 223-வது வார்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார் மணிகண்டன். இவரை அவரது அண்ணன் கவனித்து வந்தார். டாக்டர்கள் தன்னை சரியாக கவனிக்கவில்லை என்று தன் அண்ணனிடம் குறை கூறிவந்த மணிகண்டன், தனது புண்ணை அவரே சுத்தம் செய்து செவிலியரிடம் பேண்டேஜ் வாங்கி கட்டி கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் மணிகண்டனுக்கு நேற்று முன்தினம் இரவு கடுமையான கால்வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, பணியில் இருந்த செவிலியரிடம் பஞ்சும், மருந்தும் கேட்டுள்ளார் மணிமண்டன். அப்போது இரவு பணி டாக்டர் ஸ்ரீதர் அங்கு வந்துள்ளார்.
தன் புண்ணை தானே சுத்தப்படுத்திய மணிகண்டனை டாக்டர் ஸ்ரீதர் கண்டித்துள்ளார். ஏற்கனவே டாக்டர்கள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன், டாக்டர் ஸ்ரீதரின் பேச்சு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
டாக்டர் ஸ்ரீதரை சரமாரியாக தாக்கிய மணிமண்டன், டாக்டரின் மூக்கில் ஓங்கி குத்தியுள்ளார். இதனால் டாக்டர் ஸ்ரீதருக்கு மூக்கு வழியாக ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த சக நோயாளிகள் இந்த மோதலை தடுத்தனர். மூக்குடைந்த டாக்டர் ஸ்ரீதருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் டாக்டர் ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் நோயாளி மணிகண்டனை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
அரசு மருத்துவமனையை பொறுத்தவரை வரை செவிலியர்கள் முதல் டாக்டர்கள் வரை ஒருங்காக பணியாற்றுவது கிடையாது. டாக்டர்கள் தங்கள் சொந்த கிளிக்கில் வேலை பார்த்து பார்ட் டைம்-மாக அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கின்றனர். செவிலியர்கள் என்றால் அன்பு, இரக்க குணம் வேண்டும். ஆனால் அரசு மருத்துவமனை செவிலியர்களிடம் இதை காண்பது கடினம்.
நோயாளி வேதனையில் துடித்தாலும் அதனை கண்டுகொள்ளலாம் தங்கள் சொந்த வேலைகளையோ அல்லது ஓய்வு அறையில் பொழுதை கழித்துக் கொண்டுதான் இருப்பார்கள் செவிலியர்கள். இந்த காட்சிகளை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் காணலாம்.
இதனால் நோயாளி மணிகண்டன் செல்வதில் எந்த குற்றமும் கிடையாது. அப்படி செய்தால்தான் அடுத்து வரும் டாக்டர்களுக்கு ஒழுங்காக பணியாற்ற வேண்டும் என்ற பயம் இருக்கும். மனிதனுக்கு பொறுமை என்பது ஓரளவுக்குதான். அதையும் தாண்டினால்.. ஒய் திஸ் கொலவெறிதான்...
நன்றி : வெப்துனியா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதன் வெளிப்பாடே இது. அவரை கைது செய்து தண்டிப்பது, அல்லது டாக்டர்கள் பாதுகாப்பு கோரி வேலை நிறுத்தம் செய்வது நிரந்தர தீர்வாகாது.
அரசு இதுபோல் அவலங்கள் நிகழாதிருக்க ஆவன செய்ய வேண்டும்.
அரசு இதுபோல் அவலங்கள் நிகழாதிருக்க ஆவன செய்ய வேண்டும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|