புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
81 Posts - 68%
heezulia
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
1 Post - 1%
viyasan
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
273 Posts - 45%
heezulia
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
18 Posts - 3%
prajai
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினம் ஒரு திருக்குறள் Poll_c10தினம் ஒரு திருக்குறள் Poll_m10தினம் ஒரு திருக்குறள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு திருக்குறள்


   
   

Page 1 of 2 1, 2  Next

vaira31
vaira31
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/09/2011

Postvaira31 Mon Jan 09, 2012 6:28 am

அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு.
A is the starting point of the world of sound: even so is the Ancient One supreme the starting point of all that exists.


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 09, 2012 8:00 am

நன்று...திருக்குறள் பெயரில் நிறைய திரிகள் இருப்பதாகத் தெரிகிறது. சங்க இலக்கியங்கள் பகுதியில் நன்றாகத் தேடிப்பார்த்து பின்பு பதிவு செய்வது நலமாய் இருக்கும். புன்னகை

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jan 09, 2012 8:31 am

அழகு தமிழ் குறளுக்கு ஆங்கில விளக்கம் தேவையா ...
அழகு தமிழிலேயே கொடுக்கலாமே நண்பா ...
மேலும் திருக்குறள் பற்றி நிறைய பதிவுகள் இருக்கிறதே நண்பா ...

sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Wed Feb 29, 2012 10:58 pm

அருமையான padhivu

நானும் எனக்கு பிடித்த குறல்களை இங்கு பகிர்கிறேன்

முதலாக,

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

விளக்கம்:

இறைவனின் மெய்ம்மையோடு சேர்ந்த புகழையே விரும்பினவரிடத்து அறியாமை என்னும் இருளைச் சார்ந்த இரு வகை வினைகளும் வந்து சேரா.

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Wed Feb 29, 2012 11:43 pm

உலக பொதுமறை திருக்குறளுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயற்பது முறையாக செய்யவேண்டும் நண்பா !!!!!!!!!!!!!!!!!!



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Wed Feb 29, 2012 11:45 pm

சிலர் அந்த முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என நினைக்கிறேன் நண்பா !!

sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Sun Mar 04, 2012 12:26 am

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

விளக்கம்:

எந்த பொருளும் எந்த தன்மையோடு தோன்றினாலும், மயங்காமல், அந்த பொருளின் உண்மையான இயல்பைத் தெளிவாக காண்பதே அறிவாகும்.

sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Sun Mar 04, 2012 11:37 pm

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.

விளக்கம்:

உலகப்பற்று இல்லாதவரை நம்ப வேண்டாம்; அவர் பற்றில்லாதவர்; அதனால் பிறர் கூறும் பழிச்சொல்லுக்கு வெட்கப்பட மாட்டார்கள்.

sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Tue Mar 06, 2012 12:19 am

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.

விளக்கம்:

எந்ந நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்: ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது.

sriniyamasri
sriniyamasri
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Postsriniyamasri Wed Mar 07, 2012 11:02 pm

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

விளக்கம்:

சிறுமையான எண்ணங்களில்லாத இனிய சொற்கள், மறுபிறவியிலும் இப்பிறவியிலும் ஒருவனுக்கு இன்பத்தைத் தரும்,

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக