புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தருக்கு சொர்க்கம் கிடையாதா...? ,
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
சொர்க்கம் என்பது யாருக்கு கிடைக்கும் இது கேள்வி
கடவுள் நம்பிக்கை உடையவன் எவனோ அவனே சொர்கத்திற்கு அனுமதிக்கப்படுவான் இது பதில்
கடவுள் நம்பிக்கை உடையவனுக்கு மட்டும் எதற்காக சொர்க்கம் வழங்க வேண்டும் முதல் கேள்விக்கு விடையாக வந்த கருத்தை ஆராய்ந்த பிறகு பிறந்த இரண்டாவது கேள்வி இது
கடவுளை நம்புபவன் நியாயத்திற்கு பயப்படுவான் தவறுகள் செய்ய அச்சப்படுவான் தன்னை தனது செயலை கடவுள் கேள்வி கேட்பார் அப்போது பதில் சொல்ல முடியாமல் தத்தளிக்க வேண்டிவரும் அதனால் பாவம் செய்ய கூடாது என்று நினைப்பான் அதனாலேயே அவன் சொர்க்கத்தை அடையும் தகுதியை பெற்று விடுகிறான் இது இரண்டாவது கேள்விக்கு வந்த இரண்டாவது பதில்
இந்த பதில் சரியா? கடவுள் நம்பிக்கை உடையவருக்கு மட்டும் தான் சொர்க்கம் கிடைக்குமா? மற்றவர்களுக்கு சொர்க்கமில்லையா? இது பொதுவாக அனைவரின் மனதிலும் எழுந்து நின்று ஆற்பரிக்கும் கேள்வியாகும் இதற்கு மதங்கள் என்ன பதில் சொல்கிறது
இந்து மதத்தில் கருடபுராணத்தில் சொர்க்கம் நகரம் என்று ஏராளமான விஷயங்கள் விரிவாக பேசப்படுகிறது ஒரு மனிதன் என்னென்ன தவறுகள் செய்தால் என்னென்ன நகரம் கிடைக்கும் என்னென்ன நன்மைகள் செய்தால் எந்தெந்த சொர்க்கம் கிடைக்கும் என்றெல்லாம் விபரங்கள் விரிந்து கொண்டே போகின்றது மற்ற புராணங்களும் இதிகாசங்களும் பலவித சொர்க்கங்கள் இருப்பதாக தகவல்களை தருகின்றன அவைகளில் சொல்லப்பட்டிருக்கின்ற அனைத்து விதமான கருத்துக்களையும் ஒன்று திரட்டி பார்த்தோமானால் நல்லவனுக்கும் நன்மைகள் செய்தவனுக்கும் சொர்க்கம் கிடைக்கும் என்ற பொருள் வருகிறது
நல்லவனுக்கு சொர்க்கம் கிடைக்கட்டும் அதை நாம் தடைசெய்ய போவதில்லை இங்கே ஒரு கேள்வி வருகிறது அதாவது நல்லவன் என்பவன் யார் என்பதே அந்த கேள்வி இந்து மதம் அதற்கு பல பதில்களை தருகிறது அவற்றில் முக்கியமானது பக்தியுடையவன் நல்லவன் என்பதே ஆகும் ஆக இங்கேயும் கிடைக்கும் பதில் ஏறக்குறைய கடவுள் நம்பிக்கை உடையவனே சொர்க்கத்தை அடைவான் என்பது தான்
இந்து மதத்தை விட சொர்க்கத்தை பற்றி அதிகமாக பேசுவது இஸ்லாம் மதமும் கிறிஸ்துவ மதமும் ஆகும் இந்து மதம் ஏன் சொர்க்கத்தை பற்றி அதிகமாக கவலைப்படவில்லை என்றால் அது ஒரு ஜீவனின் வாழ்க்கையை சொர்க்க நகரத்தோடு முடிந்து போவதாக சொல்லவில்லை அதையும் தாண்டி ஜீவனின் பயணம் இருக்கிறது என்பதே இந்து மதத்தின் வழிகாட்டுதலாகும்
இன்னும் ஒருபடி மேலே சொல்வதென்றால் சொர்க்கம் என்பது பொன்விலங்கு நரகம் என்பது இரும்பு விலங்கு தங்கம் இரும்பு என்று தரம் வேறுபட்டாலும் சொர்க்கம் நரகமாகிய இரண்டுமே விடுதலையை கெடுக்கும் விலங்குகள் தான் எதுவால் செய்யபட்டால் என்ன விலங்கு விலங்கு தானே எனவே மனிதனது செயல் சொர்க்கத்தை நோக்கியோ நரகத்தை நோக்கியோ இல்லாமல் முத்தியை நோக்கி இருக்கவேண்டும் என்பதே இந்து மதத்தின் ஆதர சுருதி என்பதனால் அது சொர்க்கத்தை பற்றி அதிகம் கவலைப்படவில்லை
ஆனால் மற்ற இரண்டு மதங்கள் இறை ஐக்கியத்தை விட இறுதி தீர்ப்பு நாளில் உயிர்கள் பெரும் தண்டனையும் சன்மானத்தையும் பற்றியே அதிகமாக பேசுகிறது மிக தெளிவாக சொல்வதென்றால் உயிர்களின் இறுதி நோக்கம் கடவுளிடம் சொர்க்கத்தை பெறுவதே என்பதாகும் அதனால் யாருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று அவர்களிடம் கேட்டால் தான் தெளிவான பதில் கிடைக்கும்
இறை நம்பிக்கை கொண்டு நற்செயல் செய்கின்றவர்களை நாம் விரைவில் சொர்க்கத்தில் நுழைய செய்வோம் என்கிறது இஸ்லாமிய திருமறை அந்த மறையிலேயே இன்னொரு இடத்தில் அல்லாவுக்கும் அவரது தூதருக்கும் ஒருவர் கட்டுபட்டால் அவரை சொர்க்கத்தில் நுழைய செய்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது வேறு பல கருத்துக்கள் சொல்லபட்டாலும் கூட இஸ்லாம் மதத்தில் மிக தெளிவாக வெளிப்படையாக ஆணித்தரமாக சொல்லும் கருத்து ஈமான் கொண்டவருக்கே அதாவது இறை நம்பிக்கை உடையவருக்கே சொர்க்கம் என்பதாகும்
இஸ்லாத்தை அடுத்து கிறிஸ்தவத்தின் பைபிள் கருத்துக்களை கருத்து கொண்டு பார்த்ததால் அங்கேயும் தேவனை நம்புகிறவன் எவனோ கர்த்தரிடத்தில் விசுவாசம் காட்டுபவன் எவனோ தேவகுமரான ஏசுவை தனது ரச்சகனாக ஏற்றுக்கொண்டவன் எவனோ அவனுக்கே பரோலோகம் ராஜ்யம் கிடைக்கும் மற்றவர்கள் நரகத்தின் அக்னி மலையில் தள்ளப்படுவார்கள் என்றே சொல்லபட்டிருக்கிறது
இந்து இஸ்லாம் கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதங்களிலும் ஒரு மதத்தில் குறைவாகவும் மற்ற இரு மதங்களில் மிக அதிகமாகவும் சொல்லபட்டிருக்கும் கருத்து ஏறக்குறைய ஒன்று தான் அதாவது கடவுளை நம்புவனுக்கு சொர்க்கம் உண்டு என்பது தான் அது அப்படியென்றால் கடவுளை நம்பாதவர்கள் சொர்க்கத்திற்கு போக முடியாதா? போக கூடாதா என்பது நமது கேள்வி நல்லவனாக கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தால் தான் சொர்க்கம் கிடைக்கும் என்பது எந்தவகையில் நியாயம்
ஒரு நல்லவர் நாட்டுக்காக உழைப்பவர் நாட்டு மக்களின் நலத்தை தவிர வேறெதையும் சிந்திக்காதவர் கனவில் கூட மற்றவர்களுக்கு துரோகம் செய்யாதவர் ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் இவருக்கு சொர்க்கம் கிடையாதா? கடவுள் நம்பிக்கை இல்லை என்ற ஒரே காரணத்திற்க்காக சொர்க்கத்தை கடவுள் கொடுக்க மறுத்தால் நல்லவனாக வாழ்வதில் அர்த்தமென்ன இருக்கிறது
வேலை தவறாமல் இறைவனை வணங்குவான் மத சடங்குகள் அனைத்தையும் அணு அளவு பிசகாமல் கடைபிடிப்பான் ஆனால் கள்ள சந்தையில் பணம் சம்பாதிப்பான் பெண்களின் மானத்தை கெடுத்து மகிழ்வான் கொலை செய்வதிலும் கொள்ளை அடிப்பதிலும் ஆர்வத்தோ ஈடுபடுவான் இவனுக்கு கடவுள் நம்பிக்கை உடையவன் என்ற இரே காரணத்திற்காக சொர்க்கத்தை கொடுப்பது எந்த வகையில் தர்மம்
புத்தருக்கும் மாகவீரருக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது அதற்காக அவர்களுக்கு நரகம் கொடுக்கப்படுமா?ஹிட்லர்க்கும் ஒசாமா பில்லேடனுக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு அதற்காக அவர்களுக்கு சொர்க்கம் கொடுக்கலாமா?
எனவே சொர்க்கம் கிடைபபது கடவுள் நம்புவதில் மட்டுமில்லை நல்லவனாக வாழ்வது மட்டும் சொர்க்கத்திற்கான தகுதி இல்லை ஏனென்றால் நல்லவர்கள் அனைவருமே நன்மையை மட்டும் தான் செய்திருப்பார்கள் என்று சொல்லமுடியாது அதனால் தான் கடோபநிஷத் நன்மை செய்தவனுக்கே சொர்க்கம் என்கிறது அதாவது நீ கடவுளை நம்பு நம்பாமல் போ அதை பற்றி கவலை இல்லை நீ நல்லவனாக இரு இல்லாமல் போ அதை பற்றி அக்கறை இல்லை ஆனால் உன் செயல் அனைத்தும் நன்மையாக இருக்கட்டும் அதுமட்டுமே உனக்கு சொர்க்கத்தில் நுழையும் ஒரே தகுதியாகும் ஆம் அது தான் தகுதி
http://www.ujiladevi.blogspot.com/2012/03/blog-post_10.html
கடவுள் நம்பிக்கை உடையவன் எவனோ அவனே சொர்கத்திற்கு அனுமதிக்கப்படுவான் இது பதில்
கடவுள் நம்பிக்கை உடையவனுக்கு மட்டும் எதற்காக சொர்க்கம் வழங்க வேண்டும் முதல் கேள்விக்கு விடையாக வந்த கருத்தை ஆராய்ந்த பிறகு பிறந்த இரண்டாவது கேள்வி இது
கடவுளை நம்புபவன் நியாயத்திற்கு பயப்படுவான் தவறுகள் செய்ய அச்சப்படுவான் தன்னை தனது செயலை கடவுள் கேள்வி கேட்பார் அப்போது பதில் சொல்ல முடியாமல் தத்தளிக்க வேண்டிவரும் அதனால் பாவம் செய்ய கூடாது என்று நினைப்பான் அதனாலேயே அவன் சொர்க்கத்தை அடையும் தகுதியை பெற்று விடுகிறான் இது இரண்டாவது கேள்விக்கு வந்த இரண்டாவது பதில்
இந்த பதில் சரியா? கடவுள் நம்பிக்கை உடையவருக்கு மட்டும் தான் சொர்க்கம் கிடைக்குமா? மற்றவர்களுக்கு சொர்க்கமில்லையா? இது பொதுவாக அனைவரின் மனதிலும் எழுந்து நின்று ஆற்பரிக்கும் கேள்வியாகும் இதற்கு மதங்கள் என்ன பதில் சொல்கிறது
இந்து மதத்தில் கருடபுராணத்தில் சொர்க்கம் நகரம் என்று ஏராளமான விஷயங்கள் விரிவாக பேசப்படுகிறது ஒரு மனிதன் என்னென்ன தவறுகள் செய்தால் என்னென்ன நகரம் கிடைக்கும் என்னென்ன நன்மைகள் செய்தால் எந்தெந்த சொர்க்கம் கிடைக்கும் என்றெல்லாம் விபரங்கள் விரிந்து கொண்டே போகின்றது மற்ற புராணங்களும் இதிகாசங்களும் பலவித சொர்க்கங்கள் இருப்பதாக தகவல்களை தருகின்றன அவைகளில் சொல்லப்பட்டிருக்கின்ற அனைத்து விதமான கருத்துக்களையும் ஒன்று திரட்டி பார்த்தோமானால் நல்லவனுக்கும் நன்மைகள் செய்தவனுக்கும் சொர்க்கம் கிடைக்கும் என்ற பொருள் வருகிறது
நல்லவனுக்கு சொர்க்கம் கிடைக்கட்டும் அதை நாம் தடைசெய்ய போவதில்லை இங்கே ஒரு கேள்வி வருகிறது அதாவது நல்லவன் என்பவன் யார் என்பதே அந்த கேள்வி இந்து மதம் அதற்கு பல பதில்களை தருகிறது அவற்றில் முக்கியமானது பக்தியுடையவன் நல்லவன் என்பதே ஆகும் ஆக இங்கேயும் கிடைக்கும் பதில் ஏறக்குறைய கடவுள் நம்பிக்கை உடையவனே சொர்க்கத்தை அடைவான் என்பது தான்
இந்து மதத்தை விட சொர்க்கத்தை பற்றி அதிகமாக பேசுவது இஸ்லாம் மதமும் கிறிஸ்துவ மதமும் ஆகும் இந்து மதம் ஏன் சொர்க்கத்தை பற்றி அதிகமாக கவலைப்படவில்லை என்றால் அது ஒரு ஜீவனின் வாழ்க்கையை சொர்க்க நகரத்தோடு முடிந்து போவதாக சொல்லவில்லை அதையும் தாண்டி ஜீவனின் பயணம் இருக்கிறது என்பதே இந்து மதத்தின் வழிகாட்டுதலாகும்
இன்னும் ஒருபடி மேலே சொல்வதென்றால் சொர்க்கம் என்பது பொன்விலங்கு நரகம் என்பது இரும்பு விலங்கு தங்கம் இரும்பு என்று தரம் வேறுபட்டாலும் சொர்க்கம் நரகமாகிய இரண்டுமே விடுதலையை கெடுக்கும் விலங்குகள் தான் எதுவால் செய்யபட்டால் என்ன விலங்கு விலங்கு தானே எனவே மனிதனது செயல் சொர்க்கத்தை நோக்கியோ நரகத்தை நோக்கியோ இல்லாமல் முத்தியை நோக்கி இருக்கவேண்டும் என்பதே இந்து மதத்தின் ஆதர சுருதி என்பதனால் அது சொர்க்கத்தை பற்றி அதிகம் கவலைப்படவில்லை
ஆனால் மற்ற இரண்டு மதங்கள் இறை ஐக்கியத்தை விட இறுதி தீர்ப்பு நாளில் உயிர்கள் பெரும் தண்டனையும் சன்மானத்தையும் பற்றியே அதிகமாக பேசுகிறது மிக தெளிவாக சொல்வதென்றால் உயிர்களின் இறுதி நோக்கம் கடவுளிடம் சொர்க்கத்தை பெறுவதே என்பதாகும் அதனால் யாருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று அவர்களிடம் கேட்டால் தான் தெளிவான பதில் கிடைக்கும்
இறை நம்பிக்கை கொண்டு நற்செயல் செய்கின்றவர்களை நாம் விரைவில் சொர்க்கத்தில் நுழைய செய்வோம் என்கிறது இஸ்லாமிய திருமறை அந்த மறையிலேயே இன்னொரு இடத்தில் அல்லாவுக்கும் அவரது தூதருக்கும் ஒருவர் கட்டுபட்டால் அவரை சொர்க்கத்தில் நுழைய செய்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது வேறு பல கருத்துக்கள் சொல்லபட்டாலும் கூட இஸ்லாம் மதத்தில் மிக தெளிவாக வெளிப்படையாக ஆணித்தரமாக சொல்லும் கருத்து ஈமான் கொண்டவருக்கே அதாவது இறை நம்பிக்கை உடையவருக்கே சொர்க்கம் என்பதாகும்
இஸ்லாத்தை அடுத்து கிறிஸ்தவத்தின் பைபிள் கருத்துக்களை கருத்து கொண்டு பார்த்ததால் அங்கேயும் தேவனை நம்புகிறவன் எவனோ கர்த்தரிடத்தில் விசுவாசம் காட்டுபவன் எவனோ தேவகுமரான ஏசுவை தனது ரச்சகனாக ஏற்றுக்கொண்டவன் எவனோ அவனுக்கே பரோலோகம் ராஜ்யம் கிடைக்கும் மற்றவர்கள் நரகத்தின் அக்னி மலையில் தள்ளப்படுவார்கள் என்றே சொல்லபட்டிருக்கிறது
இந்து இஸ்லாம் கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதங்களிலும் ஒரு மதத்தில் குறைவாகவும் மற்ற இரு மதங்களில் மிக அதிகமாகவும் சொல்லபட்டிருக்கும் கருத்து ஏறக்குறைய ஒன்று தான் அதாவது கடவுளை நம்புவனுக்கு சொர்க்கம் உண்டு என்பது தான் அது அப்படியென்றால் கடவுளை நம்பாதவர்கள் சொர்க்கத்திற்கு போக முடியாதா? போக கூடாதா என்பது நமது கேள்வி நல்லவனாக கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தால் தான் சொர்க்கம் கிடைக்கும் என்பது எந்தவகையில் நியாயம்
ஒரு நல்லவர் நாட்டுக்காக உழைப்பவர் நாட்டு மக்களின் நலத்தை தவிர வேறெதையும் சிந்திக்காதவர் கனவில் கூட மற்றவர்களுக்கு துரோகம் செய்யாதவர் ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் இவருக்கு சொர்க்கம் கிடையாதா? கடவுள் நம்பிக்கை இல்லை என்ற ஒரே காரணத்திற்க்காக சொர்க்கத்தை கடவுள் கொடுக்க மறுத்தால் நல்லவனாக வாழ்வதில் அர்த்தமென்ன இருக்கிறது
வேலை தவறாமல் இறைவனை வணங்குவான் மத சடங்குகள் அனைத்தையும் அணு அளவு பிசகாமல் கடைபிடிப்பான் ஆனால் கள்ள சந்தையில் பணம் சம்பாதிப்பான் பெண்களின் மானத்தை கெடுத்து மகிழ்வான் கொலை செய்வதிலும் கொள்ளை அடிப்பதிலும் ஆர்வத்தோ ஈடுபடுவான் இவனுக்கு கடவுள் நம்பிக்கை உடையவன் என்ற இரே காரணத்திற்காக சொர்க்கத்தை கொடுப்பது எந்த வகையில் தர்மம்
புத்தருக்கும் மாகவீரருக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது அதற்காக அவர்களுக்கு நரகம் கொடுக்கப்படுமா?ஹிட்லர்க்கும் ஒசாமா பில்லேடனுக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு அதற்காக அவர்களுக்கு சொர்க்கம் கொடுக்கலாமா?
எனவே சொர்க்கம் கிடைபபது கடவுள் நம்புவதில் மட்டுமில்லை நல்லவனாக வாழ்வது மட்டும் சொர்க்கத்திற்கான தகுதி இல்லை ஏனென்றால் நல்லவர்கள் அனைவருமே நன்மையை மட்டும் தான் செய்திருப்பார்கள் என்று சொல்லமுடியாது அதனால் தான் கடோபநிஷத் நன்மை செய்தவனுக்கே சொர்க்கம் என்கிறது அதாவது நீ கடவுளை நம்பு நம்பாமல் போ அதை பற்றி கவலை இல்லை நீ நல்லவனாக இரு இல்லாமல் போ அதை பற்றி அக்கறை இல்லை ஆனால் உன் செயல் அனைத்தும் நன்மையாக இருக்கட்டும் அதுமட்டுமே உனக்கு சொர்க்கத்தில் நுழையும் ஒரே தகுதியாகும் ஆம் அது தான் தகுதி
http://www.ujiladevi.blogspot.com/2012/03/blog-post_10.html
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
என்னைப்போல் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கூட சொர்க்கத்துக்கு செல்ல முடியும், நன்மை செய்வதனால் என்று தெரிகிறது. நல்லதோர் பதிவு கேசவன் சாரே...நன்றி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எனக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது. நன்மைகள் செய்து வாழ்கையில்
நலமுடன், சந்தோஷமாக நமை சார்ந்தவரும், நாமும் இருப்பதே சொர்க்கம் தான்.
பகிர்வுக்கு நன்றி கேசவன்.
நலமுடன், சந்தோஷமாக நமை சார்ந்தவரும், நாமும் இருப்பதே சொர்க்கம் தான்.
பகிர்வுக்கு நன்றி கேசவன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|