Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்
+10
பிளேடு பக்கிரி
ராஜா
உதயசுதா
ரேவதி
மகா பிரபு
Dr.சுந்தரராஜ் தயாளன்
இரா.பகவதி
Manik
ஜாஹீதாபானு
யினியவன்
14 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்
First topic message reminder :
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்
இன்று தமிழகம் தழுவிய தர்ணா போராட்டத்தில்
துணி காயப் போடும் கம்பி தயாரிப்பாளர்கள் ஈடுபட்டார்கள்.
கம்பி வியாபாரம் படுத்து விட்டதாகவும் தற்பொழுது மக்கள் கம்பி
வாங்குவதையே மறந்து விட்டார்கள் எனவும் தெரிவித்தார்கள் நம் மாணிக்கிடம்.
இப்படியே போனால் அவர்கள் குடும்பம் பட்டினியில் வாடி நசித்து
விடுவார்கள் என்று நம்பத் தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏன் இந்த நிலை என்று வினவிய நம் மாணிக்கிடம் அவர்கள் சொன்ன பதில்:
தமிழக மக்கள் இப்பொழுது துணி காயப் போட கரென்ட்டே வராத
கரண்ட்டு கம்பியை பயன் படுத்தி வருவதால் தான் நாங்கள் இந்த
அவல நிலைக்கு உள்ளானோம் என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.
இதற்கு நிவாரணமாக:
அரசே கம்பிகளை வாங்கி ஒரு ரேஷன் கார்டுக்கு ஐந்து மீட்டர் கம்பி இலவசமாக வழங்கி தங்கள் தொழிலை நிலைக்கச் செய்ய வேண்டி இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
அல்லது கரெண்ட்டை தடை இல்லாது வழங்கி மக்களை துணி காயப்
போடும் கம்பியை வாங்க செய்ய வேண்டும் என வற்புறுத்தினர்.
மாணிக் இக் கோரிக்கைகளுடன் தமிழக முதல்வரை அணுகியபோது:
இரண்டாவது கோரிக்கையை நிறைவேற்ற இயலாத காரணத்தால்
முதல் கோரிக்கையை ஏற்று நாளை முதல் ஒரு ரேஷன் கார்டுக்கு
ஐந்தென்ன? பத்து மீட்டராக துணி காயப் போடும் கம்பி வழங்க
உத்தரவிடுகிறேன் என்று தெரிவித்தார்.
கம்பி தயாரிப்பாளர்கள் போராட்டத்தை உடன் கைவிட்டு
நம் மாணிக்கிற்கு பாராட்டு விழா நடத்தினர்.
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்
என்ற பட்டத்தையும் வழங்கினர்.
எதையோ தொலைத்துவிட்டு மன வருத்தத்தில் இருக்கும் நம்
மாணிக்கிற்கு இது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது.
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்
இன்று தமிழகம் தழுவிய தர்ணா போராட்டத்தில்
துணி காயப் போடும் கம்பி தயாரிப்பாளர்கள் ஈடுபட்டார்கள்.
கம்பி வியாபாரம் படுத்து விட்டதாகவும் தற்பொழுது மக்கள் கம்பி
வாங்குவதையே மறந்து விட்டார்கள் எனவும் தெரிவித்தார்கள் நம் மாணிக்கிடம்.
இப்படியே போனால் அவர்கள் குடும்பம் பட்டினியில் வாடி நசித்து
விடுவார்கள் என்று நம்பத் தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏன் இந்த நிலை என்று வினவிய நம் மாணிக்கிடம் அவர்கள் சொன்ன பதில்:
தமிழக மக்கள் இப்பொழுது துணி காயப் போட கரென்ட்டே வராத
கரண்ட்டு கம்பியை பயன் படுத்தி வருவதால் தான் நாங்கள் இந்த
அவல நிலைக்கு உள்ளானோம் என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.
இதற்கு நிவாரணமாக:
அரசே கம்பிகளை வாங்கி ஒரு ரேஷன் கார்டுக்கு ஐந்து மீட்டர் கம்பி இலவசமாக வழங்கி தங்கள் தொழிலை நிலைக்கச் செய்ய வேண்டி இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
அல்லது கரெண்ட்டை தடை இல்லாது வழங்கி மக்களை துணி காயப்
போடும் கம்பியை வாங்க செய்ய வேண்டும் என வற்புறுத்தினர்.
மாணிக் இக் கோரிக்கைகளுடன் தமிழக முதல்வரை அணுகியபோது:
இரண்டாவது கோரிக்கையை நிறைவேற்ற இயலாத காரணத்தால்
முதல் கோரிக்கையை ஏற்று நாளை முதல் ஒரு ரேஷன் கார்டுக்கு
ஐந்தென்ன? பத்து மீட்டராக துணி காயப் போடும் கம்பி வழங்க
உத்தரவிடுகிறேன் என்று தெரிவித்தார்.
கம்பி தயாரிப்பாளர்கள் போராட்டத்தை உடன் கைவிட்டு
நம் மாணிக்கிற்கு பாராட்டு விழா நடத்தினர்.
துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்
என்ற பட்டத்தையும் வழங்கினர்.
எதையோ தொலைத்துவிட்டு மன வருத்தத்தில் இருக்கும் நம்
மாணிக்கிற்கு இது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்
பிளேடு பக்கிரி wrote:
ரொம்ப சிரிக்காதடா பல்லுசெட் விழுந்துர போகுது
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்
நாம சொல்லி என்ன ஆவப் போவுது?மகா பிரபு wrote:நல்ல கற்பனை கொலைவெறி. ஆனால் நம்ம ஆளுங்க மின்சாரம் விடமாட்டாங்க.
தேர்வுக்காக ரெண்டு நாள் மின்சாரம் விட்டாங்க. நாளைக்கு தேர்வு இல்லாதால இன்று மின்சாரம் போய்டுச்சு..
ஏதோ மாணிக்குக்கு ஒரு பட்டம் கெடச்சத
நெனச்சு சந்தோஷப் பட்டுக்க வேண்டியது தான்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்
மாணிக் மகா பிரபுவின் நண்பர் போல ??பிரபு நாட்டை காக்க துணிக் கம்பி காக்க (இவர் அந்தபுரத்தில்)
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்
ஏதோ சொல்ல வரிங்க சொல்லிறுங்கமாணிக் மகா பிரபுவின் நண்பர் போல ??பிரபு நாட்டை காக்க துணிக் கம்பி காக்க (இவர் அந்தபுரத்தில்)
Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்
இரா.பகவதி wrote:ஏதோ சொல்ல வரிங்க சொல்லிறுங்கமாணிக் மகா பிரபுவின் நண்பர் போல ??பிரபு நாட்டை காக்க துணிக் கம்பி காக்க (இவர் அந்தபுரத்தில்)
துணி கம்பி காக்கிறார்
பேகன்- இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்
நன்றி ரேவதி.ரேவதி wrote:சான்ஸே இல்லை எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க ...சூப்பர்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்
நீங்களுமா என்ன ஓட்ட ஆரம்பிச்சுட்டிங்க?விஜயகுமார் wrote:மாணிக் மகா பிரபுவின் நண்பர் போல ??பிரபு நாட்டை காக்க துணிக் கம்பி காக்க (இவர் அந்தபுரத்தில்)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்
அவரு ஏன் பாவம் சுதா? அதான் பட்டம் வாங்கிட்டாரே மாணிக்.உதயசுதா wrote:
பாவம் மாணிக்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்
மாணிக் அண்ணாவுமா இப்படி? முன்னாடியெல்லாம் தெளிவா யோசிச்சு நல்லா இருந்தாரே?
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்
நன்றி ராஜா - உங்களுக்கும் ஒன்னு ரெடி பண்ணிடலாம்.ராஜா wrote:கொலவெறி wrote:துணிக் கம்பி காத்த தங்கத் தம்பி மாணிக்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» தாய்மானம் காத்த தங்கத் தனயர்களே!
» தம்பி தங்கக் கம்பி!
» நம்ம மாணிக் தம்பி 500 மதிப்பீடு வாங்கிட்டாரு வாழ்த்தலாம் வாங்கோ
» கம்பி வாங்கித் தருவதாகக் கூறி "கம்பி' நீட்டினார் போலி அதிகாரி
» உன்னால் முடியும் தம்பி தம்பி
» தம்பி தங்கக் கம்பி!
» நம்ம மாணிக் தம்பி 500 மதிப்பீடு வாங்கிட்டாரு வாழ்த்தலாம் வாங்கோ
» கம்பி வாங்கித் தருவதாகக் கூறி "கம்பி' நீட்டினார் போலி அதிகாரி
» உன்னால் முடியும் தம்பி தம்பி
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|