Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி
+7
ஜாஹீதாபானு
Manik
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
இளமாறன்
யினியவன்
மகா பிரபு
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி
First topic message reminder :
![திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி - Page 2 Fd7c0d0a-0457-4aaa-8b9c-2c2b20eddc42_S_secvpf](https://2img.net/h/mmimages.mmnews.in/Articles/2012/Mar/fd7c0d0a-0457-4aaa-8b9c-2c2b20eddc42_S_secvpf.gif)
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த கொள்ளிடம் டோல்கேட் அருகே உள்ள பிச்சாண் டார் கோவில் கிராமம் ராகவேந்திரா நகர் நரிக் குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் ரஜினி (வயது 35). நரிக்குறவரான இவர் நாட்டு துப்பாக்கி மூலம் கொக்கு, காட்டுப்பன்றி ஆகியவற்றை வேட்டையாடி பிழைப்பு நடத்தி வந்தார்.
இவருக்கு ராணி (32), பொன்னி (32) என்ற 2 மனை விகள் உள்ளனர். இதில் முதல் மனைவி ராணி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.இதனால் தற்போது 2-வது மனைவி பொன்னியுடன் ரஜினி வாழ்ந்து வந்தார்.இவர்களுக்கு 3 பெண் குழந் தைகள் உள்ளனர். நேற்று ரஜினி வழக்கம் போல காட்டுக்கு சென்று பன்றிகளை வேட்டையாடி விற்றார். அதில் கிடைத்த பணத்தில் டாஸ்மாக் கடைக்கு சென்று பிராந்தி வாங்கி ரஜினி குடித்தார்.
பின்னர் குடிபோதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த பொன்னி, தனக்கு மது வாங்கி வரவில்லையா? என்று கேட்டார். அதற்கு அவர் உனக்கு மது வாங்கி வரவில்லை என்று கூறி னார். இதனால் ஆத்திரம் அடைந்த பொன்னி கணவ ரிடம் தகராறு செய்தார். இதைதொடர்ந்து இருவருக் கும் இடையே வாக்குவாதம் முற்றியது. பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்ற ரஜினி, இரவு 11.30 மணிக்கு மீண்டும் வந்தார். அப்போதும் மது வாங்கி வராதது குறித்து பொன்னி, கணவரிடம் சண்டை போட்டார்.தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த பொன்னி, கணவர் என்றும் பாராமல் வீட்டில் இருந்த உலக் கையை எடுத்து ரஜினி தலையில் ஓங்கி அடித்தார்.
இதில் படுகாயமடைந்த அவருக்கு தலையில் ரத்தம் கொட்டியது.உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச் சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.ஆனால் சிறிது நேரத்திலேயே ரஜினி பரிதாபமாக இறந் தார். இதுபற்றி தகவல் கிடைத் ததும் கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சச்சிதானந்தம் வழக்குப் பதிவு செய்து கணவரை கொன்ற பொன்னியை கைது செய்தார். இந்த சம் பவம் கொள்ளிடம் பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாலைமலர்
![திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி - Page 2 Fd7c0d0a-0457-4aaa-8b9c-2c2b20eddc42_S_secvpf](https://2img.net/h/mmimages.mmnews.in/Articles/2012/Mar/fd7c0d0a-0457-4aaa-8b9c-2c2b20eddc42_S_secvpf.gif)
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த கொள்ளிடம் டோல்கேட் அருகே உள்ள பிச்சாண் டார் கோவில் கிராமம் ராகவேந்திரா நகர் நரிக் குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் ரஜினி (வயது 35). நரிக்குறவரான இவர் நாட்டு துப்பாக்கி மூலம் கொக்கு, காட்டுப்பன்றி ஆகியவற்றை வேட்டையாடி பிழைப்பு நடத்தி வந்தார்.
இவருக்கு ராணி (32), பொன்னி (32) என்ற 2 மனை விகள் உள்ளனர். இதில் முதல் மனைவி ராணி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.இதனால் தற்போது 2-வது மனைவி பொன்னியுடன் ரஜினி வாழ்ந்து வந்தார்.இவர்களுக்கு 3 பெண் குழந் தைகள் உள்ளனர். நேற்று ரஜினி வழக்கம் போல காட்டுக்கு சென்று பன்றிகளை வேட்டையாடி விற்றார். அதில் கிடைத்த பணத்தில் டாஸ்மாக் கடைக்கு சென்று பிராந்தி வாங்கி ரஜினி குடித்தார்.
பின்னர் குடிபோதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த பொன்னி, தனக்கு மது வாங்கி வரவில்லையா? என்று கேட்டார். அதற்கு அவர் உனக்கு மது வாங்கி வரவில்லை என்று கூறி னார். இதனால் ஆத்திரம் அடைந்த பொன்னி கணவ ரிடம் தகராறு செய்தார். இதைதொடர்ந்து இருவருக் கும் இடையே வாக்குவாதம் முற்றியது. பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்ற ரஜினி, இரவு 11.30 மணிக்கு மீண்டும் வந்தார். அப்போதும் மது வாங்கி வராதது குறித்து பொன்னி, கணவரிடம் சண்டை போட்டார்.தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த பொன்னி, கணவர் என்றும் பாராமல் வீட்டில் இருந்த உலக் கையை எடுத்து ரஜினி தலையில் ஓங்கி அடித்தார்.
இதில் படுகாயமடைந்த அவருக்கு தலையில் ரத்தம் கொட்டியது.உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச் சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.ஆனால் சிறிது நேரத்திலேயே ரஜினி பரிதாபமாக இறந் தார். இதுபற்றி தகவல் கிடைத் ததும் கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சச்சிதானந்தம் வழக்குப் பதிவு செய்து கணவரை கொன்ற பொன்னியை கைது செய்தார். இந்த சம் பவம் கொள்ளிடம் பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாலைமலர்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி
இரா.பகவதி wrote:ரேவதி,
அவரு அவரோட மனைவிக்கு சரக்கு வாங்கி கொடுக்காதது தானே தப்புனு சொல்லுரிங்க
இதுங்க எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டதே தப்பு
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி
ஆமா, நீ மட்டும் குடிச்சுட்டு எனக்கு வாங்கி வரலைன்னா உன்ன சும்மா விட்டுருவோமா? உலக்கையால் மண்டையை பிளந்துட்டோம்ல...!
மகளிர் தினத்தில் ஒரு குடிகார மகளிரின் எழுச்சி!
மகளிர் தினத்தில் ஒரு குடிகார மகளிரின் எழுச்சி!
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
பின்னி எடுத்துவிட்டார் பொன்னி...
ரஜினியோ கமலோ உலக்கையால் அடி வாங்கினால் 'பே'தான்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி
இரா.பகவதி wrote:ராஜசேகர் அண்ணா பே எண்ட்ரல்
வாயப் பொளந்து சாகறதுதான்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி
இதுக்குதான் பல்லு செட்ட போட்டுக்கிட்டு புட்டுக்கணும் இந்த பெருசுங்க.ரா.ரா3275 wrote:இரா.பகவதி wrote:ராஜசேகர் அண்ணா பே எண்ட்ரல்
வாயப் பொளந்து சாகறதுதான்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி
கொலவெறி wrote:இதுக்குதான் பல்லு செட்ட போட்டுக்கிட்டு புட்டுக்கணும் இந்த பெருசுங்க.ரா.ரா3275 wrote:இரா.பகவதி wrote:ராஜசேகர் அண்ணா பே எண்ட்ரல்
வாயப் பொளந்து சாகறதுதான்...
வெயில் காலத்துல நீங்க வேற இப்படி காய்ச்சனுமா உங்க சரக்க?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி
தொழில் பண்ணினா அத பக்காவா பண்ணனும்.
வெயில் மழை பார்த்தா வேலைக்கு ஆவாதே ராரா.
வெயில் மழை பார்த்தா வேலைக்கு ஆவாதே ராரா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி
கொலவெறி wrote:தொழில் பண்ணினா அத பக்காவா பண்ணனும்.
வெயில் மழை பார்த்தா வேலைக்கு ஆவாதே ராரா.
அய்யோ அய்யோ...சிவா...சிவா...சிவசிவா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!!
» கணவரை கொலை செய்த மனைவி !!!!
» கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது:
» தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி
» பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி
» கணவரை கொலை செய்த மனைவி !!!!
» கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது:
» தலையில் கல்லைப் போட்டு கணவரை கொன்ற மனைவி
» பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|