புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? Poll_c10பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? Poll_m10பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? Poll_c10 
5 Posts - 63%
heezulia
பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? Poll_c10பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? Poll_m10பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? Poll_c10பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? Poll_m10பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 08, 2012 5:57 pm

பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? E_1330502363

பல ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு சிட்டுக் குருவி, நெற்கதிர்களுடன் கூடிய வயலுக்குப் பறந்து சென்று, அங்குள்ள தானியங்களைப் பொறுக்கித் தின்னத் தொடங்கியது.

அந்த சமயம் அதன் அருகில் படுத்திருந்த பூனை, சிட்டுக்குருவி தானியம் பொறுக்கும்போது ஏற்படுத்திய சப்தத்தைக் கேட்டு விழித்து எழுந்தது. அது சிட்டுக் குருவியைக் கண்டதும், ஒரே தாவு தாவி அதைத் பிடித்தது. ஆனால், சிட்டுக் குருவியின் வால் மட்டும் பூனையின் வாயில் சிக்கியது.

பூனை சிட்டுக் குருவியை விழுங்க முயன்ற போது, ""ஐயா உயர்குலத்தோர் சாப்பிடுவதற்கு முன்னர், தங்கள் முகம், வாய் முதலியவற்றைச் சுத்தம் செய்து கொண்டு பின்னரே சாப்பிடுவார்கள்,'' என்று சிட்டுக்குருவி கூறியது.

அதன் வார்த்தையை கேட்ட பூனை, உடனே சிட்டுக்குருவியைக் கீழே போட்டு விட்டு, தனது முகத்தையும், வாயையும் கழுவத் தொடங்கியது. கீழே விழுந்த சிட்டுக் குருவி, தனது இறக்கைக ளை விரித்து, உடனே பறந்து சென்று விட்டது.

சிட்டுக்குருவி தன்னை ஏமாற்றிவிட்டது என்று உணர்ந்த பூனை, இது மாதிரியான நிகழ்ச்சி இனி என்றும் நடைபெறக் கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டது. தன்னுடைய பிள்ளைகளுக்கு சாப்பிட்ட பின்னர் முகம் துடைக்கும் பழக்கத்தை சொல்லிக் கொடுத்தது.

அன்றைய தினத்திலிருந்து பூனைகள் தங்கள் சாப்பாட்டிற்குப் பின்னர் தங்கள் முகத்தைச் சுத்தப்படுத்திக் கொள்ளத் தொடங்கி விட்டன.

சிறுவர் மலர்



பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 08, 2012 5:58 pm

நல்ல கதை , தாங்க்ஸ் அங்கிள் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 08, 2012 6:06 pm

வை.பாலாஜி wrote:நல்ல கதை , தாங்க்ஸ் அங்கிள் ..

வயதான காலத்திலும் இவைகளை நீங்கள் படிக்கிறீர்களா? என்ன கொடுமை சார் இது



பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Mar 08, 2012 6:08 pm

யாரும் டவள் கொடுக்கல அதான்.


sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Thu Mar 08, 2012 7:56 pm

நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு சிறுவர் கதையைப் படித்தது மகிழ்ச்சி பகிர்வுக்கு நன்றி.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Mar 09, 2012 7:54 am

நல்ல கதை...இவ்வளவு நாட்களாக இந்த சிறுவர்கள் பக்கத்துக்கு நான் வரவே இல்லை. நன்றி சிவா. மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 09, 2012 8:15 am

என்னமா ஏமாத்துறாங்க............ ஏமாத்துற குணமும் ஏமாறும் குணமும் விலங்குகளிடம் கூட உண்டு என்பதை இப்போது தான் அறிகிறேன்.......... நன்றி அண்ணா பகிர்ந்தமைக்கு சூப்பருங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 09, 2012 2:31 pm

அட இப்படி ஒரு காரணம் இருக்கா....... அதிர்ச்சி

நன்றி.......... அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 09, 2012 5:30 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நல்ல கதை...இவ்வளவு நாட்களாக இந்த சிறுவர்கள் பக்கத்துக்கு நான் வரவே இல்லை. நன்றி சிவா. மகிழ்ச்சி

நான் எப்பொழுதும் இங்குதான் அண்ணா இருப்பேன்! காரணம் என்னைப் போன்ற சிறுவர்களுக்காகத்தானே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது!



பூனை சாப்பிட்ட பின்னர் முகம் துடைப்பது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Mar 09, 2012 5:34 pm

சிவா wrote:
வை.பாலாஜி wrote:நல்ல கதை , தாங்க்ஸ் அங்கிள் ..

வயதான காலத்திலும் இவைகளை நீங்கள் படிக்கிறீர்களா? என்ன கொடுமை சார் இது
தல உங்களத்தான் அங்கிள் என்றார் அப்பா நீங்க வயசானவாரா இருக்கணும் இல்லன்னா அவர் சின்ன பில்லாய இருக்கணும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக