புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமலையில் மலைபோல் குவியும் காணிக்கை: ரூ.800 கோடி வருமானம்! Poll_c10திருமலையில் மலைபோல் குவியும் காணிக்கை: ரூ.800 கோடி வருமானம்! Poll_m10திருமலையில் மலைபோல் குவியும் காணிக்கை: ரூ.800 கோடி வருமானம்! Poll_c10 
6 Posts - 60%
heezulia
திருமலையில் மலைபோல் குவியும் காணிக்கை: ரூ.800 கோடி வருமானம்! Poll_c10திருமலையில் மலைபோல் குவியும் காணிக்கை: ரூ.800 கோடி வருமானம்! Poll_m10திருமலையில் மலைபோல் குவியும் காணிக்கை: ரூ.800 கோடி வருமானம்! Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
திருமலையில் மலைபோல் குவியும் காணிக்கை: ரூ.800 கோடி வருமானம்! Poll_c10திருமலையில் மலைபோல் குவியும் காணிக்கை: ரூ.800 கோடி வருமானம்! Poll_m10திருமலையில் மலைபோல் குவியும் காணிக்கை: ரூ.800 கோடி வருமானம்! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமலையில் மலைபோல் குவியும் காணிக்கை: ரூ.800 கோடி வருமானம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2012 7:07 pm

திருமலையில் மலைபோல் குவியும் காணிக்கை: ரூ.800 கோடி வருமானம்! TN_120307115025000000

நகரி:திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள் ஆண்டுதோறும் மலைபோல் குவிந்து கொண்டே வருகிறது. திருப்பதி உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மற்றும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள சொத்துக்கள் மூலம், வட்டியும் கூடுதலாகக் கிடைக்கிறது.

தலைமுடி வருமானம்: கடந்த, 2010-11ம் ஆண்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடியை விற்றதன் மூலம், 20 கோடி ரூபாய் கிடைத்தது. தலைமுடியை இன்டர்நெட் ஏலம் மூலம் விற்பனை செய்ததில், 2011-12ம் ஆண்டு, 179 கோடி ரூபாய் வரை வருமானம் அதிகரித்தது.தற்போது நிலுவையில் உள்ள தலை முடியையும் சேர்த்து, இந்த ஆண்டு முழுவதும் கிடைக்கும் தலைமுடியை விற்பனை செய்வதன் மூலம், 145 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2010-11ம் ஆண்டு, உண்டியல் காணிக்கை மூலம், 650 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டில் இத்தொகை, 81 கோடி ரூபாய் கூடுதலாக அதிகரித்து, 731 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. வரும், 2012-13ம் ஆண்டில், 800 கோடி ரூபாய் வரை, உண்டியல் வருமானம் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் விற்பனையைக் குறைத்து விட்டதன் மூலம், வருமானம் குறைந்தாலும், லட்டு பிரசாத விற்பனையை அதிகரித்துள்ளதால், இதன் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகரித்துள்ளது.

வருமானம் உயரும்: நடப்பு, 2011-12ம் ஆண்டில், வெங்கடேச பெருமாள் கோவிலின் வருமானம், 1,949 கோடியே 26 லட்சம் ரூபாய் கிடைத்தது. வரும் ஆண்டில் இத்தொகை, 2,010 கோடியே, ஒரு லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மதிப்பீட்டின்படி, திருப்பதி தேவஸ்தானம், நடப்பு 2012-13ம் ஆண்டு பட்ஜெட் திட்டத்தை ஆமோதித்துள்ளது. பொறியியல் துறைக்கு, 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்து தர்ம பிரசார பரிஷத் திட்டத்திற்கு 106 கோடி ரூபாயும், கல்வித்துறைக்கு 67 கோடி ரூபாயும், திருமலை பாதுகாப்பு பிரிவுக்கு 3,963 கோடி ரூபாயும், நிதியுதவித் திட்டத்தின் கீழ் 50 கோடி ரூபாயும், ஊழியர்களின் சம்பள வினியோகத்திற்கு 336 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரசாதங்கள் தயார் செய்ய பொருள் வாங்குவதற்காக, 196 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளனர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2012 7:08 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: ஓம் நமோ வெங்கடேசாய புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Mar 07, 2012 7:12 pm

என்னதான் வருமானம் வந்தாலும் திருவனந்தபுரம் திருப்பதியையே மிஞ்சிவிட்டதே



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
திருமலையில் மலைபோல் குவியும் காணிக்கை: ரூ.800 கோடி வருமானம்! 1357389திருமலையில் மலைபோல் குவியும் காணிக்கை: ரூ.800 கோடி வருமானம்! 59010615திருமலையில் மலைபோல் குவியும் காணிக்கை: ரூ.800 கோடி வருமானம்! Images3ijfதிருமலையில் மலைபோல் குவியும் காணிக்கை: ரூ.800 கோடி வருமானம்! Images4px
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2012 7:16 pm

கேசவன் wrote:என்னதான் வருமானம் வந்தாலும் திருவனந்தபுரம் திருப்பதியையே மிஞ்சிவிட்டதே

அது சொத்து கேசவன், இது வருமானம் புன்னகை இவருக்கும் ஏகப்பட்ட சொத்து இருக்கே !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 07, 2012 7:44 pm

800 கோடியா திருப்பதி அளவுக்கு வளர்ந்து வருகிறது..!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 07, 2012 9:29 pm

கோவிந்தா கோவிந்தா...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Mar 08, 2012 11:08 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 08, 2012 1:13 pm

இதன் மூலம் திருமலையானின் மகிமையை உணர்ந்து கொள்ளலாம். வேண்டுதல்களை நிறைவேற்றுவதாலேயே மக்கள் இவ்வளவு காணிக்கைகளைச் செலுத்துகிறார்கள்.
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



திருமலையில் மலைபோல் குவியும் காணிக்கை: ரூ.800 கோடி வருமானம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 08, 2012 1:21 pm

சிவா wrote:இதன் மூலம் திருமலையானின் மகிமையை உணர்ந்து கொள்ளலாம். வேண்டுதல்களை நிறைவேற்றுவதாலேயே மக்கள் இவ்வளவு காணிக்கைகளைச் செலுத்துகிறார்கள்.

ஆமாம் புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Mar 08, 2012 1:28 pm

:வணக்கம்:
:வணக்கம்:
:வணக்கம்:


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக