புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_lcapதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_voting_barதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_rcap 
61 Posts - 47%
heezulia
திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_lcapதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_voting_barதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_rcap 
38 Posts - 29%
mohamed nizamudeen
திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_lcapதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_voting_barதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_lcapதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_voting_barதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_lcapதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_voting_barதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_lcapதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_voting_barதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_rcap 
3 Posts - 2%
prajai
திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_lcapதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_voting_barதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_lcapதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_voting_barதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_lcapதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_voting_barதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_lcapதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_voting_barதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_lcapதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_voting_barதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_lcapதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_voting_barதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_rcap 
174 Posts - 40%
mohamed nizamudeen
திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_lcapதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_voting_barதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_lcapதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_voting_barதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_lcapதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_voting_barதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_lcapதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_voting_barதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_lcapதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_voting_barதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_lcapதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_voting_barதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_lcapதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_voting_barதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_lcapதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_voting_barதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் !


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 08, 2012 6:18 am

திருவாசகத்துக்கு ஒரு தனிபெருஞ் சிறப்பு உண்டு. அது திருவாசகப்பாடல்கள், உருகி உருகிப் பாட பெற்றமையால், படிப்போரையும் கேட்போரையும் மனம் உருகச் செய்யும் என்பது. மன உருக்கம் பிறர் செய்த உதவிகளை நினைத்த போதும், பிறரது பெருமையை எண்ணிய போதும் உண்டாவது. திருவாசகம் இறைவனது பெருமையினையும், அவன் காட்டிய கருணையினையும் நினைந்து நினைந்து பாடியது.

அந்நிலையினை எண்ணிப் படிப்போர்க்கும் ஏன் அந்நிலை வாராது? திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது மூத்தோர் வாக்கு.

திருவாசகத்தில் உள்ள ஒரு பதிகம் பண்டாய நான்மறை. திருப்பெருந்துறையில் அருளியது பாடலும் விளக்கமும் பின்வருமாறு.

பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்
கண்டாரு மில்லை கடையேனைத் தொண்டாகக்
கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா றுரை. 1


அறம், பொருள், இன்பம், வீடு என்ற உயர்ந்த பழம்பெரும் நால்வேதங்களாலும் கூட இறைவனின் சொரூப நிலையைக் காண முடியாது. திருமாலும் நான்முகனும் கூட அவனைப் பார்த்ததில்லை. கீழ்ப்பட்டவனாகிய என்னையும் அடிமையாக திருப்பெருந்துறையுள் ஏற்றுக் கொண்டருளிய அரசன் (சிவன்) அவனுக்கு, நான் செய்யும் பதில் உதவியும் உண்டோ?. மனமே சொல்?

உள்ள மலமூன்றும்மாய உகுபெருந்தேன்
வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த - வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்
கருவுங் கெடும்பிறவிக் காடு. 2

உயிர்களிடத்தே உள்ள இருள், இருவினை மற்றும் மாயை என்கிற மும்மலமும் நீங்கியொழிய, குதிரையின் மேல் ஏறிவந்த வள்ளலாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்பெருந்துறையை வாழ்த்துங்கள் உலகத்தவரே. வாழ்த்தினால், பிறவியாகிய இக்காடானது வேரொடு அழியும்.

காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டிற் பரிபாகன் நம்வினையை - வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. 3

அன்பர்களுக்கு அருட் செய்யும் பொருட்டு, அருச்சுனனுக்காக காட்டினில் வேடனாய் வந்த திருக்கோலமும், கடலில் வலை வீசின திருக்கோலமும், நரியை குதிரையாக்கியபோது குதிரைச் சேவகனாய் வந்த திருக்கோலமும் பூண்டு, நம்முடைய வினைகளை கெடுத்து அருள் புரிகின்ற திருப்பெருந்துறையுடைய பெருமானது தாமரை மலர் போன்ற திருவடிகளை நமது அறியாமை நீங்கும்படியாக நெஞ்சே வாழ்த்துவாயாக.

வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்
தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ் சூழ்ந்தமரர்
சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
நன்றிறைஞ்சி ஏத்தும் நமர். 4


வாழ்ந்தவர்களாவாரும் வலிய வினைகளைக் கெடுப்பவரும் உலகம் வணங்கி துதித்தற்குரியாரும் யாவெரெனில் தேவர்கள் சூழ்ந்து போய் வணங்கி துதிக்கின்ற அழகு நிறைந்த திருப்பெருந்துறையென்னும் திருப்பதியை நன்றாக வணங்கித் துதிக்கின்ற நம்மவராகிய அன்பரேயாவர்.

நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
எண்ணி எழுகோ கழிக்கரசைப்-பண்ணின்
மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்
கழியா திருந்தவனைக் காண். 5


நம் துன்பங்கள் நீங்கிப் போகும் வழியை ஆராய்ந்து திருப்பெருந்துறைக்குத் தலைவனும், பண் போன்ற மொழிகளையுடைய உமையம்மையோடு திருவுத்தரகோசமங்கையில் நிலைபெற்று நீங்காதிருந்தவனும் ஆகிய இறைவனை திருப்பெருந்துறையை அடைந்து நெஞ்சே காண்பாயாக.

காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்
பேணும் அடியார் பிறப்பகலக் காணும்
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
பிரியானை வாயாரப் பேசு. 6


அறிகின்ற கருவிகள் எல்லாம், பேரானந்தத்தையே நுகர்வனவாகும்படி தன்னை விரும்புகின்ற அடியார்களது, பிறவி நீங்கும்படியாக அருளுகின்ற பெரியோனும், திருப்பெருந்துறையில், எந்நாளும் நீங்காதவனும் ஆகிய சிவபெருமானை நெஞ்சே நீ வாயார வாழ்த்துவாயாக.

பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த
மாசில் மணியின் மணிவார்த்தை பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருந்தினடி என்மனத்தே வைத்து. 7


உயர்த்திச் சொல்லப்படும் பொருள்களுக்கெல்லாம் இருப்பிடமாய் உள்ள, சொல்லின் அளவைக் கடந்த குற்றமற்ற மாணிக்கம் போன்ற இறைவனது அழகிய புகழ் மொழிகளை உரைத்து திருப்பெருந்துறையே என்று போற்றி நன்மையைத்தரும் மருந்து போன்ற அவனது திருவடியை என்னுடைய மனத்தில் அமைத்து பிறவியாகிய பிணியை நீக்கிக் கொண்டேன்.

திருச்சிற்றம்பலம்.

தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !!


கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Mar 08, 2012 8:00 am

அருமை , http://www.mediafire.com/?5m4oxvlk7uqwl#myfiles



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! 1357389திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! 59010615திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! Images3ijfதிருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் ! Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக