Latest topics
» நாவல்கள் வேண்டும்by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிதா!!
2 posters
Page 1 of 1
பிதா!!
![பிதா!! 011](https://2img.net/h/www.readislam.net/dua/011.gif)
படைப்பவன்
அல்லாவின் 99 நாமங்களும் அவரின் குணாதிசயங்கள் --அதாவது வினையெச்சம்! அல்லது காரண பெயர் !
அதில் 11 வது பெயர் படைப்பவன்---காலிக்!
![பிதா!! 058](https://2img.net/h/www.readislam.net/dua/058.gif)
உற்பத்தி செய்பவன்
58 வது பெயர் உற்பத்தி செய்பவன்---முப்டி !அல் -முப்டி என்றால் அனைத்தையும் உற்பத்தி செய்பவன்!
அல் என்பதற்கு அனைத்தும் என்ற பொருளும் உண்டு !அல்லா என்றால் அனைத்துமானவன் !--கடவுள் !எங்கும் நிறைந்த ஏகாந்த பரம்பொருள் !
பிதா என்றால் உற்பத்தி செய்பவன்! ஒரு பொருளை உருபாக்குபவனை அப்பொருளின் பிதா என சொல்லுவது தமிழில் வழக்கம் !
முப்டி என்பதும் பிதா என்பதும் ஒன்று ! காலிக் என்பதும் படைப்பவன் என்பதும் பிதா என்பதும் ஒன்று !
அனைத்தும் என்றால் பரம என்பது அர்த்தம் !
அல் முப்டி என்பதும் அல் காலிக் என்பதும் பரம பிதா என்பதும் ஒன்று !
அல் எனும் அரபு வார்த்தையின் பொருள் உயிரற்ற பொருட்களை குறிக்கும் "The" என்ற ஆங்கில வார்த்தையைக் குறிக்கும் பதத்தைக் கொண்டது என நண்பர் ஒருவர் வாதிட்டார் ! The என்பது உயிரற்ற பொருள் மட்டுமல்ல உயிருள்ள நபர்களை உயர்வு படுத்தும் மரியாதை சொல் !அல்லா என்ற வார்த்தைக்கும் அல் என்பதற்கும் தொடர்பு உள்ளது !அல்லாவை அல் -அல்லா என்று அழைப்பது இல்லை ! யூத பாஷையில் எல் என்பதும் அரபியில் அல் என்பதும் கடவுளை குறிக்கிறது யூதர்கள் தானியேல் மைக்கேல் ஜோயேல் என பெயர் வைப்பதில் எல் என்பது அல்லாவை குறிக்கிறது அல்லாவும் முதல் மனிதனான மண்ணு/மணு/ஆதாமும் பேசிய மொழி தேவநகரி அதில் இருந்து தோன்றியவை தமிழும் சமஸ்கிரதமும்!ஆதி மொழிகள் ! மற்ற மொழிகள் கலப்படைந்தவை--பின்னால் வந்தவை ! கலப்பில்லாத மொழியாகிய தமிழில் எந்த சொல்லும் சிறந்த அர்த்தம் வரும்
எல் என்றால் எல்லாமுமாணவன்
அல்லாவின் திருநாமங்களில் இரண்டு திருநாமங்கள் ஒரே குணத்தை குறிக்கும் காரண பெயர் !அதன் தமிழ் அர்த்தம் பரம பிதா என்பது !
பரம பிதா என்ற நாமம் அல்லாவின் திருநாமமே !!!அது இணைவைப்பு அல்ல !
நான் இனைவைக்கிரவநல்ல !கடவுள் அல்லது உங்கள் பாஷையில் அல்லாவை மட்டுமே வழிபடுகிறவன் !
அல்லா படைக்க பட்ட அனைத்திற்கும் பிதா அதாவது பரமபிதா என்பது இயேசுவின் உபதேசம் ! இயேசு இனைவைப்பாலறல்ல ! இறைதூதர் --நபி !உயிரோடு கடவுளிடம் எடுத்து கொள்ள பட்ட ஒரு நபி !பூமியில் இருந்த காலத்தில் இறந்தவர்களை எழுப்பவும் நோயாளிகளை சுகமாக்கவும் அல்லாவால் அதிகாரம் கொடுக்க பட்ட ஒரு நபி !மீண்டும் பூமிக்கு வந்து தஜ்ஜாலை(கலியனை ) அழித்து பூமி முழுமையும் அல்லாவின் ராஜ்ஜியத்தை நிறுவ போகிறவர் !அவர் வந்து ஜிசியா வரியை ஒழிப்பார் என்றால் என்ன பொருள் ?மாற்று மார்க்கத்தினர் இல்லாது போவார்கள் என்பது அர்த்தம் !அதுவரை மாற்று மார்க்கத்தினர் இருப்பார்கள் என்பதால் ஜிசியா வரி இருக்கும் !
முகமது மறித்து பூமியில் நித்திரையில் உள்ளார்! அல்லாவிடம் சென்றவர் இயேசு !இயேசுவை வழிபட கூடாது என்பதில் மாற்று கருத்து இல்லை !கடவுள் எல்லோருக்கும் பிதாவாக இருக்க அவர் இயேசுவுக்கு மட்டும் பிதா என புரட்டும் கிறிஸ்தவ புரட்டு தவறானது !ஆனால் அதற்காக இயேசுவை ஓரங்கட்டி அவரை காபீர் போல பாவிக்கும் முஸ்லீம்களின் அணுகுமுறையும் தவறு !அவரை நபி என்கிற மரியாதையுடன் அவரின் உபதேசங்களை கற்று கொள்ள வேண்டும் !ரூஹுள் குதுஸ் என்னும் பரிசுத்த ஆன்மாவினால் கன்னி மேரியின் வயிற்றில் ஜனித்தவர் !அதனால் பிறவியிலேயே பரிசுத்த ஆன்மா அவர் !
அல் குரான் 2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.
எனவே தனிமனிதன் பரிசுத்தம் அடைய ;அல்லாவுக்கு பிரியமான மனிதனாக மாற இயேசுவின் உபதேசங்களை புரிந்து கொள்வது நல்லது !அப்போது மட்டுமே பரிசுத்தமான முஸ்லீமாக மாற முடியும் !வெறும் சடங்காலும் வழிபாட்டாலும் குரானை ஒதுவதாலும் மட்டும் பரிசுத்தம் அடைய முடியாது !அதற்கு அடையாளம் முகமது நபி பூமியில் நித்திரையில் உள்ளார் !ஆனால் பிறவியிலேயே பரிசுத்த ஆன்மாவான இயேசு உயிரோடு அல்லாவிடம் எடுத்து கொள்ள பட்டர் !
பைபிள் ,குரானின் வசனங்களின் படி கடவுளிடம் சென்றவர்கள் ஏனோக்கு , ஆப்ரஹாம் ,மோசே ,எலியா , இயேசு மட்டுமே !மற்ற மனிதர்கள் எல்லாம் மறித்து நியாயத்தீர்ப்பு நாளுக்காக பூமியில் நித்திரையில் உள்ளனர் !
ஏனோக்கு என பைபிளில் குறிப்பிட படுபவர் ஜலப்பிரளயத்தால் பூமி அழிவதற்கு முன்பு வாழ்ந்தவர் என்பதால் பைபிளில் அவரைப்பற்றிய விரிவான விபரங்கள் இல்லை !ஜலப்பிரளயத்திற்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்தது இந்தியாவின் லெமூரியா கண்டம் !
பைபிளும் குரானும் ஆபிரஹாமின் வாரிசுகளுக்காக சொல்லப்பட்ட வேதங்கள் ஆனதால் ஜலப்பிரளயத்திற்கு முந்தய வரலாறுகள் அதிகம் விளக்க படவில்லை !அதனால் இந்தியர்களாகிய நாம் தான் நமது பாரம்பரிய உண்மைகளை உலகிற்கு சொல்லியாக வேண்டும் !
ஏனோக்கு என்றால் பார்க்கிறவர் --கிருஷ்ணர் என்கிற இந்தியாவின் இறைதூதர் !கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவில் 17 யோக வழிமுறை உள்ளதை விஞ்ஞானபூர்வமாக விளக்கமளிக்கும் கீதை என்ற வேதத்தை உலகிற்கு கொண்டு வந்தவர் !இப்போது கிரிஷ்னரை பற்றி பைபிள் குறிப்பை பார்ப்போம் :
ஆதியாகமம் 5:23 ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.
ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
எபிரெயர் 11:5 விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான்.
Re: பிதா!!
//அல்லாவிடம் சென்றவர் இயேசு !இயேசுவை வழிபட கூடாது என்பதில் மாற்று கருத்து இல்லை !கடவுள் எல்லோருக்கும் பிதாவாக இருக்க அவர் இயேசுவுக்கு மட்டும் பிதா என புரட்டும் கிறிஸ்தவ புரட்டு தவறானது //
இப்படி ஒரு மத வெறுப்பை ,, ஆன்மிகம் இந்து பகுதியில் போடப்பட்டுள்ளதே ??சரியா??
இப்படி ஒரு மத வெறுப்பை ,, ஆன்மிகம் இந்து பகுதியில் போடப்பட்டுள்ளதே ??சரியா??
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» யார் பரம பிதா ?
» மாதா, பிதா, குரு, தெய்வம் !
» மாதா, பிதா, கூகுள், தெய்வம்!
» மாதா பிதா குரு தெய்வம் …
» ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’
» மாதா, பிதா, குரு, தெய்வம் !
» மாதா, பிதா, கூகுள், தெய்வம்!
» மாதா பிதா குரு தெய்வம் …
» ‘‘ ‘தாதா’, பிதா, குரு, தெய்வம்’னு படிக்கிறானே..!’’
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|