புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறையே நிறை! Poll_c10குறையே நிறை! Poll_m10குறையே நிறை! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
குறையே நிறை! Poll_c10குறையே நிறை! Poll_m10குறையே நிறை! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
குறையே நிறை! Poll_c10குறையே நிறை! Poll_m10குறையே நிறை! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறையே நிறை! Poll_c10குறையே நிறை! Poll_m10குறையே நிறை! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
குறையே நிறை! Poll_c10குறையே நிறை! Poll_m10குறையே நிறை! Poll_c10 
5 Posts - 3%
Manimegala
குறையே நிறை! Poll_c10குறையே நிறை! Poll_m10குறையே நிறை! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
குறையே நிறை! Poll_c10குறையே நிறை! Poll_m10குறையே நிறை! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குறையே நிறை! Poll_c10குறையே நிறை! Poll_m10குறையே நிறை! Poll_c10 
2 Posts - 1%
prajai
குறையே நிறை! Poll_c10குறையே நிறை! Poll_m10குறையே நிறை! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
குறையே நிறை! Poll_c10குறையே நிறை! Poll_m10குறையே நிறை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறையே நிறை! Poll_c10குறையே நிறை! Poll_m10குறையே நிறை! Poll_c10 
435 Posts - 47%
heezulia
குறையே நிறை! Poll_c10குறையே நிறை! Poll_m10குறையே நிறை! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
குறையே நிறை! Poll_c10குறையே நிறை! Poll_m10குறையே நிறை! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
குறையே நிறை! Poll_c10குறையே நிறை! Poll_m10குறையே நிறை! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
குறையே நிறை! Poll_c10குறையே நிறை! Poll_m10குறையே நிறை! Poll_c10 
30 Posts - 3%
prajai
குறையே நிறை! Poll_c10குறையே நிறை! Poll_m10குறையே நிறை! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குறையே நிறை! Poll_c10குறையே நிறை! Poll_m10குறையே நிறை! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குறையே நிறை! Poll_c10குறையே நிறை! Poll_m10குறையே நிறை! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குறையே நிறை! Poll_c10குறையே நிறை! Poll_m10குறையே நிறை! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
குறையே நிறை! Poll_c10குறையே நிறை! Poll_m10குறையே நிறை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறையே நிறை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 20, 2014 8:27 pm

சொல்வது உரைநடை; சொல்லாமல் விடுவது கவிதை. கவிஞர், தாம் சொல்லக் கருதியதைச் சொல்லாமல் படிப்போர் அவரவர் எண்ணப்படி புரிந்துகொள்ளும்படி விட்டுவிட்டு, படிப்போரின் சிந்தனைத் திறத்தைத் தூண்டி மகிழச் செய்வதே தனிச்சிறப்பாகும். சொல்லாமல் விட்டுச் சுகம் காணச் செய்த கவிஞர்களின் மூன்று கவிதைகளைக் காண்போம்.

திருவள்ளுவர், "செருவந்த செய்யாமை' எனும் 57-ஆவது அதிகாரத்தில், அஞ்சத் தக்கவற்றைச் செய்தல் கூடாது என்பதைக் கூறும்பொழுது,

"கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல், அதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை'' (57-10)

என்பார். "நிலக்கு' எனும் சொல் தமிழ் வழக்கில் இல்லை எனலாம். ஆனால், வள்ளுவர் வலிந்து "நிலக்கு' எனும் சொல்லைக் கையாண்டுள்ளார். இதன் நுட்பத்தைக் கற்போர் அறிய விட்டுவிட்டார்.

நிலத்துக்குப் "பாறை' என்றே சொல்ல வேண்டும். ஆனால் "அத்து' எனும் சாரியையைச் சொல்லாமல் விட்டதன் காரணம், கடுங்கோலன் ஆட்சியே இந்த நிலத்திற்குப் பாரம் எனக் கூறவந்தவர், "அத்து' எனும் கூடுதல் சொற்பாரத்தை விட்டாலே கடுமையான ஆட்சியின் பாரத்தை நாம் அறிய இயலும் எனச் சொல்லாமல் சொல்வதற்காகத்தான்!

கம்பர், மந்தரை சூழ்ச்சிப் படலத்தில், ""எனக்கு நல்லையும் அல்லை நீ'' (65) என்ற பாடலின் கடைசி வரியில் ""மனக்கு நல்லன சொல்லிலை மதியிலா மனத்தோய்'' என்று, மந்தரையிடம் கைகேயி கூறுவதாகக் கம்பர் கூறுவார். "மனக்கு' எனும் சொல்வழக்கு தமிழில் இல்லை என்றாலும், கம்பர் வலிந்து "மனக்கு' எனும் சொல்லைக் கையாண்டுள்ளார். ஆம் "மனத்துக்கு' எனச் சொல்ல வேண்டியவர், "அத்து' எனும் சாரியையைச் சொல்லாமல் விட்டதன் காரணம் என்ன?

மந்தரையின் சூழ்ச்சியில் ஆட்பட்டு தசரதன் உயிர் துறக்கப் போவதும் உறுதி. அதனால், கைகேயி தாலி இழக்கப் போவதும் உறுதி என்பதைக் கற்போர் அறிய வேண்டி, கைம்பெண்ணை "அத்துக் கெட்டவள்' எனக் கூறுவதைக் குறிப்பால் உணர்த்தவே "அத்து' எனும் சாரியையைக் குறைத்து "மனக்கு நல்லன சொல்லினை' எனக் கூறியுள்ளார்.

திரிகூட இராசப்பக் கவிராயர் தம் குற்றாலக் குறவஞ்சியில், திருக்குற்றால மலைச்சிறப்பைக் குறத்தி மூலம் ""வானரங்கள் கனிகொடுத்து'' (பா.1) என்ற பாடலின் வழி விளக்குவார். அதில் ஆறாவது வரியில் ""செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்'' என்பார். இங்கே, "வழுக்கும்' எனும் சொல்லிருக்க, "வழுகும்' எனும் சொல்லைக் கவிராயர் வலிந்து கையாள்கிறார்.

அருவியின் நீர்ப்பெருக்கால் வானத்தில் செல்கின்ற கதிரவனின் தேர்ச்சக்கரங்களும் தேரில் பூட்டப்பட்ட குதிரைகளும் வழுக்குகின்றன எனச் சொல்லும் பொழுதே "வழுக்கும்' எனும் சொல்லில் உள்ள "க்' "வழுக்கியதாம்' எனக்கூறாமல் கூறியதை அறிந்தால், கவிஞர்களின் "குறையில் கூட நிறை' காணமுடிகிறதன்றோ! (முகில் தமிழ்ச்செல்வம் - தினமணி)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jun 20, 2014 9:00 pm

அருமையிருக்கு 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 20, 2014 9:11 pm

குறையே நிறை! 3838410834 

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 30, 2015 4:33 pm

" செருவந்த செய்யாமை " என்பது " வெருவந்த செய்யாமை ' என்று இருக்கவேண்டும்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக