புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
by heezulia Today at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!
Page 1 of 1 •
இந்திய திரைப்படத் துறைக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான தேசிய விருதுகள் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழில் வாகை சூட வா படத்திற்கு சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான விருதும், ஆரண்யகாண்டம் படத்திற்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருதும், சிறந்த துணை நடிகருக்கான விருது அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்த அப்புக்குட்டிக்கும் கிடைத்திருக்கிறது. மேலும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வந்த தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்திருக்கிறது.
சிறந்த பிராந்திய மொழிப்படம் - வாகை சூட வா (தமிழ்)
சிறந்த துணை நடிகர் - அப்புக்குட்டி (தமிழ் - அழகர்சாமியின் குதிரை)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - அழகர்சாமியின் குதிரை (தமிழ்)
சிறந்த படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன் (தமிழ் - ஆரண்யகாண்டம்)
அறிமுக இயக்குநருக்கான இந்திரா விருது - தியாகராஜா குமாரராஜா (தமிழ் - ஆரண்யகாண்டம்)
சிறந்த நடிகர் - கிரீஸ் குல்கர்னி (தியோல் - மராத்தி படம்)
சிறந்த நடிகை - வித்யாபாலன் (தி டர்ட்டி பிக்சர்ஸ்)
சிறந்த படம் - ஐ யாம்
சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - ரா ஒன்
சிறந்த குழந்தைகளுக்கான படம் - சில்லார் பார்ட்டி
வாகை சூட வா படத்திற்கு விருது கிடைத்திருப்பது குறித்து டைரக்டர் சற்குணம் தினமலருக்கு அளித்துள்ள பேட்டியில், ரொம்ப சந்தோஷமான மனநிலையில் இருக்கிறேன். எந்த ஒரு சின்ன விஷயத்திலும் காம்பரமைஸ் பண்ணாம, நேர்மையா எங்களுக்கு கிடைச்ச விருதா இதை நினைக்கிறேன். எந்த ஒரு முயற்சிக்கும் அங்கீகாரம் கிடைத்தால் தான், அதில் ஆர்வம் வரும், மேற்கொண்டு அடுத்த செயலில் ஈடுபட முடியும். தேசிய அளவில் பிரதிபலிக்கின்ற தேசிய விருது, நான் எடுத்த முயற்சிக்கு கிடைச்ச வெற்றியாய் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
நடிகை இனியா அளித்துள்ள பேட்டியில், இனியா என்ற பெயரை தமிழ் சினிமாவிற்கு தெரியவச்ச சற்குணத்திற்கு நன்றியை தெரிவிக்கிறேன். முதல் படத்திலேயே ஒரு காவிய படமாக, மேக்கப் இல்லாம, நடிகைக்கான எந்த வசதியும் இல்லாம 65 நாள், மதுரை பக்கத்தில் இருக்கிற அருப்புக்கோட்டையில் மார்ச்-ஏப்ரல் கடும் வெயிலில், காலில் செருப்பு கூட இல்லாம, முள் குத்தி, பலமுறை அடிபட்டு இந்தபடத்தில் நடித்தேன். இந்த படத்திற்காக நான் பட்ட கஷ்டம் எல்லாத்தையும், இந்த தேசிய விருது போக்கிடுச்சு. தொடர்ந்து இதுபோன்ற நல்ல படங்களில் நடிக்க ஆண்டவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
அழகர்சாமியின் குதிரை படத்திற்கு விருது கிடைத்திருப்பது பற்றி டைரக்டர் சுசீந்திரம் அளித்துள்ள பேட்டியில், அப்புக்குட்டி சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அழகர்சாமியன் குதிரை படத்தில் அப்புக்குட்டியை நடிக்க வைக்கும்போதும் பலரும் ஏளனம் செய்தார்கள். ஆனால் அதுவே இப்போது அப்புக்குட்டிக்கு விருது கிடைத்திருக்கிறது என்று நினைக்கும் போது நான் எடுத்த சாய்ஸ்க்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்த படத்திற்கு ஒரு உண்மையா, டீமா ஒர்க் பண்ணினோம். இதுஒட்டு மொத்த டீமுக்கு கிடைச்ச வெற்றி என்று கூறியிருக்கிறார்.
தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைத்ததில் ரேகா என்பவருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. இவர் அழகர்சாமியின் குதிரை மற்றும் வாகை சூட வா படங்களுக்கு சப்-டைட்டில் அமைத்தவர். இவர் இதுவரைக்கும் 58 படங்களுக்கு சப்-டைட்டில் அமைத்துள்ளார். நான் சப்-டைட்டில் கொடுத்த இரண்டு படங்களுக்கு தேசிய விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக ரேகா தெரிவித்துள்ளார்.
சிறந்த பிராந்திய மொழிப்படம் - வாகை சூட வா (தமிழ்)
சிறந்த துணை நடிகர் - அப்புக்குட்டி (தமிழ் - அழகர்சாமியின் குதிரை)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - அழகர்சாமியின் குதிரை (தமிழ்)
சிறந்த படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன் (தமிழ் - ஆரண்யகாண்டம்)
அறிமுக இயக்குநருக்கான இந்திரா விருது - தியாகராஜா குமாரராஜா (தமிழ் - ஆரண்யகாண்டம்)
சிறந்த நடிகர் - கிரீஸ் குல்கர்னி (தியோல் - மராத்தி படம்)
சிறந்த நடிகை - வித்யாபாலன் (தி டர்ட்டி பிக்சர்ஸ்)
சிறந்த படம் - ஐ யாம்
சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - ரா ஒன்
சிறந்த குழந்தைகளுக்கான படம் - சில்லார் பார்ட்டி
வாகை சூட வா படத்திற்கு விருது கிடைத்திருப்பது குறித்து டைரக்டர் சற்குணம் தினமலருக்கு அளித்துள்ள பேட்டியில், ரொம்ப சந்தோஷமான மனநிலையில் இருக்கிறேன். எந்த ஒரு சின்ன விஷயத்திலும் காம்பரமைஸ் பண்ணாம, நேர்மையா எங்களுக்கு கிடைச்ச விருதா இதை நினைக்கிறேன். எந்த ஒரு முயற்சிக்கும் அங்கீகாரம் கிடைத்தால் தான், அதில் ஆர்வம் வரும், மேற்கொண்டு அடுத்த செயலில் ஈடுபட முடியும். தேசிய அளவில் பிரதிபலிக்கின்ற தேசிய விருது, நான் எடுத்த முயற்சிக்கு கிடைச்ச வெற்றியாய் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
நடிகை இனியா அளித்துள்ள பேட்டியில், இனியா என்ற பெயரை தமிழ் சினிமாவிற்கு தெரியவச்ச சற்குணத்திற்கு நன்றியை தெரிவிக்கிறேன். முதல் படத்திலேயே ஒரு காவிய படமாக, மேக்கப் இல்லாம, நடிகைக்கான எந்த வசதியும் இல்லாம 65 நாள், மதுரை பக்கத்தில் இருக்கிற அருப்புக்கோட்டையில் மார்ச்-ஏப்ரல் கடும் வெயிலில், காலில் செருப்பு கூட இல்லாம, முள் குத்தி, பலமுறை அடிபட்டு இந்தபடத்தில் நடித்தேன். இந்த படத்திற்காக நான் பட்ட கஷ்டம் எல்லாத்தையும், இந்த தேசிய விருது போக்கிடுச்சு. தொடர்ந்து இதுபோன்ற நல்ல படங்களில் நடிக்க ஆண்டவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
அழகர்சாமியின் குதிரை படத்திற்கு விருது கிடைத்திருப்பது பற்றி டைரக்டர் சுசீந்திரம் அளித்துள்ள பேட்டியில், அப்புக்குட்டி சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அழகர்சாமியன் குதிரை படத்தில் அப்புக்குட்டியை நடிக்க வைக்கும்போதும் பலரும் ஏளனம் செய்தார்கள். ஆனால் அதுவே இப்போது அப்புக்குட்டிக்கு விருது கிடைத்திருக்கிறது என்று நினைக்கும் போது நான் எடுத்த சாய்ஸ்க்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்த படத்திற்கு ஒரு உண்மையா, டீமா ஒர்க் பண்ணினோம். இதுஒட்டு மொத்த டீமுக்கு கிடைச்ச வெற்றி என்று கூறியிருக்கிறார்.
தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைத்ததில் ரேகா என்பவருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. இவர் அழகர்சாமியின் குதிரை மற்றும் வாகை சூட வா படங்களுக்கு சப்-டைட்டில் அமைத்தவர். இவர் இதுவரைக்கும் 58 படங்களுக்கு சப்-டைட்டில் அமைத்துள்ளார். நான் சப்-டைட்டில் கொடுத்த இரண்டு படங்களுக்கு தேசிய விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக ரேகா தெரிவித்துள்ளார்.
-தினமலர்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சமீபத்தில் வெளியான வாகை சூட வா படம் தோல்வியடைந்த பொழுது, ஒரு தரமான படம் தோல்வியடைந்ததே என வருத்தமுற்றேன். ஆனால் அதற்கு விருது கிடைத்திருப்பதில் மகிழ்கிறேன்.
சினிமா என்பது பொழுது போக்கிற்காக மட்டுமின்றி, அதில் சமுதாயத் தாக்கமும் இருக்க வேண்டும் என்பதை இப்பொழுது அதிகமான தமிழ்த் திரைப்படங்கள் வலியுறுத்திவருவது வரவேற்கத்தக்கது.
சினிமா என்பது பொழுது போக்கிற்காக மட்டுமின்றி, அதில் சமுதாயத் தாக்கமும் இருக்க வேண்டும் என்பதை இப்பொழுது அதிகமான தமிழ்த் திரைப்படங்கள் வலியுறுத்திவருவது வரவேற்கத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
ஆம் அண்ணா அருமையான படம்......தோல்வி அடைந்ததூம் படத்தின் கதாநாயகன் தான் சம்பள பணம் மொத்தத்தையும் திருப்பி கொடுத்ததாக கூட செய்தி வந்தது..தேசிய விருது கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி.........அனைவருக்கும் பாராட்டுக்கள்சிவா wrote:சமீபத்தில் வெளியான வாகை சூட வா படம் தோல்வியடைந்த பொழுது, ஒரு தரமான படம் தோல்வியடைந்ததே என வருத்தமுற்றேன். ஆனால் அதற்கு விருது கிடைத்திருப்பதில் மகிழ்கிறேன்.
சினிமா என்பது பொழுது போக்கிற்காக மட்டுமின்றி, அதில் சமுதாயத் தாக்கமும் இருக்க வேண்டும் என்பதை இப்பொழுது அதிகமான தமிழ்த் திரைப்படங்கள் வலியுறுத்திவருவது வரவேற்கத்தக்கது.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வகைசுடவா கொஞ்சம் சறுக்கியனாலும் விருது கிடைத்தது மிக்க மகிழ்ச்சி..!
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
வாகை சூடவா மிக அருமையான படம், அந்த படம் தோல்வி அடைந்தது மிக வருததிற்கு உரியது...
படம் தோல்வி அடைந்தாலும் உண்மையான உழைப்புக்கு நல்ல தரமான படதிற்கு கிடைத வெற்றி அந்த தேசிய விருது.
வாழ்த்துக்கள் வாகை சூடவா படகுலுவுக்கும் அதன் இயக்குனருக்கும்
படம் தோல்வி அடைந்தாலும் உண்மையான உழைப்புக்கு நல்ல தரமான படதிற்கு கிடைத வெற்றி அந்த தேசிய விருது.
வாழ்த்துக்கள் வாகை சூடவா படகுலுவுக்கும் அதன் இயக்குனருக்கும்
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|