புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவாவில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ்!
Page 1 of 1 •
லக்னோ : ஆடம்பர செலவில் சிலைகள் அமைத்தல், சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட தவறியது, தேசிய சுகாதார திட்டத்தில் ஊழல் , பந்தா அரசியல் என பல்வேறு பிரச்னைகளுடன் தேர்தலை சந்தித்த மாயாவதி கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர், இளம் தலைமுறை அரசியலுக்கு மக்கள் வரவேற்பு அளித்திருக்கின்றனர் என்றாலும் தேசிய கட்சியான காங்கிரசின் இளவரசர் என்றழைக்கப்படும் ராகுலின் பிரசாரம் எடுபடாமல் போனது. இம்மாநிலத்தில் இவரது பிரசாரம் காரணமாக காங்கிரசுக்கு பெரும் அளவில் ஆதாயம் கிட்டவில்லை என்று சொன்னாலும் கடந்த 2007 தேர்தலை விட டபுள்மடங்கு 22 தொகுதிகள் தற்போது 50 தொகுதிகளாக கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மற்றபடி ஆளும் கட்சியாகவோ , எதிர்கட்சியாகவோ வர முடியாமல் போனது. நடந்து முடிந்திருக்கும் 5 மாநில தேர்தலில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த கோவாவையும் காங்., இழக்கிறது. மணிப்பூரை மட்டும் தக்க வைத்து கொள்ளும் என தெரிகிறது.
மாயாவதியின் சறுக்ககலுக்கு என்ன காரணம் ? : இன்றைய தேர்தல் முடிவின் படி உ .பி., மாநிலத்தில் ஆளும் பகுஜன்சமாஜ் கட்சிக்கு ( மாயாவதி ) சம்மட்டி அடி விழுந்துள்ளது. இதற்கு அவரது அரசியல் பாதையும், ஆடம்பர செலவும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. இவரது ஆட்சி காலத்தில் அரசு பணத்தில் பல கோடிகளை செலவழித்து பூங்காங்கள் அமைத்தார். நகர் முழுவதும் மாயாவதியின் சிலைகளும், கன்சிராம் சிலைகளும், கட்சியின் சின்னமான யானை சிலைகளும் மெகா சைஸ்களில் நிறுவப்பட்டன. இதற்கு காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.,வும் கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரசாரம் செய்தன. இது மக்கள் மத்தியில் எடுபட்டது. இதனால் மாயாவதியின்
செல்வாக்கு இறங்குமுகமாக மாறியது.
சுகாதார திட்டத்தில் ஊழல் : 2 வதாக மாயாவதி பெரும் பந்தா அரசியல் செய்தார் என்றதால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. மேலும் இவரது ஆட்சி காலத்தில் ஊழலும் பெரும் அவப்பெயரை தேடி தந்தது. தேசிய சுகாதார திட்டத்தில் அதாவது மத்திய அரசின் துணையுடன் செயல்படுத்தப்படும் திட்டம். இதன் மூலம் கிராமப்புற சுகாதாரம் மேம்பாடு, ஆஸ்பத்திரி சீரமைப்பு, மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தல், தடுப்பு மருந்து எடுத்தல், உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்கப்படும். இந்த திட்டத்தில் மாநில சுகாதார அமைச்சகம் பெரும் ஊழலில் பங்கெடுத்தது. இதன்காரணமாக அமைச்சர் நீக்கம், சி. பி. ஐ., ரெய்டு மற்றும் இதில் சம்பந்தப்பட்ட டாக்டர்கள், அரசு அதிகாரிகள் கைது படலம், தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்வாளிகள் கொலை , தற்கொலை, மர்மச்சாவுகள் என மாநில அரசின் அட்டூழியங்கள் அடுக்கி கொண்டே போகலாம் இதனால் மாயாவதி ஆட்சிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் என்பதை விட யானை மிதி கொடுத்துள்ளனர் என்றே கூறலாம். இவருக்கு தொண்டர்கள் பண மாலை அணவித்ததும் மக்ளக் மறத்தியில் பெரும் அதிருப்தியை பெற்று தந்தது. கடந்த முறை 2007 ல் மாயாவதி கட்சி மொத்தம் 403 தொகுதிகளில் 206 தொகுதிகளை பெற்று பெரும்பான்மை கட்சியாக ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் இந்த முறை 70 முதல் 80 இடங்களை மட்டுமே பிடிக்க முடியும் என தெரிகிறது.
முலாயம் சிங் மகனுக்கு பெரும் ஆதரவு : இந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் முலாயம்சிங்கை விட இவரது மகன் அகிலேஷ்சிங் யாதவிற்கு பெரும் வரவேற்பு இருந்தது. இவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் பெரு அளவில் கூடியது. மக்ககளோடு மக்களாக ரொம்ப சிம்பிள்
ராகுல் பிரசாரம் யாருக்கு உதவியது? : காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் களம் இறங்கிபிரசாரம் செய்தார், இங்கு மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பு தர வேண்டும் என பிரசாரம் செய்தார். இவர் மாயாவதியின் ஊழல் , மக்கள் நலனில் அக்கறை இல்லாத மாயாவதி என்று வர்ணித்தார். ஆனால் மக்கள் இதனை ஏற்று கொண்டாலும் காங்கிரசுக்கு ஓட்டளிக்க முன்வரவில்லை. இவரது பிரசாரம் முலாயம்சிங் கட்சிக்கு கூடுதல் செல்வாக்கை பெற்று கொடுத்தது. மயாவதியின் எதிர் ஓட்டுக்கள் முலாயம்சிங் கட்சிக்கு சென்றதால் பல இடங்களை இந்த கட்சி பிடிக்க முடிந்தது.
பா.ஜ.,வைபொறுத்தவரை இங்கு தனக்கு இருந்த செல்வாக்சை உயர்த்த பெரும் முயற்சி எடுக்கவில்லை என்றே தெரிகிறது. கடந்த முறை பெற்றது 51 இடங்கள் . இந்த முறை பா.ஜ., 55 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பெரும் முன்னேற்றம் எதுவும் இல்லை. முலாயம்சிங் கட்சிக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் யாருடைய ஆதரவை கோருவது என்பது இப்போதைய கேள்வி ! .
மாயாவதியின் சறுக்ககலுக்கு என்ன காரணம் ? : இன்றைய தேர்தல் முடிவின் படி உ .பி., மாநிலத்தில் ஆளும் பகுஜன்சமாஜ் கட்சிக்கு ( மாயாவதி ) சம்மட்டி அடி விழுந்துள்ளது. இதற்கு அவரது அரசியல் பாதையும், ஆடம்பர செலவும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. இவரது ஆட்சி காலத்தில் அரசு பணத்தில் பல கோடிகளை செலவழித்து பூங்காங்கள் அமைத்தார். நகர் முழுவதும் மாயாவதியின் சிலைகளும், கன்சிராம் சிலைகளும், கட்சியின் சின்னமான யானை சிலைகளும் மெகா சைஸ்களில் நிறுவப்பட்டன. இதற்கு காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.,வும் கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரசாரம் செய்தன. இது மக்கள் மத்தியில் எடுபட்டது. இதனால் மாயாவதியின்
செல்வாக்கு இறங்குமுகமாக மாறியது.
சுகாதார திட்டத்தில் ஊழல் : 2 வதாக மாயாவதி பெரும் பந்தா அரசியல் செய்தார் என்றதால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. மேலும் இவரது ஆட்சி காலத்தில் ஊழலும் பெரும் அவப்பெயரை தேடி தந்தது. தேசிய சுகாதார திட்டத்தில் அதாவது மத்திய அரசின் துணையுடன் செயல்படுத்தப்படும் திட்டம். இதன் மூலம் கிராமப்புற சுகாதாரம் மேம்பாடு, ஆஸ்பத்திரி சீரமைப்பு, மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தல், தடுப்பு மருந்து எடுத்தல், உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்கப்படும். இந்த திட்டத்தில் மாநில சுகாதார அமைச்சகம் பெரும் ஊழலில் பங்கெடுத்தது. இதன்காரணமாக அமைச்சர் நீக்கம், சி. பி. ஐ., ரெய்டு மற்றும் இதில் சம்பந்தப்பட்ட டாக்டர்கள், அரசு அதிகாரிகள் கைது படலம், தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்வாளிகள் கொலை , தற்கொலை, மர்மச்சாவுகள் என மாநில அரசின் அட்டூழியங்கள் அடுக்கி கொண்டே போகலாம் இதனால் மாயாவதி ஆட்சிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் என்பதை விட யானை மிதி கொடுத்துள்ளனர் என்றே கூறலாம். இவருக்கு தொண்டர்கள் பண மாலை அணவித்ததும் மக்ளக் மறத்தியில் பெரும் அதிருப்தியை பெற்று தந்தது. கடந்த முறை 2007 ல் மாயாவதி கட்சி மொத்தம் 403 தொகுதிகளில் 206 தொகுதிகளை பெற்று பெரும்பான்மை கட்சியாக ஆட்சியில் அமர்ந்தது. ஆனால் இந்த முறை 70 முதல் 80 இடங்களை மட்டுமே பிடிக்க முடியும் என தெரிகிறது.
முலாயம் சிங் மகனுக்கு பெரும் ஆதரவு : இந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் முலாயம்சிங்கை விட இவரது மகன் அகிலேஷ்சிங் யாதவிற்கு பெரும் வரவேற்பு இருந்தது. இவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் பெரு அளவில் கூடியது. மக்ககளோடு மக்களாக ரொம்ப சிம்பிள்
ராகுல் பிரசாரம் யாருக்கு உதவியது? : காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் களம் இறங்கிபிரசாரம் செய்தார், இங்கு மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பு தர வேண்டும் என பிரசாரம் செய்தார். இவர் மாயாவதியின் ஊழல் , மக்கள் நலனில் அக்கறை இல்லாத மாயாவதி என்று வர்ணித்தார். ஆனால் மக்கள் இதனை ஏற்று கொண்டாலும் காங்கிரசுக்கு ஓட்டளிக்க முன்வரவில்லை. இவரது பிரசாரம் முலாயம்சிங் கட்சிக்கு கூடுதல் செல்வாக்கை பெற்று கொடுத்தது. மயாவதியின் எதிர் ஓட்டுக்கள் முலாயம்சிங் கட்சிக்கு சென்றதால் பல இடங்களை இந்த கட்சி பிடிக்க முடிந்தது.
பா.ஜ.,வைபொறுத்தவரை இங்கு தனக்கு இருந்த செல்வாக்சை உயர்த்த பெரும் முயற்சி எடுக்கவில்லை என்றே தெரிகிறது. கடந்த முறை பெற்றது 51 இடங்கள் . இந்த முறை பா.ஜ., 55 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பெரும் முன்னேற்றம் எதுவும் இல்லை. முலாயம்சிங் கட்சிக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் யாருடைய ஆதரவை கோருவது என்பது இப்போதைய கேள்வி ! .
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|