புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாவட்டத் தலைநகர் ஆகுமா மயிலாடுதுறை?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- valluvanrajaபண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என்ற பழம் பெரும் பெருமையைப் பெற்றது மயிலாடுதுறை.
மாயூரம், மாயவரம் என்றெல்லாம் அழைக்கப்படும் மயிலாடுதுறை ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க பெரிய நகரம். ‘மாயூரம்’ வேதநாயகம் பிள்ளை, ‘கல்கி’ கிருஷ்ண்மூர்த்தி, டி. ராஜேந்தர், தி.மு.க. பொருளாளர் அன்பழகன், ‘அன்பாலயா’ பிரபாகரன் என்று பல்துறை பிரபலங்கள் வாழ்ந்த ஊர் இது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் ‘மயிலாடுதுறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதே, ’மயிலாடுதுறையைத் தலைநகர் ஆக்கி புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்’ என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டம் மிகப் பெரியது. எனவே கடைக்கோடி வேதாரணியத்திலிருந்தோ, நாகையிலிருந்தோ மக்கள் மாவட்டத் தலைநகர் தஞ்சைக்கு வர வேண்டும் என்றால் பல மணி நேரங்கள் ஆகும் என்பதும் காரணம். துரதிர்ஷ்டவசமாக எம்.ஜி.ஆர். மறைந்தார். அதன் பிறகும் இதே கோரிக்கை பல முறை எழுப்பப்பட்டது.
1991-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு ஆட்சியைப் பிடித்த போது தஞ்சை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஆனால் நாகப்பட்டினத்துக்கு தான் மாவட்ட தலைநகர் அந்தஸ்த்து கிடைத்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஒழுங்கான இடம் கூட இல்லாத நிலையில் நாகப்பட்டினம் காயிதே மில்லத் மாவட்டம் உருவாக்கப்பட்டு மயிலாடுதுறை அதில் இணைக்கப்பட்டது.
பிறகு வந்த தி.மு.க. அரசின் போது மீண்டும் ஒரு முறை ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டது. தஞ்சை, நாகை, திருவாரூர் என மூன்று மாவட்டங்களானது.
தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி பிறந்த ஊர் என்பதினால் திருவாரூருக்கு மாவட்டத் தலைநகர் அந்தஸ்து கிடைத்தது.
ஆக, இரண்டு பெரிய கட்சிகளுமே மயிலாடுதுறையை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தான் பார்த்து வருகின்றன.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் திமுக கோட்டையாக விளங்கியது மயிலாடுதுறை. பிறகு எம்.பி. ஆகட்டும், எம்.எல்.ஏ. ஆகட்டும் தோழமைக் கட்சிகளுக்கே கிடைக்கின்றன. காங்கிரஸ், பாஜக, தேமுதிக என எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கிடைக்கிறார்கள். இதுவும் மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
பேருந்து நிலையம் வேண்டும் என்ற இருபதாண்டு கோரிக்கையும் இது வரை சீண்டுவாரில்லை. மீட்டர் கேஜ் ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றியும் பல மாதங்கள் ரயில் விடாமல் தாமதம் செய்தார்கள். அப்போது பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன் வழக்குத் தொடர்ந்து ‘உடனடியாக ரயில் போக்குவரத்தைத் துவங்குங்கள்’ என்று உத்தரவு பெற்றார். அந்தக் கோபத்தினாலோ என்னவோ, இன்று வரை மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்குச் செல்லும் பகல் நேர ரயில் வண்டியில் ஸ்லீப்பர் கோச் டிக்கெட் தொகை கொடுத்து தான் மக்கள் பயணம் செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலை. பழி வாங்குகிறதாம் ரயில்வே!
மாநில அரசிடமும் பலமுறை அனைத்து கோரிக்கைகளையும் வைத்தும் கண்டு கொள்ளவே இல்லை.
இப்போது அதே பாரதிய ஜனதா வழக்கறிஞர் ராஜேந்திரன், “மயிலாடுதுறையை மாவட்டத் தலைநகராக ஆக்க வேண்டும்” என்ற கோரிக்கையை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்காகத் தொடர்ந்துள்ளார். இன்றைக்கு இது விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
கண்டிப்பாக நல்லதொரு தீர்ப்பு வரும் என்று நம்புகிறார்கள் மயிலாடுதுறைவாசிகள்.
உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
- valluvanrajaபண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
அய்யா அது எனக்கும் ஊருயா
உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
- valluvanrajaபண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
வணக்கம் நலம் நலமறிய ஆவல்
உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
- valluvanrajaபண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
5 நெ. புதுதெரு .பெரியகோவில் நீங்கள்
உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
- valluvanrajaபண்பாளர்
- பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009
அப்படியா ரொம்ப மகிழ்சி
உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|